சீனாவை சேர்ந்த சிறுவன் சாதனை! வியப்பில் ஆழ்ந்த சீனர்கள்!

சீனாவை சேர்ந்த சிறுவன் சாதனை! வியப்பில் ஆழ்ந்த சீனர்கள்!

Ren Keyu என்கின்ற சிறுவனுக்கு 14 வயது ஆகிறது. இச்சிறுவன் சீன நாட்டை சேர்ந்தவன். சீனாவில் இருக்கும் Sichuan என்கின்ற  மாகாணத்தில் வசித்து வருகிறான். இவன் தற்போது உலக அளவில் கின்னஸ் சாதனை படைத்துள்ளான். அதாவது இச்சிறுவன் 7 அடி 3.02 அங்குலம் உயரம் கொண்டவன் ஆவான். இச்சிறுவனை, கின்னஸ் அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் ஒரே நாளில் வெவ்வேறு கோணங்கள் என மூன்று முறை அளந்து பார்த்துள்ளனர்.  கின்னஸ் அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் இச்சிறுவனை நிற்க வைத்து … Read more

அமெரிக்காவின் பிரபல ஷாப்பிங் மாலில் நிகழ்ந்த துப்பாக்கி சூடு சம்பவம் – அதிர்ச்சியில் மக்கள்!

அமெரிக்காவின் பிரபல ஷாப்பிங் மாலில் நிகழ்ந்த துப்பாக்கி சூடு சம்பவம் - அதிர்ச்சியில் மக்கள்!

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள மில்வாக்கீ நகரில் இருக்கும் மே பீல்டு ஷாப்பிங் மாலில், திடீரென கண்மூடித்தனமான ஒரு துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் அதிகமாகக் கூடும் இடமான ஷாப்பிங் மாலில் இச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனால் அங்கிருக்கும் மக்கள் பெரும் அதிர்ச்சியிலும், அச்சத்திலும் காணப்படுகின்றனர். அதாவது ஒரு துப்பாக்கியுடன் அந்த ஷாப்பிங் மாலுக்கு அந்த சிறுவன் அங்கிருக்கும் மக்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார் இவ்வாறு இந்த … Read more

திடீரென்று இலங்கையில் அதிரடி அறிவிப்பு – இனி இதை செய்தால் குற்றமாம்!

திடீரென்று இலங்கையில் அதிரடி அறிவிப்பு - இனி இதை செய்தால் குற்றமாம்!

இலங்கையில் செய்தியாளர்களை சந்தித்த போலீஸ் டி.ஐ.ஜி. அஜித்ரோஹணா, அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளார். அது என்னவென்றால் இனி இலங்கையில் பிச்சை  கேட்பதும் மற்றும் பிச்சை வழங்குவதும் தண்டனைக்குரிய குற்றம் என்று கூறியுள்ளார். அதாவது, இலங்கையில் உள்ள கொழும்பு உள்பட சில முக்கிய நகரங்களில் சிலர் பொது மக்களிடம் வர்த்தக நோக்கத்தில் பிச்சை  எடுக்கிறார்களாம். இவ்வாறு தவறான நோக்கத்துடன் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும்  குறிப்பிட்டுள்ளார். தினசரி சம்பளம் அடிப்படையில் பலர் பிச்சை எடுத்து வருவதாக சுட்டிக் காட்டியவர் இவர்களால் … Read more

முக்கிய மாநிலத்தில் மீண்டும் முழு ஊரடங்கு முறை – எங்கு தெரியுமா?

முக்கிய மாநிலத்தில் மீண்டும் முழு ஊரடங்கு முறை - எங்கு தெரியுமா?

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு முறை பின்பற்றப்பட்டு வந்தது. தற்போது சில மாதங்களாக அடுக்கடுக்கான தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.  எனினும், மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு இன்னும் முழுமையாக திரும்பவில்லை என்பது கவனிக்க வேண்டிய ஒன்று. தற்போது குஜராத் மாநிலத்திலுள்ள, அகமதாபாத்தில் மீண்டும் முழு ஊரடங்கு முறையை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.  ஏனெனில் அங்கு கொரோனா தொற்று நோய் அதிக அளவில் பரவி வருவதால் 57 மணிநேர முழு ஊரடங்கு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. … Read more

மத்திய பிரதேசத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட அமைச்சகம் – எதற்காக தெரியுமா?

மத்திய பிரதேசத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட அமைச்சகம் - எதற்காக தெரியுமா?

மத்திய பிரதேசத்தின் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் புதிதாக ஓர் அமைச்சகத்தை உருவாக்கியுள்ளார். அது என்னவென்றால் “பசுக்களை பாதுகாப்பதற்காக” என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது அவரின் அறிக்கையில், “பசுக்களை பாதுகாப்பதற்காக தனி அமைச்சகம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அமைச்சகத்தில் கால்நடை வளர்ப்பு, வீடு மற்றும் உழவர் நலத் துறைகள், பஞ்சாயத்து, வனம், ஊரக வளர்ச்சி ஆகிய அனைத்தும் அந்த அமைச்சகத்தில் ஓர் அங்கமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அமைச்சகம் உருவாக்குவது குறித்து கேட்டபோது, ‘விலங்குகளின் நலனை கருத்தில் … Read more

லஷ்மி விலாஸ் வங்கியின் தற்போதைய நிலை – அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

லஷ்மி விலாஸ் வங்கியின் தற்போதைய நிலை - அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

லஷ்மி விலாஸ் வங்கி, கரூர் மாவட்டத்திலுள்ள அலுவலகத்தை தலைமை அலுவலகமாக கொண்டு இயங்குகிறது. இந்த வங்கி 1926 ஆம் ஆண்டு இராமலிங்க செட்டியார் என்பவரின் தலைமையில் 7 வர்த்தகர்களுடன் இணைந்து தொடங்கியது ஆகும். இந்த வங்கி படிப்படியாக நல்ல முன்னேற்றத்தைக் கண்டது. தமிழகத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டுள்ளது. அதாவது, 94 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது தான் லஷ்மி விலாஸ் வங்கி என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் 2016 ஆம் ஆண்டு முதல், இந்த வங்கி தொடர்ந்து … Read more

புனேயில் ஒற்றை திரையரங்குகள் மூடப்பட்டது – ஏன் தெரியுமா?

புனேயில் ஒற்றை திரையரங்குகள் மூடப்பட்டது - ஏன் தெரியுமா?

கொரோனா தொற்று காரணமாக அனைத்து மாநிலத்திலும் முழு ஊரடங்கு முறை பின்பற்றப்பட்டது. அப்போது படப்பிடிப்புக்கும், திரையரங்குகள் இயங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது என்பது அனைவரும் அறிந்ததே. சில மாதங்களுக்கு இந்த முழு ஊரடங்கு முறை பின்பற்றப்பட்டு வந்தது. அதை தொடர்ந்து சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. தளர்வுகள் அறிவிக்கப்பட்ட ஆரம்ப கட்டத்தில் திரையரங்குகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.  சமீபத்தில்தான் திரைப்படத்தை இயக்குவதற்கும், திரையரங்குகளை திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அனுமதி வழங்கப்பட்ட போதிலும் சில விதிமுறைகளை பின்பற்றும் படி அரசு … Read more

பிரபல நடிகைக்கும் அவரது சகோதரிக்கும் போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர் – அந்த சகோதரிகள் யார் தெரியுமா?

பிரபல நடிகைக்கும் அவரது சகோதரிக்கும் போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர் - அந்த சகோதரிகள் யார் தெரியுமா?

டுவிட்டர் பக்கத்தில் மதரீதியான பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பிரபல நடிகை ஒருவர் பதிவிட்டிருந்தார். சமூக வலைத்தளத்தில் இது போன்ற பதிவுகளை பதிவிட்டதால் அவர் மீது வழக்கு பதியப் பட்டுள்ளது. இவ்வாறான பதிவுகளை பதிவிட்டு சர்ச்சையை ஏற்ப்படுத்திய பிரபல நடிகை கங்கனா ரணாவத் ஆவார். டுவிட்டரில் இது போன்ற பதிவுகளை பதிவிட்டு பதற்றத்தை ஏற்படுத்த முயன்றதாக, இவர் மீதும் இவரின் தங்கை ரங்கோலி சான்டல் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மும்பையில் உள்ள பந்த்ரா காவல் நிலையத்தில் … Read more

இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து முதன்முதலில் யாருக்கு கொடுக்கப்படும் தெரியுமா?

இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து முதன்முதலில் யாருக்கு கொடுக்கப்படும் தெரியுமா?

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா என்கின்ற கொடிய நோய் இந்தியாவிலும் பரவி வருகின்றது என்பது அனைவரும் அறிந்ததே. அதை தடுப்பதற்கு அரசு தரப்பில் பல கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி இந்தியாவிலும் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. முதன்முதலில் இந்த தடுப்பூசி யாருக்கெல்லாம், எவ்வாறு அளிக்கப்படும் என்பது குறித்த ஆலோசனைகளும் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அதாவது மருத்துவர் வி.கே.பால் தலைமையில் தடுப்புமருந்து நிர்வாக தேசிய நிபுணர் குழு, கொரோனா தடுப்பு மருந்து … Read more

ராணுவ உடை அணிந்து கவுகாத்தி விமான நிலையம் அருகே நடமாடிய 11 நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்!

ராணுவ உடை அணிந்து கவுகாத்தி விமான நிலையம் அருகே நடமாடிய 11 நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்!

அசாமில் இருக்கும் கவுகாத்தி விமான நிலையத்தின் அருகே, ராணுவ உடை அணிந்து  நடமாடிய 11 நபர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்மாநில போலீசார் அந்த நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்திக் கொண்டு வருகின்றனர். கவுகாத்தி விமான நிலையத்திற்கு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசார் இராணுவ உடை அணிந்த நான்கு நபர்களை முதலில் சந்தித்துள்ளனர். அப்போது அவர்களின் நடவடிக்கைகள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.  அவர்களிடம் அடையாள அட்டையை காண்பிக்குமாறு போலீசார் கூறியுள்ளனர். ஆனால், … Read more