நீச்சல் தெரியாத தாய் தனது மகனை காப்பாற்ற முயன்ற சம்பவம் :! பின்னர் நேர்ந்த சோகம் !!

நீச்சல் தெரியாத தாய் தனது மகனை காப்பாற்ற முயன்ற சம்பவம் :! பின்னர் நேர்ந்த சோகம் !!

கிணற்றில் தவறி விழுந்த தனது மகனை, நீச்சல் தெரியாத தாய் காப்பாற்ற முயன்று கிணற்றில் குதித்து இருவரும் இறந்த சோகம் அரங்கேறியுள்ளது. மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியை சேர்ந்தயோகேஷ் என்பவர், தனது வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் குளிக்க நேற்று மதியம் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக யோகேஷ் திடீரென கிணற்றில் மூழ்கியுள்ளார். மகன் கிணற்றில் தத்தளித்த கொண்டிருந்த அலறிய சத்தம் கேட்ட யோகேஷ்யின் தாய், தண்ணீரில் மூழ்கி கொண்டிருப்பதை கண்டார். மகன் தத்தளித்துக் கொண்டு இருப்பதனை கண்ட … Read more

சென்னை ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி அதிரடி அறிவிப்பு! 8-வகுப்பு முடித்தவர்களுக்கு கடனுதவி !

சென்னை ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி அதிரடி அறிவிப்பு! 8-வகுப்பு முடித்தவர்களுக்கு கடனுதவி !

சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி 8-வகுப்பு படித்து முடித்தவர்களுக்கு தொழில் தொடங்க 25% மானியம் கொண்ட வங்கி கடன் அளிக்கப்படும் என அறிவித்துள்ளார். சென்னை ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி வெளியிட்டுள்ள செய்தியானது: தமிழக அரசு 2011 ஆம் ஆண்டு முதல் வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்படி செய்யும் தொழில் கேற்ப வங்கி கடன் பெறலாம். அதில் உற்பத்தி தொழில்களுக்கு அதிகபட்சம் ரூ-10 லட்சமும்,சேவை தொழில் மற்றும் வியாபாரத்துக்கு ரூ5 லட்சமும் பெறலாம் என்று … Read more

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு பலத்த மழைக்கு வாய்ப்பு !! ஆய்வு மையம் எச்சரிக்கை .!!

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு பலத்த மழைக்கு வாய்ப்பு !! ஆய்வு மையம் எச்சரிக்கை .!!

புதிதாக ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இந்த 12 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அக்டோபர் 29- ஆம் தேதி வடக்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்பதினால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழையானது இந்த வருடம் 28 -ஆம்தேதி தாமதமாக தொடங்க இருப்பதாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள மதுரை, … Read more

தமிழகத்தில் 18 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம்!

தமிழகத்தில் 18 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம்!

தமிழகத்தில் பெரம்பலூர், கரூர், கன்னியாகுமரி , பெரம்பலூர், மதுரை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தருமபுரி ஆகிய 8 மாவட்ட ஆட்சியர்களும், 18 ஐஏஎஸ் அதிகாரிகளும் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், சில அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் பிறப்பித்துள்ள உத்தரவில், சென்னை கலால் துறை துணை ஆணையர் சங்கீதா மாற்றப்பட்டு உயர் கல்வித்துறை துணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார் வருவாய்த்துறை மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலர் அருணா மாற்றப்பட்டு வேளாண்துறை கூடுதல் இயக்குனராக … Read more

தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனாவின் தாக்கம்..!! 3000க்கும் கீழ் குறைந்த பாதிப்பு!

தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனாவின் தாக்கம்..!! 3000க்கும் கீழ் குறைந்த பாதிப்பு!

தமிழகத்தில் தற்போது உள்ள சூழலில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,886 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 7,06,136 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா தொற்று காரணமாக 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றால் 10,858 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,024 பேர் கொரோனா தொற்றில் இருந்து … Read more

பேக்ஸ் ஆன் வீல்ஸ் திட்டத்தை தொடங்கி வைத்த வடக்கு ரயில்வே நிர்வாகம் !! பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சி !!

பேக்ஸ் ஆன் வீல்ஸ் திட்டத்தை தொடங்கி வைத்த வடக்கு ரயில்வே நிர்வாகம் !! பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சி !!

ரயிலில் பயணிக்கும் பயணிகளின் உடைமைகளை அவர்களின் வீட்டிற்கு கொண்டு சேர்க்கவும் அதேபோல வீட்டில் இருந்த அவர்களின் உடைமைகளை ரயில் பெட்டிக்கு கொண்டுவரவும் ஒரு புதிய திட்டத்தை வடக்கு ரயில்வே தொடங்கப்பட்டுள்ளது . பேக்ஸ் ஆன் வீல்ஸ் என்று பெயரிடப்பட்ட இந்த திட்டத்திற்கு இந்த சேவையை வடக்கு ரயில்வே தொடங்கியுள்ளது. வடக்கு ரயில்வே தற்பொழுது இந்த சேவையானது புதுடெல்லி ,டெல்லி ஜங்ஷன், டெல்லி கன்டோன்மெண்ட், டெல்லி சராய் ரோகில்லா, ஹஸ்ரத் நிஜாமுதீன், குரு கிராம், காசியாபாத் ஆகிய ரயில் … Read more

கொரோனா நோயாளியை உடற்கூறு ஆய்வு செய்ததில் வெளிவந்த திடுக்கிடும் தகவல் !!

கொரோனா நோயாளியை உடற்கூறு ஆய்வு செய்ததில் வெளிவந்த திடுக்கிடும் தகவல் !!

கொரோனா பாதித்து உயிரிழந்த கொரோனா நோயாளிகளின் உடல்களை மிக கவனத்துடன் கையாண்டு தற்பொழுது வரை நல்லடக்கம் செய்து வந்த நிலையில், பெங்களூரு பகுதியில் முதல் முதலாக நோயாளியை பிரேத பரிசோதனை உடற்கூரய்வு செய்யப்பட்டது. கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு பலியான ஒருவரின் உடல் 15 மணி நேரத்திற்கு பின்பு, தடயவியல் துறை நிபுணர் தினேஷ் ராவ் உடற்கூறு ஆய்வு செய்து பல்வேறு அதிர்ச்சியான தகவல்களை வெளியிட்டார். ஆக்ஸ்போர்ட் மருத்துவ கல்லூரியில் தடயவியல் மருத்துவம் பயின்ற மருத்துவர் தினேஷ் ராவ், … Read more

திருமணம் நடக்காததினால் மன விரக்தியில் இளைஞன் செய்த செயல் !! அதிர்ச்சியில் பெற்றோர் !!

திருமணம் நடக்காததினால் மன விரக்தியில் இளைஞன் செய்த செயல் !! அதிர்ச்சியில் பெற்றோர் !!

  ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளைஞர் தனது பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்காததினால் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியைச் சேர்ந்த இளைஞர் மணி (26) என்பவர், தனது பெற்றோரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் பெற்றோர் அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதனால் மன விரக்தியில் இருந்துள்ளார் . இதனைத்தொடர்ந்து வீட்டில் ஒரு அறைக்குள் சென்று கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை … Read more

கணவன் முன் விஷம் குடித்த மனைவி !! மனைவிக்கு நேர்ந்த கொடூரம் !

கணவன் முன் விஷம் குடித்த மனைவி !! மனைவிக்கு நேர்ந்த கொடூரம் !

வெளிநாட்டில் பணிபுரியும் கணவருடன் வீடியோ கால் பேசியவாறு இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள அமராவதிவிளையை சேர்ந்த செல்வராஜ் (36) என்பவருக்கு, ஆக்னஸ் நந்தா (31) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. செல்வராஜ் என்பவர் ஓமன் நாட்டில் உள்ள எண்ணெய்க் கிணறு கம்பெனியில் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர்களுக்கு  நான்கு வயதில் ஒரு மகளும், இரண்டரை வயதில் ஒரு மகனும் உள்ளனர்.கணவர் வெளிநாட்டில் … Read more

மாமியார் கொரோனாவிற்கு மருமகள் பலி !!

மாமியார் கொரோனாவிற்கு மருமகள் பலி !!

தனது மாமியாருக்கு கொரோனா உறுதியானதினால் , அச்சமடைந்த மருமகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே அண்மையில் ஒருவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து அவரது மருமகள் தனது மாமியாருக்கு கொரோனா உறுதியானதனையடுத்து, தனது கணவருக்கும் கொரோனா இருக்குமோ என்ற அச்சத்தில் அருகிலிருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த செயலானது பரபரப்பை ஏற்படுத்தியதுடன் , முட்டாள்தனமான காரியமாகவும் … Read more