மகள்களுடன் நல்ல உறவு இல்லாததனால் காவிரி ஆற்றில் இறங்கிய தம்பதிகள் !

மகள்களுடன் நல்ல உறவு இல்லாததனால் காவிரி ஆற்றில் இறங்கிய தம்பதிகள் !

திருச்சி மாவட்டத்தில் உள்ள அம்மா மண்டபம் படித்துறையில் தம்பதியர் தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சமீபகாலமாக பெய்து வரும் கனமழையின் காரணமாக காவிரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் அதிக அளவு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.திருச்சி மாவட்டம் காவிரி ஆற்றில் ஸ்ரீரங்கம் மாம்பழசாலை பகுதியில் உள்ள அம்மா மண்டபம் படித்துறையில், பக்தர்கள் பாதுகாப்பாக தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று அங்கு வந்த வயதான தம்பதிகள் இருவர், தங்க நகைகள் அனைத்தும் கோவில் உண்டியலில் காணிக்கையாக்கி விட்டு, … Read more

சேலம் ,தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை : சென்னை வானிலை மையம் தகவல்

சேலம் ,தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை : சென்னை வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ,திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர் ஈரோடு கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், சென்னை … Read more

இந்திய ஆய்வுக் குழுவிற்கு ரூ.75 லட்சம் பரிசு !!

இந்திய ஆய்வுக் குழுவிற்கு ரூ.75 லட்சம் பரிசு !!

அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியை சேர்ந்த சவுரப் மேதா தலைமையிலான ஆய்வுக்குழு ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட ஆய்வுக்கு ரூபாய் 75 லட்சம் பரிசு வழங்கியுள்ளது. அமெரிக்காவில் ஹுஸ்டன் பகுதியில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சவுரப் மேதா தலைமையிலான ஆய்வுக்குழு ஒன்று ,மொபைல் போன் மூலம் மனிதர்களின் எச்சிலை ஆய்வுசெய்து, மலேசிய நோய் நுகர்வோர் சட்டத்தை குறைபாடு போன்றவற்றை ஆராயும் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வுக்கு குழு தேசிய சுகந்திர தொழில் நுட்பமையங்களுக்கான போட்டியில் வெற்றி பெற்றதற்காக … Read more

அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஆஃபர்களை அள்ளிக்கொடுக்கும் டொனால்ட் ட்ரம்ப்! காரணம் இது தானாம்!

அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஆஃபர்களை அள்ளிக்கொடுக்கும் டொனால்ட் ட்ரம்ப்! காரணம் இது தானாம்!

அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் ரிபப்ளிகன் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து  டெமாக்ரடிக் கட்சி சார்பில் ஜோ பைடன் போட்டியிடுகிறார். இருவரும் தற்போது பிஸியாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். அமெரிக்காவில் குறிப்பிட்ட சில மாகாணங்களில் இந்திய வம்சாவளி இந்தியர்களின் வாக்குகள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறது. இந்தியர்களின் வாக்குகளை கவர இரு கட்சிகளும் தீவிரமாக போட்டாபோட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்திய சுதந்திர தினம், விநாயகர் … Read more

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை வருங்கால கணவருடன் செய்யும் ரொமான்ஸ் லீலைகள்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை வருங்கால கணவருடன் செய்யும் ரொமான்ஸ் லீலைகள்!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சீரியல்தான்  தமிழ் மக்களிடம் நல்ல  வரவேற்ப்பை பெற்றுள்ளது. தொலைக்காட்சிகளின் டிஆர்பியை எகிற  வைப்பதும் இந்த சீரியல்கள் தான் என்றே கூறலாம். அவ்வாறு இருக்க விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் தான் விஜய் டிவியின் டிஆர்பிக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.லிங்குசாமியின் ஆனந்தம் திரைப்படத்தின் ஜெராக்ஸ் தான்  இந்தப் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். லாக் டவுன் முடிந்தபிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ்  சீரியலை தவிர ஓடிய எந்த சீரியலும் மக்களிடையே அந்த அளவு … Read more

பிக் பாஸ்  4-ல் பங்கேற்க உள்ள  லட்சுமி மேனன்! உச்சகட்ட குஷியில் ரசிகர்கள்!

பிக் பாஸ்  4-ல் பங்கேற்க உள்ள  லட்சுமி மேனன்! உச்சகட்ட குஷியில் ரசிகர்கள்!

அப்போ இப்போன்னு இழுத்துக்கிட்டே போன பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் மாதம் நான்காம் தேதி துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் பங்கேற்பாளர்கள் யார் என்ற விபரத்தை இதுவரை சஸ்பென்சாக வைத்துள்ளனர் பிக்பாஸ் குழுவினர். இந்நிலையில் லட்சுமி மேனன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. வெயிட் பிரச்சனையால் சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்த லட்சுமிமேனன் தற்போது உடல் எடையை குறைத்து விட்டாராம். மீண்டும் படங்களில் நடிக்க ஒப்புதலும் தெரிவித்திருக்கிறாராம். தனது re-entryயை லட்சுமிமேனன் பிக்பாஸ் நிகழ்ச்சி … Read more

இடைத் தேர்தல் குறித்த விரைவில் முடிவு எட்டப்படும் :! தேசிய தேர்தல் ஆணையம் தகவல்

இடைத் தேர்தல் குறித்த விரைவில் முடிவு எட்டப்படும் :! தேசிய தேர்தல் ஆணையம் தகவல்

வரும் 29- ஆம் தேதி காலியாக உள்ள ஒரு மக்களவைத் தொகுதிகளுக்கும்  மற்றும் 64 பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தேசிய தேர்வு ஆணைய அதிகாரி தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் விவகாரங்கள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணைய அதிகாரி சுனில் அரோரா, கடந்த வெள்ளிக்கிழமை (நேற்று) ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து அவர் பேசியுள்ளார். ஒரு மக்களவைத் தொகுதியில் மற்றும் பல்வேறு மாநிலங்களில் 64 பேரவைத் தொகுதிகள் … Read more

தல அஜித்தின் வலிமை படப்பிடிப்பு தொடங்கியது! குஷியில் ரசிகர்கள்!

தல அஜித்தின் வலிமை படப்பிடிப்பு தொடங்கியது! குஷியில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தல அஜித்.  போனி கபூர் தயாரிப்பில் இவர் நடித்துக் கொண்டிருந்த வலிமை படப்பிடிப்பு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தப் படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவும் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜாவும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தல அஜித்தின் வலிமை படப்பிடிப்புகள் சென்னையில் தொடங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் படக்குழுவினருடன் இயக்குனர் வினோத் பேசிக்கொண்டிருக்குமாறு போட்டோ வெளியானது. இந்த … Read more

விவசாயியாக மாறிய மலையாள மெகா ஸ்டார்! வைரலாகும் புகைப்படங்கள்!

விவசாயியாக மாறிய மலையாள மெகா ஸ்டார்! வைரலாகும் புகைப்படங்கள்!

மலையாள திரைத்துறையில் மெகா ஸ்டார் என அனைவராலும் அழைக்கப்படும் நடிகர் மம்முட்டி. இவர் பல படங்களில் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் பணியாற்றியிருக்கிறார். மலையாள நடிகர் மம்முட்டி கிட்டத்தட்ட 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவ்வாறு நடிப்புத் துறையில் தனது பன்முகத் திறமையை கொண்டு பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். லாக் டவுன் ஆரம்பித்து கிட்டத்தட்ட 200 நாட்களாக வீட்டை விட்டு வெளியே வராத மம்முட்டி என்ன செஞ்சிருக்கார் ஏன்னு கேட்டா நீங்களே அசந்து போயிடுவீங்க. அவர் தனது வீட்டில் … Read more

இந்திய எல்லைப் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் மூன்று முறை நிலநடுக்கம் !!

இந்திய எல்லைப் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் மூன்று முறை நிலநடுக்கம் !!

இன்று (செப்.26) இந்திய நேரப்படி 2:14:39 மணி அளவில் இந்திய-சீன எல்லைப் பகுதியான லடாக்கில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய புவியியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை இந்திய எல்லைப் பகுதியான லடாக்கில் ஏற்பட்டுள்ள மூன்றாவது நிலநடுக்கம் ,எதுவென்று தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் மையம் தகவல் தெரிவிக்கின்றனர்.இந்த நிலநடுக்கத்தினால் மக்கள் அச்சம் காரணமாக தங்களது வீட்டை விட்டு … Read more