வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து முதல்வர் ஆலோசனை !! 

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து முதல்வர் ஆலோசனை !! 

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து  வரும் அக்டோபர் 12-ஆம் தேதி ஆலோசனை நடத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அக்டோபர் மூன்றாம் வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை நடத்த அக்டோபர் 12 ஆம் தேதி தமிழக முதல்வர் முடிவு எடுக்கயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நகர்ப்புறங்களில் நீர் தேங்காமல் இருப்பது குறித்தும், மரங்கள் மின்கம்பங்களுடன் இணைக்காமல் … Read more

சில நொடியில் அமெரிக்காவை சாம்பலாக்கக்கூடிய புதிய ஏவுகணை!! பீதியில் வல்லரசு நாடுகள்!

சில நொடியில் அமெரிக்காவை சாம்பலாக்கக்கூடிய புதிய ஏவுகணை!! பீதியில் வல்லரசு நாடுகள்!

வட கொரியா நாட்டில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஏவுகணை உலகின் மிகப்பெரிய அணு ஆயுத ஏவுகணை என்பதால், வல்லரசு நாடுகள் இடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கடத்த 10- ஆம் தேதி,வடகொரியாவில் கொரிய தொழிலாளர் கட்சி நிறுவப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவு விழா கொண்டாடப்பட்டது.இவ்விழாவை முன்னிட்டு வடகொரியாவில் நடத்தப்பட்ட இராணுவ அணிவகுப்புக்கு மத்தியில், உலக நாடுகளில் முன்னிலையாக விழங்கி வரும் ஹவாசாங் – 16 என்ற ஏவுகனையும் அறிமுகப்படுத்தியது. தற்போது வடகொரிய உருவாக்கப்பட்ட புதிய ஏவுகணையின் மூலம், உலகில் … Read more

இந்தியாவில் 71 லட்சத்தை தாண்டிய பாதிப்பு! அக். 12 கொரோனா பாதிப்பு நிலவரம்!

இந்தியாவில் 71 லட்சத்தை தாண்டிய பாதிப்பு! அக். 12 கொரோனா பாதிப்பு நிலவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 66,732 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71,20,539 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 816 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 1,09,150 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து … Read more

அக். 12 உலக அளவில் கொரோனா பாதிப்பு நிலவரம்!

அக். 12 உலக அளவில் கொரோனா பாதிப்பு நிலவரம்!

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகில் உள்ள பல நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 37,746,051 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 28,347,330 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 8,317,286 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 68,736 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உலக அளவில் 1,081,435 … Read more

ரயில்களில் பொதுமக்கள் பயணித்தால் ரூ. 200 அபராதம்! ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை!

ரயில்களில் பொதுமக்கள் பயணித்தால் ரூ. 200 அபராதம்! ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை!

புறநகர் சிறப்பு மின்சார ரயில்களில் பொதுமக்கள் பயணம் செய்தால் 200 ரூபாய் அபராதம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் ரயில் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டன. மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகளை அறிவித்து வந்தது. அந்த வகையில், அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் பணியாளர்களுக்கு மட்டும் அக். 5ம் தேதி முதல் புறநகர் … Read more

இரண்டாம் குத்து படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு! இயக்குனர் கைதாவாரா?

இரண்டாம் குத்து படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு! இயக்குனர் கைதாவாரா?

தமிழ் சினிமாவின் இளம் இயக்குனரான சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கி, நடிக்கும் படம்தான் இரண்டாம் குத்து. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் என  வெளிவந்த அனைத்தும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியது. மேலும் இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் அசராமல் இருக்கிறார் சந்தோஷ். இந்த வகையில் தற்போது ரேஸரும் நடிகையுமான அலிஷா அப்துல்லா இரண்டாம் குத்து படத்தை பற்றி ட்வீட் போட்டுள்ளார். அதில் அவர், ‘இரண்டாம் குத்து ட்ரெய்லரை தற்போது தான் பார்த்தேன். … Read more

35 வயதிலும் நச்சுனுருக்க லேடி சூப்பர் ஸ்டார்! ரகசியம் இதோ!

35 வயதிலும் நச்சுனுருக்க லேடி சூப்பர் ஸ்டார்! ரகசியம் இதோ!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக, லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்தியாவில் ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கிறார். மேலும் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக திரைத் துறையில் பணிபுரிந்து சாதனை புரிந்து வருகிறார். இவ்வாறு இருக்க இவருடைய அழகின் ரகசியம் பற்றிய தகவல் தற்போது வெளிவந்து கொண்டிருக்கிறது. அதாவது அவருடைய உடலை கிச்சுனு வைப்பதற்காக ஹெவியான ஒர்க் அவுட்ஸ் மற்றும் டயட்டை ஃபாலோ … Read more

சிக்கனில் எலும்பு இல்லை… சப்ளையரை அறைந்த வாடிக்கையாளர்!

சிக்கனில் எலும்பு இல்லை... சப்ளையரை அறைந்த வாடிக்கையாளர்!

ஹோட்டலில் வாங்கிய பார்சல் சிக்கனில் எலும்பு இல்லாததால், வாடிக்கையாளர் ஒருவர் சப்ளையரை அறைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, பூந்தமல்லி அருகே உள்ள கரையான்சாவடியில் இருந்து ஆவடி செல்லும் சாலையில் சென்னீர்குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்று உள்ளது. இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பவர் பார்சலில் சிக்கன் வாங்கிச் சென்றுள்ளார். வீட்டிற்குச் சென்று சிக்கனை சாப்பிட்டபோது, அந்த கறியில் எலும்பு இல்லை என்று கூறப்படுகிறது. … Read more

இன்று வெளியாகும் நீட் தேர்வு முடிவுகள்! முழு விவரம் உள்ளே!

இன்று வெளியாகும் நீட் தேர்வு முடிவுகள்! முழு விவரம் உள்ளே!

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் அமைக்கப்பட்ட 3,842 தேர்வு மையங்களில் கடந்த செப்.13ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் 14 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதினர். இதைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கான விடைகளை தேசிய தேர்வு முகமை அமைப்பு அண்மையில் வெளியிட்டது. மேலும், நீட் தேர்வு முடிவுகள் இந்த மாதம்  இரண்டாவது வாரத்திற்குள் வெளியிடப்படும் என்று … Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 5,015 பேருக்கு பாதிப்பு! அக். 11 கொரோனா பாதிப்பு நிலவரம்!!

தமிழகத்தில் ஒரே நாளில் 5,015 பேருக்கு பாதிப்பு! அக். 11 கொரோனா பாதிப்பு நிலவரம்!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,015 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,56,385 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று மட்டும் தொற்று காரணமாக 65 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 10,252 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 5,005 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து … Read more