விஜயுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிரபல கிரிக்கெட் வீரர்.. காட்டுத் தீயாய் பரவும் போட்டோ!

விஜயுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிரபல கிரிக்கெட் வீரர்.. காட்டுத் தீயாய் பரவும் போட்டோ!

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். இவருக்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருப்பது நாம் அறிந்ததே. மேலும் சாதாரண மக்களில் தொடங்கி பிரபலங்கள் வரை பலர் விஜயின்  தீவிர  ரசிகர்களாக இருக்கின்றனர். அந்த வகையில் தென்னிந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான வருண் சக்ரவர்த்தி விஜய்யின் தீவிர ரசிகர் ஆவார். இவர் கடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் தீவிர விஜய் ரசிகரான வருண், தலைவா … Read more

ஹாலிவுட் நடிகரயே மிஞ்சும் அளவிற்கு உடலை ஏற்றிய சரத்குமார்! வைரலாகும்  போட்டோ!

ஹாலிவுட் நடிகரயே மிஞ்சும் அளவிற்கு உடலை ஏற்றிய சரத்குமார்! வைரலாகும்  போட்டோ!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர் தான் சரத்குமார். சினிமா துறையில் அடியாளாக தனது வாழ்க்கையை தொடங்கிய சரத்குமார் படிப்படியாக முன்னேறி ஒருகட்டத்தில் பிரபலமான ஹீரோவானார். மேலும் சரத்குமாருக்கு தற்போது 66 வயது என்றால் யாருமே நம்ப மாட்டார்கள். ஏனெனில் அந்த அளவுக்கு தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். இதற்கு முக்கியமான காரணம் தினமும் காலையில் தவறாமல் உடற்பயிற்சி செய்வது தானாம். மேலும் சரத்குமார் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய … Read more

லஷ்மி விலாஸ் வங்கிக்கு நெருக்கடி – ரிசர்வ் வங்கி விதித்த கட்டுப்பாடுகள்!

லஷ்மி விலாஸ் வங்கிக்கு நெருக்கடி - ரிசர்வ் வங்கி விதித்த கட்டுப்பாடுகள்!

லஷ்மி விலாஸ் வங்கியில், வாராக்கடன் அதிகரித்ததால் அந்த வங்கிக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. லஷ்மி விலாஸ் வங்கியின் தலைமை இடம் கரூர் மாவட்டத்தில் உள்ளது. தற்போது இந்த வங்கியின் வாராக்கடன் பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த வங்கி பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இச்சமயத்தில் ரிசர்வ் வங்கி, லஷ்மி விலாஸ் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அது … Read more

கொரோனா தடுப்பூசி குறித்த தகவல்களை திருடுவதற்கு முயற்சி – மைக்ரோ சாப்ட் நிறுவனம் திடுக்கிடும் தகவல்!

Vaccination

இந்தியாவில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி மையத்தை சார்ந்த  அனைத்து தகவல்களையும் திருடுவதற்கு முயற்சி நடந்து வருவதாக மைக்ரோ சாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் அறிக்கையில், ரஷ்யாவிலிருந்தும், வடகொரியாவிலிருந்தும், இந்தியாவில் இருக்கும் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி நிறுவனங்கள் மீது அந்த நாட்டை சேர்ந்த ஹேக்கர்கள், சைபர் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருக்கக்கூடிய கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தி, இந்த தடுப்பூசி குறித்த அனைத்து தகவல்களையும் திருடுவதற்கு … Read more

பிரதமர் மோடியிடம் 15வது நிதிக்குழுவினர் தங்களது இறுதி அறிக்கையை நேரில் சென்று வழங்கினர்!

பிரதமர் மோடியிடம் 15வது நிதிக்குழுவினர் தங்களது இறுதி அறிக்கையை நேரில் சென்று வழங்கினர்!

பிரதமர் மோடியிடம் 15வது நிதிக்குழுவினர், ஐந்து ஆண்டுகளுக்கான நிதி பகிர்வு இறுதி அறிக்கையை நேரில் சென்று வழங்கியுள்ளனர். என்.கே.சிங். தலைமையில் இக்குழுவானது செயல்பட்டு கொண்டு வருகிறது. இக்குழுவின் முக்கிய பணி என்னவென்றால், மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் இடையில் மத்திய வரிகளை பகிர்ந்து அளிப்பது குறித்து அனைத்து வழிமுறைகளையும் பதிவிட்டு கொடுக்கும் என்பதே.  தற்போது இந்த குழு 2020 – 2021 ஆம் ஆண்டிற்கான மத்திய வரியிலிருந்து 41% அனைத்து மாநிலங்களுக்கும் அளிக்கும்படி அரசுக்கு பரிந்துரை … Read more

பயங்கரவாதத்தை ஆதரித்து வரும் நாடுகள் மீது ஒழுங்கமைப்பு அடிப்படையில் நடவடிக்கை எடுத்தல் வேண்டும் – பிரதமர் மோடி வலியுறுத்தல்!

பயங்கரவாதத்தை ஆதரித்து வரும் நாடுகள் மீது ஒழுங்கமைப்பு அடிப்படையில் நடவடிக்கை எடுத்தல் வேண்டும் - பிரதமர் மோடி வலியுறுத்தல்!

பிரிக்ஸ் மாநாடு வருகின்ற 2021 ஆம் ஆண்டுடன் 15 ஆவது  ஆண்டினை பூர்த்தி செய்ய  உள்ளது. ரஷ்யா தலைமையில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றி உள்ளார். அப்போது பேசிய அவர், உலகம் தற்போது எதிர்கொண்டுவரும் பெரிய பிரச்சனை பயங்கரவாதம் தான் என்றார். பயங்கரவாதத்தை ஆதரிக்கும்  நாடுகள் மீது  ஒழுங்கமைப்பு அடிப்படையில் நடவடிக்கை எடுத்தல் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பயங்கரவாதத்தை ஆதரித்து வரும் நாடுகளே அதன் … Read more

இந்த மாமனிதரால் தான் இந்தியா மீது ஈர்ப்பு வந்தது என்கிறார் ஒபாமா – அந்த மனிதர் யார் தெரியுமா?

இந்த மாமனிதரால் தான் இந்தியா மீது ஈர்ப்பு வந்தது என்கிறார் ஒபாமா - அந்த மனிதர் யார் தெரியுமா?

ஒபாமா தனது வாழ்க்கை வரலாற்றை ஒரு நூலாக எழுதியுள்ளார். அந்த நூலுக்கு “ஏ பிராமிஸ்டு லேண்டு” என்று பெயரிட்டுள்ளார். அந்த நூலில், அவர் இந்தோனேஷியாவில் வளர்ந்தபோது ராமாயண கதைகள் மற்றும் மகாபாரத கதைகள் போன்ற தமிழ் கதைகளை கேட்டு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமன்றி இந்தியாவின் சிறப்பம்சங்களை கூறியுள்ளார். அது என்னவென்றால், ஆறில் ஒரு பங்கு மக்கள் தொகையையும், இரண்டாயிர இனக் குழுக்களையும், அதுமட்டுமின்றி, ஏழுநூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளையும் கொண்டுள்ள ஒரே நாடு இந்தியா என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். … Read more

மன்மோகன் சிங்கை பிரதமர் ஆக்கியது குறித்து பராக் ஒபாமாவின் கருத்து!

மன்மோகன் சிங்கை பிரதமர் ஆக்கியது குறித்து பராக் ஒபாமாவின் கருத்து!

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தனது சுயசரிதையில், மன்மோகன் சிங்கை, சோனியா காந்தி அவர்கள் பிரதமர் ஆக்கியது குறித்து பல கருத்துக்களை வெளிப்படையாக எழுதியுள்ளார்.  சோனியா காந்தி, மன்மோகன் சிங்கை பிரதமராக ஆக்குவதற்கு காரணம்,  “மன்மோகன் சிங்கிற்க்கு தேசிய அளவில் அரசியல் பின்புலம் இல்லாத காரணத்தினால், சோனியா காந்தி, மன்மோகன்சிங்கை பிரதமராக்க முடிவெடுத்திருக்கலாம்” என்று ஓபாமா குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி சோனியா காந்தி, மன்மோகன் சிங்கை பிரதமர் ஆக்கியதால், ராகுல் காந்திக்கு அரசியல் ரீதியில் எந்தவிதமான பிரச்சனைகளும் … Read more

டெல்லியில் இரண்டு பயங்கரவாதிகள் கைது – போலீசாரின் அதிரடி நடவடிக்கை!

டெல்லியில் இரண்டு பயங்கரவாதிகள் கைது - போலீசாரின் அதிரடி நடவடிக்கை!

தலைநகர் டெல்லியில் தாக்குதல் நிகழ்த்த திட்டமிட்டு பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில், போலீசார் உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்தனர். அந்த இடத்தில் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சராய் கலே கான் எனும் அந்த இடத்தில் இரவு பத்து மணி அளவில் 2 பயங்கரவாதிகள் பிடிபட்டுள்ளனர். அவர்களை விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. அவர்களிருவரும் டெல்லியில் தாக்குதல் நடத்துவதற்காக திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அவர்களிடமிருந்து 2 ஆட்டோமேட்டிக் பிஸ்டல், தோட்டாக்கள் மற்றும் சில துப்பாக்கிகள் … Read more

தாறுமாறான சாதனை படைத்த ரௌடி பேபி பாடல்.. உச்சகட்ட குஷியில் படக்குழு!

தாறுமாறான சாதனை படைத்த ரௌடி பேபி பாடல்.. உச்சகட்ட குஷியில் படக்குழு!

  தனுஷ் மற்றும் சாய்பல்லவி ஆகியோரின் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் தான் மாரி 2. இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசை அமைத்திருப்பார். இந்த படத்தின் எல்லா பாடல்களும் அனைத்து தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக ரவுடி பேபி பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. மேலும் இந்தப் பாடலை தனுஷ் எழுதி பாடி இருந்தார் என்பதும், இந்த பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. … Read more