இவர்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை..! முதல்வரின் அதிரடி அறிவிப்பு!

இவர்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை..! முதல்வரின் அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். சட்டக்கல்லூரிகளில் வழக்கறிஞர் படிப்பினை முடித்து வெளிவரும் இளம் வழக்கறிஞர்கள், தேசிய அளவிலான வழக்கறிஞர்கள் குழுமத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெற்றால் தான் பார் கவுன்சிலில் நிரந்தரப் பதிவுச் சான்றிதழை பெற முடியும். அதன் பின் இளநிலை வழக்கறிஞர்களாக, மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் 2 அல்லது 3 ஆண்டுகாலம் பயிற்சி பெற … Read more

காவிரி நீர் கிடைப்பதில் புதிய சிக்கல் :! தண்ணீர் கிடைக்குமா என்ன எதிர்பார்ப்பில் டெல்டா விவசாயிகள் ??

காவிரி நீர் கிடைப்பதில் புதிய சிக்கல் :! தண்ணீர் கிடைக்குமா என்ன எதிர்பார்ப்பில் டெல்டா விவசாயிகள் ??

கர்நாடக மாநிலத்தில் நடப்பாண்டில் அதிக அளவு கரும்பு சாகுபடி செய்துள்ளதால் , தமிழகத்துக்கு வர வேண்டிய தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக டெல்டா பாசன விவசாயிகள் தெரிவிக்கின்றன. கர்நாடக அரசு காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் 177 டி.எம்.சி தண்ணீரை மாதம் வாரியாக கணக்கிட்டு திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி, ஜூலை மாதம் 31.34 , ஆகஸ்ட் 46, செப். 36.76, ஆக். … Read more

இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி… மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி... மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு இன்று முதல் 4 நாட்களுக்கு சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர், ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. அதன்படி விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலையில் உள்ள கோயிலுக்கு கடந்த செப்டம்பர் … Read more

இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு நிலவரங்கள்!

இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு நிலவரங்கள்!

இந்தியாவில் தற்போது உள்ள சூழலில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 43,895 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79,90,322 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 508 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 1,20,010 ஆக உயர்ந்துள்ளது. … Read more

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா..?? அல்லது தளர்வுகள் அறிவிக்கப்படுமா..?? எதிர்பார்ப்பில் பொதுமக்கள்..!!

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா..?? அல்லது தளர்வுகள் அறிவிக்கப்படுமா..?? எதிர்பார்ப்பில் பொதுமக்கள்..!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை இன்று நடத்த உள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டன. இதையடுத்து பொது மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், நாட்டின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகளை அறிவித்து வந்தது. வரும் 31ம் தேதியுடன் … Read more

இவர்களின் துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு… தேர்வுத்துறை அறிவிப்பு!

இவர்களின் துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு... தேர்வுத்துறை அறிவிப்பு!

10 மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் துணைத் தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், செப்டம்பர் மற்றும் அக்டோபர் … Read more

வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை! விலை குறையுமா என்ற தவிப்பில் மக்கள்! 

வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை! விலை குறையுமா என்ற தவிப்பில் மக்கள்! 

வெங்காயம் சாகுபடி செய்யப்படும் மத்திய பிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் பெய்த பலத்த மழையின் காரணமாக வெங்காய விளைச்சல் கடுமையாக பாதிப்படைந்தது. இதனால் வெங்காயத்தின் விலை மலைபோல் உயர்ந்து உள்ளது. அதாவது பெரிய வெங்காயம் ஒரு கிலோ 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது. சின்னவெங்காயம் 120 ரூபாய்க்கு அதிகமாக விற்கப்படுகிறது. இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதாவது வெங்காயம் … Read more

இரண்டு நாட்களில் தெரிந்துவிடும் சசிகலாவின் விடுதலை விவரம்! முக்கிய தகவல்!

இரண்டு நாட்களில் தெரிந்துவிடும் சசிகலாவின் விடுதலை விவரம்! முக்கிய தகவல்!

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றார். இது தொடர்பான விவாதங்கள் தமிழக அரசியல் களத்தில் பெரிதாக வெடித்துள்ளன. இந்தநிலையில் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி சசிகலா விடுதலை ஆவார் என பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை கூறியதால் சசிகலாவின் விடுதலை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் அபராத தொகையை செலுத்த சசிகலா தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது. இருந்த போதிலும் அதற்கு முன்னதாகவே அவரை வெளியே கொண்டுவர டிடிவி தினகரன் … Read more

நவம்பர் 30-ஆம் தேதி வரை  நீட்டிக்கப்பட்டுள பொது முடக்கம்! புதிய தளர்வுகளின் லிஸ்ட் இதோ! 

நவம்பர் 30-ஆம் தேதி வரை  நீட்டிக்கப்பட்டுள பொது முடக்கம்! புதிய தளர்வுகளின் லிஸ்ட் இதோ! 

கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பதுதான் கொரோனா வைரஸ். இதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நீட்டிக்கப்பட்ட பொது முடக்கம் வருகின்ற 31ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதனால் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பொது முடக்கத்தை வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி வரை  நீட்டித்துள்ளது மத்திய அரசு. மேலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர இதர பகுதிகளில் மேலும் சில நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆறடி … Read more

இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு தூதரக ரீதியாக எச்சரிக்கை விடுக்க வேண்டும்! டி ஆர் பாலு  வேண்டுகோள்!

இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு தூதரக ரீதியாக எச்சரிக்கை விடுக்க வேண்டும்! டி ஆர் பாலு  வேண்டுகோள்!

தமிழக மீனவர்களின் மீன்பிடிக்கும் உரிமையை அபகரித்து கொண்டிருக்கும் இலங்கை அரசுக்கு மத்திய அரசு எந்த விதத்திலும் துணை போகக்கூடாது என்றும், இலங்கை கடற்படையினர் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இலங்கை அரசுக்கு தூதரக ரீதியாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றும் திமுக பொருளாளர் டி ஆர் பாலு தெரிவித்துள்ளார். மேலும் இதுபற்றி திமுக பொருளாளர் டி ஆர் பாலு இன்று விடுத்துள்ள அறிக்கையில் பின்வருமாறு கூறியுள்ளார்: ‘கச்சத்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த … Read more