முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்!!

முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்!!

முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் (வயது 82) காலமானார். மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியில் வெளியுறவு துறை, நிதி துறை, பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல துறைகளில் ஜஸ்வந்த் சிங் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இவர் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது‌. பாஜகவை வலுப்படுத்தியவர்களில் மிக முக்கியமான ஒருவராக இருந்த ஜஸ்வந்த் சிங் 2001ம் ஆண்டு சிறந்த நாடாளுமன்ற … Read more

முசிறி தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று உறுதி!

முசிறி தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று உறுதி!

முசிறி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. செல்வராஜூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், முன்கள பணியாளர்கள் என அனைவரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், திருச்சி மாவட்டம் முசிறி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. செல்வராஜூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கும் முன் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது அவருக்கு கொரோனா … Read more

இப்படி விற்பனை செய்யப்படும் இனிப்புகளுக்கு காலாவதி தேதி இனி கட்டாயம்..! FSSAI அறிவிப்பு!

இப்படி விற்பனை செய்யப்படும் இனிப்புகளுக்கு காலாவதி தேதி இனி கட்டாயம்..! FSSAI அறிவிப்பு!

உதிரியாக விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகளுக்கு இனி காலாவதி தேதியை கட்டாயமாக நிர்ணயம் செய்ய வேண்டும் என இந்திய உணவுப் பொருள் மற்றும் தர நிா்ணய ஆணையம் (Food Safety and Standards Authority of India – FSSAI) தெரிவித்துள்ளது. இதுகுறித்து FSSAI ஆணையா், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நுகா்வோரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பேங்கேஜிங் செய்யப்படாத மற்றும் உதிரியாக விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகளுக்கு காலாவதி தேதியை வா்த்தக … Read more

ஏ ஆர் முருகதாஸ் இப்படியெல்லாம் கூட பண்ணுவாரா?வியப்பில் ரசிகர்கள்!

ஏ ஆர் முருகதாஸ் இப்படியெல்லாம் கூட பண்ணுவாரா?வியப்பில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர்தான் ஏ. ஆர் முருகதாஸ். இவர் தமிழில் தீனா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ஏழாம் அறிவு படத்தின் மூலம் பெரிய புகழை பெற்றார். தமிழ்மொழிக்கும் புகழை சேர்த்தார். ஏழாம் அறிவு படத்தில் போதிதர்மர் பற்றி அவர் கூறியிருக்கும் விதம் மிகவும் அற்புதமாக இருக்கும். இந்தப் படத்தின் மூலம் தமிழர்களுக்கு தமிழர் என்னும் உணர்வை ஊட்டியவர் ஏ ஆர் முருகதாஸ் என்றே கூறலாம்  தமிழில் இதுவரை 38 திரைப்படங்களை இயக்கியுள்ளார். … Read more

சன் டிவியை பின்னுக்கு தள்ளி டிஆர்பியை அடித்து நொறுக்கிய விஜய் டிவி!

சன் டிவியை பின்னுக்கு தள்ளி டிஆர்பியை அடித்து நொறுக்கிய விஜய் டிவி!

தமிழக மக்களில் திரைப்படங்களை விட  சீரியல்களை அதிக அளவில் பார்க்கும் மக்களே அதிகம். பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களும் இதை மனதில் கொண்டே புதுப்புது சீரியல்களை அவ்வப்போது ரிலீஸ் செய்து கொண்டு வருகின்றனர். இவ்வாறு இருக்க முன்னணி தொடர்களில் மிக முக்கியமான தொடர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா. சன் தொலைக்காட்சிகளில் இதுவரை ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டாப் இடத்தில் இருந்து வரும் ஒரே சீரியல் ரோஜா என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இருக்க கடந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் … Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 5,647 பேர் பாதிப்பு; 85 பேர் உயிரிழப்பு: இன்றைய கொரோனா நிலவரம்!!

தமிழகத்தில் ஒரே நாளில் 5,647 பேர் பாதிப்பு; 85 பேர் உயிரிழப்பு: இன்றைய கொரோனா நிலவரம்!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,647 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,75,017 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 85 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 9,233 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 5,612 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் … Read more

தமிழ்நாட்டில் வேளாண் சட்டமசோதாவுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்! கைதாகும் அப்பாவிகள்!

தமிழ்நாட்டில் வேளாண் சட்டமசோதாவுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்! கைதாகும் அப்பாவிகள்!

மாநிலங்களவையில் எதிர்க்கட்சியின் எதிர்ப்பையும் மீறி 3 வேளாண் மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டன. நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் இந்த வேளாண் சட்ட மசோதாவுக்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். வட மாநிலங்களில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்திலும் விவசாயிகள் சங்கங்கள், அரசியல் இயக்கங்கள் போன்றவை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இந்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு … Read more

காதலிக்க மறுத்த சிறுமியை 13 வயது சிறுவன் செய்த செயல் !!

காதலிக்க மறுத்த சிறுமியை 13 வயது சிறுவன் செய்த செயல் !!

13 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவன் ,காதலிக்க மறுத்த பெண்ணை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 13 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் சீனிவாசன் என்பவன், சென்னையில் படித்து வந்துள்ளார். தற்பொழுது கொரோனா தொற்று காரணமாக சென்னையில் இருந்து விழுப்புரத்திற்கு வந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அதே பகுதியை சேர்ந்த சோழ பாண்டி கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி பிரியதர்ஷினி என்பவள், அங்கிருந்த அரசு பள்ளியில் படித்து வந்துள்ளார். இவ்விரும் … Read more

ரசிகரின் செருப்பை தனது கையால் எடுத்துக் கொடுத்த விஜய்! தீயாய் பரவும் வீடியோ!

ரசிகரின் செருப்பை தனது கையால் எடுத்துக் கொடுத்த விஜய்! தீயாய் பரவும் வீடியோ!

மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள வந்த தளபதி விஜய் புகைப்படம் காலையிலிருந்து சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மற்ற நடிகர்கள் அனைவரும் கொரோனாவுக்கு பயந்து வீட்டிலேயே இருந்த போதிலும் விஜய் நேரில் வந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இதற்கெல்லாம் ஒருபடி மேலாய் ஒரு செயலை செய்து தமிழக மக்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்துள்ளார் தளபதி விஜய். தளபதி விஜய் வருகிறார் என்ற செய்தி தெரிந்தவுடன் எப்பொழுதும் போல ரசிகர்கள் … Read more

கொரோனா பெயரை சொல்லி தப்பித்த இளம்பெண் :! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல் !!

கொரோனா பெயரை சொல்லி தப்பித்த இளம்பெண் :! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல் !!

பெங்களூர் மாநிலத்தில், மஹானாகாரா பல்லகே பகுதியை சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு , கொரோனா உறுதி என கூறி தப்பியோடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த 4-ஆம் தேதி பெங்களூர் மாநிலம், மஹானாகாரா பல்லகே பகுதியை சேர்ந்த 28 வயது பெண் ஒருவர், கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி சுகாதாரத்துறையினர் போல இரண்டு நபர்களை வரவழைத்துள்ளார். மேலும், அந்த பரிசோதனையில் அந்த பெண்ணுக்கு நோய் முற்றியதாக கூறி, தனியார் ஆம்புலன்ஸ் … Read more