உள்ளாட்சி அமைப்புகளுக்கு கொடுக்கப்பட்ட புது அதிகாரம்! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!

உள்ளாட்சி அமைப்புகளுக்கு கொடுக்கப்பட்ட புது அதிகாரம்! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!

CREDAI அமைப்பான இந்திய ரியல் எஸ்டேட் மற்றும் மேம்பாட்டாளர் சங்கம் தமிழக அரசிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளது. அதாவது கட்டட அனுமதி பெறுதல் வழியை  எளிமையாக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கையை அடுத்து தமிழக அரசு, சென்னையை தவிர மற்ற இடங்களில் பத்தாயிரம் சதுரடி கணக்கிலான குடியிருப்பு இடங்களுக்கு கட்டிட அனுமதி வழங்கும் பணியை உள்ளாட்சி அமைப்புகளே வழங்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது. அதாவது 10,000 சதுர அடி பரப்புள்ள குடியிருப்பு கட்டுமானப் பணிக்கும், 8 குடியிருப்பு யூனிட்களுக்கும், … Read more

மாஸ்டர் படத்திற்கு அடுத்தடுத்து ஏற்படும் சிக்கல்! திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகாது!

மாஸ்டர் படத்திற்கு அடுத்தடுத்து ஏற்படும் சிக்கல்! திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகாது!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் தான் தளபதி விஜய். இவருக்கு என்றே தனி ஃபேன்ஸ் பட்டாளமே உண்டு. மேலும் இவரின் படங்கள் ஒவ்வொன்றும் வெளியாகும் நாட்கள் எல்லாம் ஒரு திருவிழா நாளை போலவே காணப்படும். அந்த அளவுக்கு விஜய் வெறியர்கள் இருக்கும் இந்த தமிழ்நாட்டில், தற்போது விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் வெளியாக தொடர்ந்து தடை நீடித்து வருவது தளபதி ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது. அதாவது தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் எக்ஸ்பி … Read more

பிக் பாஸ் 4- ன் போட்டியாளர்களுக்கு கலக்கலான பெயர்களை வைத்த நெட்டிசன்கள்! என்னமா யோசிக்கிறாங்க!

பிக் பாஸ் 4- ன் போட்டியாளர்களுக்கு கலக்கலான பெயர்களை வைத்த நெட்டிசன்கள்! என்னமா யோசிக்கிறாங்க!

விஜய் டிவியை தூக்கி நிறுத்தும் தூணாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக் பாஸ். மேலும் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர் என்பது நாமறிந்ததே. மற்ற சீசன்களை போலில்லாமல் இந்த சீசன் தொடங்கிய நாள் முதலே  கண்டன்ட்டுகளை அள்ளிக்கொடுத்து அனைவருக்கும் ஃபேவரைட் சீசன் ஆக மாறியது பிக் பாஸ் சீசன் 4. அந்தவகையில் தற்போது இந்த சீசனில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் நமது நெட்டிசன்கள் செல்லப் பெயர்களை வைத்துள்ளனர். இதோ … Read more

மாடர்ன் உடையில் கலக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸின் குடும்ப குத்துவிளக்கு! வைரலாகும் புகைப்படங்கள்!

மாடர்ன் உடையில் கலக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸின் குடும்ப குத்துவிளக்கு! வைரலாகும் புகைப்படங்கள்!

விஜய் டிவியில் டாப் ட்ரெண்டிங்காக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அரைத்த மாவையே அரைக்கிற மாதிரி கூட்டு குடும்ப கதையை பற்றி பேசினாலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். மேலும் இந்த சீரியல்களில் நடித்து வரும் 3 கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருபவர் தான் ஹேமா சதீஷ். இவர் மீனா என்ற கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்து வருகிறார். மேலும் இவருக்கு மிக சமீபத்தில் சீரியல் மற்றும் நிஜ … Read more

‘என் மார்னிங் ப்ரேக்ஃபாஸ்ட் இது தான்’! கமல் சொன்ன ரகசியத்திற்கு ரசிகர்களின் ரியாக்சன்!

‘என் மார்னிங் ப்ரேக்ஃபாஸ்ட் இது தான்’! கமல் சொன்ன ரகசியத்திற்கு ரசிகர்களின் ரியாக்சன்!

விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ஷோ தான் பிக் பாஸ். இதில் நடிகர் கமல்ஹாசன் வார இறுதி நாட்களில் மட்டுமே பங்கு கொள்வார். இதுவரை இருந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசனின் முதல் வாரத்திலேயே பல திருப்பங்கள் நடைபெற்றதால் அது பற்றி கமல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஹவுஸ் மெட்களுடன் உரையாடினார். அவ்வாறு கமல் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது அவருடைய காலை உணவை பற்றி அவர் கூறியிருக்கும் தகவல் அனைவரையும் ஷாக்  ஆக்கியுள்ளது. மேலும் … Read more

தமிழகத்துக்கு தண்ணீர் நிறுத்தியதால் ஆந்திர விவசாயிகள் எதிர்ப்பு !!

தமிழகத்துக்கு தண்ணீர் நிறுத்தியதால் ஆந்திர விவசாயிகள் எதிர்ப்பு !!

வேலூர் மாவட்டம், ஆந்திர மாநில எல்லை பகுதியான சித்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக அங்குள்ள அணை நிரம்பி வழிகிறது. தமிழ்நாடு, ஆந்திர எல்லைப்பகுதியான சித்தூர் பகுதி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக சித்தூர் அருகே கட்டப்பட்டுள்ள அணை நிரம்பி வழிந்தது.நேற்று அதிகாலை முதலே திருவலம் அருகே பொண்ணையாற்றின் பகுதியில் இருக்கையை தொட்டபடி தண்ணீர் இருந்தது. இதனால் 10 ஆயிரம் விவசாயிகள் … Read more

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய போராட்டம் மேற்கொள்ளும் திமுக!

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய போராட்டம் மேற்கொள்ளும் திமுக!

அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசிடம் ஒப்படைக்க கூடாது என்பதை பல நாட்களாகவே திமுக வலியுறுத்தி வருகிறது. இந்த வகையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும், அண்ணா பல்கலைக்கழகம் மாநில அரசு நிர்வாக கட்டுப்பாட்டிலேயே இறுதி வரை தொடர வேண்டும் என்றும் தமிழக அரசு உடனடியாக முடிவு எடுக்க வேண்டுமென்று வேண்டுகோளை முன்னிறுத்தி திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி நாளை மறுநாள் வியாழக்கிழமை தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட உள்ளது. அண்ணா பல்கலைக்கழக … Read more

பிரம்மாண்டமாக தயாராக உள்ள அந்தாதுன் தமிழ் ரீமேக்! லேட்டஸ்ட்  அப்டேட்!

பிரம்மாண்டமாக தயாராக உள்ள அந்தாதுன் தமிழ் ரீமேக்! லேட்டஸ்ட்  அப்டேட்!

சமீபத்தில் வெளியாகி, பிளாக்பஸ்டர் கண்ட பாலிவுட் படம் தான் ‘அந்தாதுன்’. வெவ்வேறு மொழிகளுக்கு ஏற்றவாறு கலகலப்புடன் கூடிய திரில்லர் படமாக இந்தப் படத்தை இயக்கி இருப்பார் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன். இந்த படத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். மேலும் 450 கோடி ரூபாய்க்கு அதிகமாக வசூல் செய்து ஹிட்டடித்த இந்தப்படம்  சிறந்த இந்தி படம், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை என பல தேசிய விருதுகளை பெற்றது. இந்நிலையில் … Read more

கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் மக்களிடம் கைவரிசை – வேதனை தெரிவித்த தாய்மார்கள்!

கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் மக்களிடம் கைவரிசை - வேதனை தெரிவித்த தாய்மார்கள்!

தமிழக அரசின் வீட்டுமனை திட்டத்தின் கீழ் 3 சென்ட் இலவச மனை பெற்றுத் தருவதாக கூறி மோசடி நடந்துள்ளது.  கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள,  பெத்தாளபள்ளி கிராமத்தில், சுமார் 200 நபர்களிடம் கடந்த மூன்று வருடங்களாக இலவச வீட்டு மனைகள் பெற்றுத் தருவதாக கூறி ரூபாய் 5 ஆயிரம் வசூலிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. பணம் மட்டுமன்றி அந்த மக்களை கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் இதுபோன்ற போராட்டங்களுக்கு  வரவழைத்து உள்ளதும் தெரியவந்துள்ளது. மத்திய அரசின் விவசாய மசோதா சட்டத்தை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி … Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 4,666 பேருக்கு பாதிப்பு! அக். 13 கொரோனா பாதிப்பு நிலவரம்!!

தமிழகத்தில் ஒரே நாளில் 4,666 பேருக்கு பாதிப்பு! அக். 13 கொரோனா பாதிப்பு நிலவரம்!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 4,666 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,65,930 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று மட்டும் தொற்று காரணமாக 57 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 10,371 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 5,117 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து … Read more