போதைக்காக இதய வலி மாத்திரைகளை விற்ற வியாபாரிகள் :!!

போதைக்காக இதய வலி மாத்திரைகளை விற்ற வியாபாரிகள் :!!

தமிழகத்தில் சமீபகாலமாக கஞ்சா, பான்பராக் , குட்கா உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்வதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனையடுத்து சேலம் மாவட்டத்தில் உரிய அனுமதி இன்றி மருந்து மாத்திரைகள் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது .மேலும்  இதனால் இளைஞர்கள் அதிக அளவில் போதைக்கு அடிமையாகி வருவதை தொடர்ந்து  மருந்து மாத்திரை விற்றதும் அம்பலமாகி உள்ளது . இது டாஸ்மாக் விற்பனையை காட்டிலும் அதிக அளவில் போதைப் பொருட்களான பான்பராக், குட்கா, கஞ்சா … Read more

சசிகலாவின் கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட 2000 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம்..! வருமான வரித்துறை!

சசிகலாவின் கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட 2000 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம்..! வருமான வரித்துறை!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேருக்கும் சொந்தமான 2000 கோடி ரூபாய் சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. கடந்த மாதம் போயஸ் தோட்டம் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த பங்களா உள்பட சசிகலாவுக்கு சொந்தமான 300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறை முடக்கி நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேர் பெயர்களில் இருக்கும் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. … Read more

மரவள்ளிக்கிழங்கு நடுவே கஞ்சா செடி வளர்ப்பு !!

மரவள்ளிக்கிழங்கு நடுவே கஞ்சா செடி வளர்ப்பு !!

தமிழகத்தில் சமீபகாலமாக கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். திருச்சி ,மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் அதிக அளவில் கஞ்சா உட்கொள்வதாக எழுந்த புகாரில், அனைத்து மாவட்டத்திலும் கஞ்சா விற்பனை குறித்து சோதனை நடத்த காவல்துறை முடிவு செய்தனர். இதனால் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் 24 மணி நேரமும் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், … Read more

காசிமேடு மீனவரை மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை!

காசிமேடு மீனவரை மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை!

காசிமேடு துறைமுகத்தில் மர்ம கும்பலால் மீனவர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே கடற்கரையில் இரவில் இளைஞர் ஒருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதை பார்த்த சில மீனவர்கள் காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது தலை, கை, கால்களில் பலத்த வெட்டு காயங்களுடன் வாலிபர் … Read more

கள்ளக்காதலனுடன் சேர்ந்து 6 வயது மகனை கொன்ற தாய் !!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து 6 வயது மகனை கொன்ற தாய் !!

கள்ளக்காதலுடன் சேர்ந்து தனது சொந்த மகனை கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. குஜராத் மாநிலம், பனாஸ் காந்தா மாவட்டம் மெஹமத்பூர் கிராமத்தை சேர்ந்த ராஜி என்ற பெண் வசித்து வந்துள்ளார்.இவர் அதே பகுதியை சேர்ந்த சஞ்சய் என்பவருடன்& தகாத உறவு வைத்துக் கொண்டு வைத்துக் கொண்டுள்ளதாகத் தகவல் தெரிவக்கின்றனார். ஒரு நாள் இருவரும் தனியாக இருப்பதனை ராஜீவின் மகன் பார்த்தான் .இதைப்பற்றி தந்தையிடம் சொல்லக்கூடாது என்று ராஜி மற்றும் கள்ளக்காதன் இருவரும் ராஜீவின் மகன் ஜெகதீஷ் (6) … Read more

சுரங்கப் பாதை திறந்து 72 மணி நேரத்தில் 3 விபத்துக்கள் :! சுரங்கப்பாதை பொறியாளர் விளக்கம் !!

சுரங்கப் பாதை திறந்து 72 மணி நேரத்தில் 3 விபத்துக்கள் :! சுரங்கப்பாதை பொறியாளர் விளக்கம் !!

கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி பிரதமர் மோடி அவர்கள் ,உலகிலேயே அதிக உயரமான ,நீளமான நெடுஞ்சாலை சுரங்க பாதையை தொடங்கி வைத்த 72 மணி நேரத்தில், மூன்று விபத்துகள் நிகழ்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். இமாச்சல் பிரதேசம் மணலி -லே தேசிய நெடுஞ்சாலையில் 9.2 கிலோ மீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள இச்சுரங்கப்பாதையானது, மலைகளின் இருந்து சுமார் 10,000 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.இந்தப்பாதை அமைக்க ரூபாய் .3300 கோடியை செலவிடப்பட்டு ,வாஜ்பாய் நினைவாக அடல் என்று பெயரிடப்பட்டது. இந்த பாதையின் … Read more

அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு! தொண்டர்கள் கொண்டாட்டம்!

அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு! தொண்டர்கள் கொண்டாட்டம்!

அதிமுகவில் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து சர்ச்சை ஏற்பட்டிருந்தது. அதிமுக-வில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதில் திண்டுக்கல் சீனிவாசன்,  கோபாலகிருஷ்ணன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, மாணிக்கம், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், காமராஜ் ஜே.சி.டி.பிரபகர், மனோஜ் பாண்டியன், பா.மோகன் உள்பட 11 பேர் ஆவர். அதிமுக கட்சியின் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கு பரபரப்பான தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது.  நேற்று தொடங்கிய விசாரணை இன்று அதிகாலை வரை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஓ.பன்னீர்செல்வம் … Read more

இந்திய வடகிழக்கு மாநிலத்தில் இன்று நிலநடுக்கம் :!

இந்திய வடகிழக்கு மாநிலத்தில் இன்று நிலநடுக்கம் :!

இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர் பகுதியில் இன்று (புதன்) அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் குறித்து தேசிய புவியியல் ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள தகவலில் ,மணிப்பூர் மாநிலத்தில் உக்ருல் மாவட்டத்தில் இன்று காலை அதிகாலை 3.32மணி அளவில் பூமியில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. https://twitter.com/NCS_Earthquake/status/1313615866538360832?s=20 இந்த நிலநடுக்கத்தில் … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 986 பேர் பலி! அக். 7 கொரோனா பாதிப்பு நிலவரம்!

இந்தியாவில் ஒரே நாளில் 986 பேர் பலி! அக். 7 கொரோனா பாதிப்பு நிலவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 72,049 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67,57,132 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 986 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 1,04,555 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 75,787 … Read more

உலக அளவில் 3.60 கோடியை தாண்டிய பாதிப்பு: அக். 7 கொரோனா பாதிப்பு நிலவரம்!

உலக அளவில் 3.60 கோடியை தாண்டிய பாதிப்பு: அக். 7 கொரோனா பாதிப்பு நிலவரம்!

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகில் உள்ள பல நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 36,044,736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 27,149,067 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 7,841,065 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 67,821 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உலக அளவில் 1,054,604 … Read more