குட் நியூஸ்..!! அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு வழங்க முடிவு..! அதிரடியான அறிவிப்பு!

குட் நியூஸ்..!! அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு வழங்க முடிவு..! அதிரடியான அறிவிப்பு!

புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல் அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்பில் சேருவதற்காக நடத்தப்படும் நீட் தேர்வால், அரசு பள்ளி மாணவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த தேர்வை எதிர்கொள்ள பயந்து பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த தேர்வுக்கு எதிராக பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்தத் தேர்வுக்கு … Read more

மைக்ரோசாப்ட் செயலியில் நவம்பர் 30-ஆம் தேதி முதல் இதெல்லாம் வேலை செய்யாது :! அதிரடி அறிவிப்பு !!

மைக்ரோசாப்ட் செயலியில் நவம்பர் 30-ஆம் தேதி முதல் இதெல்லாம் வேலை செய்யாது :! அதிரடி அறிவிப்பு !!

மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கி வரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், தொழில்நுட்பம் சார்ந்து ஒரு முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனமானது  ,கணினிக்கு தேவையான பல பொருட்களை தயாரித்து, அதனை மேம்படுத்தும் மற்றும் அதன் உரிமை உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளையும் உள்ளடக்கி செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்பொழுது மைக்ரோசாப்ட் நிறுவனம் தொழில்நுட்பம் சார்ந்த ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளது . தற்பொழுது பயன்பாட்டில் உள்ள எச் பிரவுசர் (Edge … Read more

இந்தியாவில் முதல்முறையாக யூடியூப் நேரலை வழக்கு விசாரணை ஒளிபரப்பு !!

இந்தியாவில் முதல்முறையாக யூடியூப் நேரலை வழக்கு விசாரணை ஒளிபரப்பு !!

  இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் முதல் முறையாக யூடியூப் நேரலை வழக்கு விசாரணை ஒளிபரப்பு நடத்தப்பட்டது. இதுநாள் வரை உயர் நீதிமன்ற விசாரணைகள் குறித்து தகவல் அறிவது கடினமாக ஒன்றாக இருந்து வந்த நிலையில், இந்தியாவிலேயே முதன்முறையாக வழக்கு விசாரணை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் யூடியூப் மூலமாக நேரலை ஒளிபரப்பு முறையை குஜராத் உயர்நீதிமன்றம் அறிமுகப்படுத்தியுள்ளது. இன்று தலைமை நீதிபதி விக்ரம்நாத் அமர்வில் நடத்தப்பட்ட வழக்கு விசாரணையில், முதல்முறையாக யூடியூப் சேனலில் ஒளிபரப்பு … Read more

இந்த தேதியில் பள்ளிகளை திறக்க மாநில அரசு உத்தரவு !!

இந்த தேதியில் பள்ளிகளை திறக்க மாநில அரசு உத்தரவு !!

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவத் தொடங்கி, தற்போது வரை அதன் தாக்கம் நீடித்து வருகின்றது. இதனால் பள்ளி ,கல்லூரிகள், பல்கலைக்கழகம் ஆகிய அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், மாணவர்கள் அனைவரும் வீட்டிலிருந்தே கல்வி கற்கும் முறையை மத்திய மாநில அரசு மேற்கொண்டது. ஆனால், தற்பொழுது மாநிலங்களில் கொரோனா நோய் கட்டுக்குள் இருப்பதனால், எந்த ஒரு மாநிலத்திலும் முழுமையான கல்வி செயல்பாடுகள் குறித்த அறிவிப்புகளை அந்த மாநில அரசு வெளியிட மறுத்தது . … Read more

கூலி கேட்ட தொழிலாளி… உயிருடன் எரித்த முதலாளிகள்..!! நடந்தது என்ன..??

கூலி கேட்ட தொழிலாளி... உயிருடன் எரித்த முதலாளிகள்..!! நடந்தது என்ன..??

இரண்டு மாத சம்பள பாக்கியை கேட்டதால் தொழிலாளியை உயிருடன் தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஆல்வார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கமல் கிஷோர். இவர் அங்குள்ள மதுபான கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த மதுபான கடையை சுபாஷ் மற்றும் ராகேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக கமல் கிஷோருக்கு கடையின் உரிமையாளர்கள் இருவரும் சம்பளம் கொடுக்கவில்லை. இதனால் கமல் கிஷோர் தனது … Read more

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..! முதல் கட்ட கலந்தாய்வு தொடக்கம்!!

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..! முதல் கட்ட கலந்தாய்வு தொடக்கம்!!

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஆன்லைனில் இன்று முதல் தொடங்குகிறது. நாடு முழுவதும் அரசு மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீத எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. இதன்படி தமிழகத்தில் மட்டும் 15 சதவீதமான 547 எம்.பி.பி.எஸ் இடங்கள் மற்றும் 15 பி.டி.எஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. இந்த இடங்கள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள … Read more

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனாவின் வேகம்!!

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனாவின் வேகம்!!

இந்தியாவில் தற்போது உள்ள சூழலில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 36,469 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79,46,429 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 488 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 1,19,502 ஆக உயர்ந்துள்ளது. … Read more

பட்டாசு விபத்தா..?? தகவல் தெரிவிக்க புதிய நடைமுறை..!!

பட்டாசு விபத்தா..?? தகவல் தெரிவிக்க புதிய நடைமுறை..!!

சிவகாசியில் பட்டாசு விபத்து ஏற்பட்டால் மக்கள் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிவகாசி என்றாலே பட்டாசும், தீப்பெட்டியும் தான் முதலில் நினைவில் வரும். சிவகாசியில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகள் அதிக அளவில் இயங்கி வருகின்றன. அங்குள்ள பெரும்பாலான தொழிலாளர்கள் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகள் … Read more

வேளாண் துறை அமைச்சரின் உடல்நிலை கவலைக்கிடம்

வேளாண் துறை அமைச்சரின் உடல்நிலை கவலைக்கிடம்

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாய் தகவல்கள் வெளியாகியுள்ளது. மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் கடந்த 13ஆம் தேதி விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அதன் பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  அதைத்தொடர்ந்து அவருக்கு எக்மோ மற்றும் வென்டிலேட்டர் கருவிகளைக் கொண்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளது. தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம்,  … Read more

அமெரிக்கா அமைச்சர்கள் இன்று இந்தியா வருகை – எதற்கு தெரியுமா?

அமெரிக்கா அமைச்சர்கள் இன்று இந்தியா வருகை - எதற்கு தெரியுமா?

அமெரிக்காவை சேர்ந்த இரண்டு அமைச்சர்களும் இந்தியாவை சேர்ந்த 2 அமைச்சர்களை சந்திக்க இன்று இந்தியாவிற்கு வருகின்றனர். அதாவது அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சரான மைக் போம்பியோவும், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பரும் இந்தியாவிற்கு வருகை தருகின்றனர். இந்திய மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு இடையில் உள்ள உறவை வலுப்படுத்தும் வகையில் அமெரிக்காவை சேர்ந்த இரண்டு அமைச்சர்களும் அதே பதவியை சேர்ந்த இரண்டு இந்திய அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த சந்திப்பு மூன்றாவது சந்திப்பு … Read more