இந்தியாவில் ஒரே நாளில் 54,044 பேருக்கு பாதிப்பு! அக். 21 கொரோனா பாதிப்பு நிலவரம்!

இந்தியாவில் ஒரே நாளில் 54,044 பேருக்கு பாதிப்பு! அக். 21 கொரோனா பாதிப்பு நிலவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 54,044 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76,51,108 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 717 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 1,15,914 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 61,775 … Read more

இன்று முதல் ரூ. 45 க்கு விற்கப்படும் வெங்காயம்..! தமிழக அரசின் புதிய ஏற்பாடு!

இன்று முதல் ரூ. 45 க்கு விற்கப்படும் வெங்காயம்..! தமிழக அரசின் புதிய ஏற்பாடு!

பண்ணை பசுமைக் கடைகளில் வெங்காயம் ஒரு கிலோ 45 ரூபாய்க்கு இன்று முதல் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்திற்கு கா்நாடகம், ஆந்திரா, மராட்டியம் போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால், தற்போது அங்கு பெய்து வரும் தொடர்மழை காரணமாக வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாகவே வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தற்போது உள்ள சூழலில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 100 ரூபாயை … Read more

சென்னையின் சில பகுதிகளில் இன்று மின்தடை!

சென்னையின் சில பகுதிகளில் இன்று மின்தடை!

மின் பராமரிப்புப் பணி காரணமாக சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. சென்னையில் மின் பராமரிப்புப் பணி காரணமாக இன்று (அக். 21) காலை 9 மணி முதல் 2 மணி வரை சில முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: அயப்பாக்கம் பகுதி:  ஐ.சி.எப், அயப்பாக்கம் டி.என்.எச்.பி அலகு I, II & III, குப்பம், கலைவாணர் நகர், அயப்பாக்கம், திருவேற்காடு பிரதான சாலை, பவானி நகர், செல்லியம்மன் நகர், … Read more

டிப்ளமோ அரியர் தேர்வு எழுதும் மாணவர்கள் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!

டிப்ளமோ அரியர் தேர்வு எழுதும் மாணவர்கள் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!

அரியர் தேர்வு எழுதும் மாணவர் ஒருவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில், “அரியர் தேர்வு எழுதுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டிய கால அவகாசத்தை நீட்டிக்க கோரி” மனுவில் குறிப்பிட்டிருந்தார். இவரின் மனு இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மாணவர் ஏற்கனவே டிப்ளமோ பிரிவில் தேர்வு எழுதி, தேர்வின் மறுமதிப்பீடு முடிவில்  தோல்வி பெற்றிருந்தார், மீண்டும் அரியர் தேர்வு எழுதிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளார். அப்போது அவர் கல்லூரிக்கு சென்றிருந்த போது, ‘அரியர் தேர்வுக்கான கட்டணம் செலுத்த … Read more

அமைச்சர் செல்லூர் ராஜுவின் புதிய அறிவிப்பு!

அமைச்சர் செல்லூர் ராஜுவின் புதிய அறிவிப்பு!

வட மாநிலங்களில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பெரிய வெங்காயம் விலை உயர்வை கண்டுள்ளது. அங்கிருந்து வரவேண்டிய சரக்குகள் கடந்த சில தினங்களாக தமிழகம் வந்தடையாத நிலையிலுள்ளது.  அதனால் தற்போது வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பெரிய வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் கொண்டுவர அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். பெரிய வெங்காயம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் குறைவான விலையில் விற்கப்பட்டது. ஆனால் தற்போது ஒரு கிலோ பெரிய வெங்காயம் 80 … Read more

உதவிக்கரம் நீட்டிய தமிழக அரசு – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கடிதம்!

உதவிக்கரம் நீட்டிய தமிழக அரசு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கடிதம்!

தெலுங்கானா மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருவதால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஹைதராபாத்திலும் வெள்ளத்தால் மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். மழையால் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் பலர் பலியாகியுள்ளனர்.  வாகனங்கள், மின்சார கம்பிகள், கூரை வீடுகள்  போன்றவை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. மேலும் வெள்ளப்பெருக்கால் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 13 பேர் பலியாகினர். திடீரென்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஹைதராபாத்தில் பெரும் சேதம், மக்கள் அனைவரும் கடும் அவதிக்கு உள்ளாகினர்.  மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விட்டது மக்களின் இந்த … Read more

முதலமைச்சரை நேரில் சந்தித்த அரசியல் கட்சியினரும் திரையுலகினரும் ஆறுதல் தெரிவித்தனர்!

முதலமைச்சரை நேரில் சந்தித்த அரசியல் கட்சியினரும் திரையுலகினரும் ஆறுதல் தெரிவித்தனர்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தாயார் தவுசாயம்மாள் சில தினங்களுக்கு முன் காலமானார். அவரின் திருவுருவப்படத்திற்கு அதிமுக கட்சியினரும், மூத்த நிர்வாகிகள் என அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தற்போது சென்னையில் உள்ள பசுமைவழி சாலையில் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அதிகாரபூர்வ இல்லத்திற்கு, திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் உள்பட திமுக கட்சி முக்கிய பிரமுகர்கள் அனைவரும் சென்று தங்களின் வருத்தங்களையும், ஆறுதல்களையும்  தெரிவித்தனர்.  அதைத் தொடர்ந்து தற்போது மதிமுக கட்சி பொதுச்செயலாளர் வைகோ அவர்களும், … Read more

இன்று மாலை நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார் பிரதமர் மோடி!

இன்று மாலை நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று மாலை ஆறு மணிக்கு நாட்டுமக்கள் அனைவரிடமும் தொலைக்காட்சி வாயிலாக உரையாற்ற உள்ளார்” என்னும் தகவலை  பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமன்றி தனது ட்விட்டர் பக்கத்தில், “நாட்டு மக்களுக்கு ஒரு முக்கியமான செய்தியை தெரியப்படுத்த வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார். அது என்ன செய்தி என்பது குறித்து எந்த விதமான தகவல்களையும் அவர் வெளியிடவில்லை. அத்துடன் பிரதமர் மோடி தனது உரையாற்றலை நாட்டில் உள்ள அனைத்து மக்களும் கட்டாயம் … Read more

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3094 பேருக்கு பாதிப்பு! அக். 20 கொரோனா பாதிப்பு நிலவரம்!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3094 பேருக்கு பாதிப்பு! அக். 20 கொரோனா பாதிப்பு நிலவரம்!!

தமிழகத்தில் தற்போது உள்ள சூழலில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 3,094 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,94,030 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று மட்டும் தொற்று காரணமாக 50 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 10,741 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 4,403 பேர் கொரோனா தொற்றில் இருந்து … Read more

ரேஷன் கடைகளில் சத்து மாத்திரைகள் அடங்கிய மருந்து பெட்டகம் விநியோகம்!

ரேஷன் கடைகளில் சத்து மாத்திரைகள் அடங்கிய மருந்து பெட்டகம் விநியோகம்!

கோவையில் கொரோனா நோய் தடுப்பு மருந்துகள் மற்றும் சத்து மாத்திரைகள் அடங்கிய மருந்து பெட்டகம் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் 1,400-க்கும் அதிகமான ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் 10 லட்சத்திற்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த கொரோனா காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த உதவும் முகக்கவசத்தை ஒவ்வொரு குடும்ப … Read more