ராஜாராணி சீசன் 2 வின் லேட்டஸ்ட் அப்டேட்!  குஷியான ரசிகர்கள்!

ராஜாராணி சீசன் 2 வின் லேட்டஸ்ட் அப்டேட்!  குஷியான ரசிகர்கள்!

தமிழ் சின்னத்திரையில் முற்றிலும் புதுமையான தொடர்களை வரிசையாக தன்னுடைய டிஆர்பியை ஏற்றுவதற்காக வழங்கிக்கொண்டிருக்கும் ஒரு சேனல் தான் விஜய் டிவி. இந்நிலையில் தற்போது வரும் திங்கள் முதல் ராஜா ராணி சீசன்2 ஒளிபரப்பாகும் என்ற தகவலை விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் நேயர்களின் நல்ல அபிமானத்தை பெற்றது. ராஜாராணி சீசன் 1- க்கு கிடைத்த அளப்பரிய வெற்றி இந்த இரண்டாவது சீசன் தொடங்குவதற்கு ஒரு வித்தாக அமைந்தது என்றே … Read more

அக். 10 உலக அளவில் கொரோனா பாதிப்பு நிலவரம்!

அக். 10 உலக அளவில் கொரோனா பாதிப்பு நிலவரம்!

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகில் உள்ள பல நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 37,110,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 27,897,003 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 8,141,272 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 68,386 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உலக அளவில் 1,072,712 … Read more

தமிழகத்தில் இந்த 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் இந்த 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக கடந்த சில வாரங்களாகவே அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வானிலை நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலசந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

அரசு பணிகளில் நேரடி நியமனத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான வயது வரம்பு உயர்வு..! தமிழக அரசு உத்தரவு!

அரசு பணிகளில் நேரடி நியமனத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான வயது வரம்பு உயர்வு..! தமிழக அரசு உத்தரவு!

தமிழக அரசு பணிகளில் நேரடி நியமனத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் ஆகியோருக்கான வயது உச்சவரம்பை 30ல் இருந்து 32 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் செயலாளர் சுவர்ணா வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழக அரசில் குறிப்பிட்ட சில வேலைகளுக்கு நேரடியாக பணி நியமனம் செய்யப்படுகிறது. இந்தப் பணிகளில் சேர விரும்புவோருக்கு குறைந்தபட்ச பொது கல்வித் தகுதியாக எஸ்.எஸ்.எல்.சி.க்கு (SSLC) கூடுதலான கல்வி இருக்கக்கூடாது. இந்தப் … Read more

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைய உள்ள 17-ஆவது பங்கேற்பாளர்! சர்ப்ரைஸ் என்ட்ரியால் அதிர்ந்துபோன கோ கன்டஸ்டன்ட்கள்!

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைய உள்ள 17-ஆவது பங்கேற்பாளர்! சர்ப்ரைஸ் என்ட்ரியால் அதிர்ந்துபோன கோ கன்டஸ்டன்ட்கள்!

விஜய் டிவியின் டிஆர்பி நிறுத்தும் ஒரே கருவியாக இருப்பது உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன்களில் வெற்றி அடைந்த நிலையில் தற்போது நான்காம் சீசன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்ட இந்த ஷோ பரபரப்பான புரோமோ களை வெளியிட்டு தினமும் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி வருகிறது. மேலும் பிக்பாஸ் வீட்டினுள் நுழைய தற்போது 17 வதாக ஒருத்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்ற … Read more

உச்சகட்ட கவர்ச்சியில் பார்வதி நாயர் இணையவாசிகளை திக்குமுக்காட வைத்த புகைப்படம்!  

உச்சகட்ட கவர்ச்சியில் பார்வதி நாயர் இணையவாசிகளை திக்குமுக்காட வைத்த புகைப்படம்!  

மலையாள திரைத்துறையில் ‘பாபின்ஸ்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் பார்வதி நாயர். மேலும் இவர் தமிழ் சினிமாவில் தல அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்களின் மத்தியில் பிரபலமானார். அதாவது ‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பார் பார்வதி நாயர். மேலும் இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார் பார்வதி. இதையடுத்து … Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 5,185 பேருக்கு பாதிப்பு! அக். 09 கொரோனா பாதிப்பு நிலவரம்!!

தமிழகத்தில் ஒரே நாளில் 5,185 பேருக்கு பாதிப்பு! அக். 09 கொரோனா பாதிப்பு நிலவரம்!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,185 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,46,128 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று மட்டும் தொற்று காரணமாக 68 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 10,120 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 5,357 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து … Read more

பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள சம்யுக்தா யார் தெரியுமா? இந்த சீரியலில் நடித்து இருக்கிறாராம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள சம்யுக்தா யார் தெரியுமா? இந்த சீரியலில் நடித்து இருக்கிறாராம்!

பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி  கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி இன்று ஐந்தாவது நாளாக ஒளிபரப்பாக இருக்கிறது. மேலும் இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிச்சயமான பல முகங்கள் பங்கேற்றுள்ளனர். அதாவது அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, பாலாஜி முருகதாஸ், ஜித்தன் ரமேஷ், ரம்யா பாண்டியன் பல பரிட்சயமான போட்டியாளர்கள் கலந்து கொண்டாலும் ஒரு சில புதுமுகங்கள் கூட கலந்து கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் சம்யுக்தா பற்றி சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளது. சம்யுக்தா மாடலிங் மற்றும் நடனத்தின் மீது … Read more

பணத்திற்காக தந்தையிடம் நாடகமாடிய மகன்!!

பணத்திற்காக தந்தையிடம் நாடகமாடிய மகன்!!

சென்னையை சேர்ந்த சிறுவன் ஒருவன் ,தான் கடத்தப்பட்டதாக கூறி தந்தையிடம் பணம் பறிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன்,டியூஷன் வகுப்புக்கு சென்றபோது மாயமாகியுள்ளான். சில நேரம் கழித்து சிறுவனின் தந்தை செல்போன்க்கு கால் வந்தது. அதில் உங்கள் குழந்தையை கடத்தி வைத்துக் திருப்பதாகவும், 10 லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் சிறுவனை விடுவோம் என்று கூறியுள்ளனர். இதனால் அச்சமடைந்த தந்தை அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.புகாரின் … Read more

பயோமெட்ரிக் முறை இனி அவசியமில்லை :! புதிய முறையை செயல்படுத்த ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவு !!

பயோமெட்ரிக் முறை இனி அவசியமில்லை :! புதிய முறையை செயல்படுத்த ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவு !!

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் ரேஷன் பொருட்கள் வழங்குவது குறித்த தமிழக அரசு முடிவெடுத்து, கைவிரல் ரேகையை அங்கீகாரமாக பெற்று ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. தமிழகத்தில் இத்திட்டம் கடந்த 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு,ரேஷன் கடைகள் மட்டுமின்றி ,பிற ரேஷன் கடைகளிலும் பொருட்களை பெற வழிவகை கொள்ளப்பட்டது. ஆனால், ரேஷன் கடைகளில் கைரேகை முதுநிலை அங்கீகாரம் கொண்டு பொருட்கள் வழங்க முடிவு செய்த நிலையில் … Read more