குழந்தைகளின் நெஞ்சு சளி ஒரே இரவில் கரைய வேண்டுமா? இதனை மட்டும் செய்தாலே போதும்!

the-only-solution-to-eye-problems-use-this-fruit

குழந்தைகளின் நெஞ்சு சளி ஒரே இரவில் கரைய வேண்டுமா? இதனை மட்டும் செய்தாலே போதும்! குழந்தைகளின் நெஞ்சு சளியை கரைய வைக்க தாய்மார்கள் பெரிதும் பாடுபடுவர்.இனி கவலை வேண்டாம்.மூன்றே நாட்கள் இதனை செய்தாலே போதும் குழந்தைகளின் நெஞ்சு சளி முற்றிலும் கரைந்து விடும். தேவையான பொருட்கள் வெற்றிலை, பச்சைக் கற்பூரம், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய். செய்முறை: முதலில் பச்சை கற்பூரத்தை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து சூடு படுத்திக் கொள்ளவும்.இந்த எண்ணெய் வெதுவெதுப்பான சூட்டிற்கு வந்த பிறகு வெற்றிலையில் … Read more

இதனால்தான் டைபாய்டு காய்ச்சல் வருகின்றது:? அவசியமாக தெரிந்துகொள்ளுங்கள்! வருமுன் காப்போம்!

இதனால்தான் டைபாய்டு காய்ச்சல் வருகின்றது:? அவசியமாக தெரிந்துகொள்ளுங்கள்! வருமுன் காப்போம்!

டைபாய்டு காய்ச்சல் வருவதற்கான காரணம்? டைபாய்டு காய்ச்சல் சால்மோனெல்லா டைசி என்ற ஒரு வகை பாக்டீரியாவினால் ஏற்படும் தொற்று ஆகும்.இந்த பாக்டீரியாவானது வெளியிலிருந்து எங்கும் பரவுவதில்லை.நாமாகவே நம் கையால் பாக்டீரியாவை எடுத்து உடலுக்குள் செலுத்தி கொள்வதனால் தான் வருகின்றது. அதாவது அசுத்தமான நீரை பயன்படுத்துவது,சுத்தமற்ற உணவுகளை உண்பது கைகளை கழுவாமல் சாப்பிடுவது போன்றவற்றினால் அதிலும் குறிப்பாக நீரினால் பரவக்கூடிய ஒரு பாக்டீரியா ஆகும். ஆண்டுதோறும் உலகளவில் இந்த பாக்டீரியாவில் 21.5 லட்சம் பேர் பாதிப்படைகின்றனர்.இந்த டைபாய்டு காய்ச்சலை … Read more

முகத்தில் கரும்புள்ளி மற்றும் எண்ணைப்பசையை உடனடியாக நீக்கி முகத்தை பளபளப்பாகும் சூப்பரான டிப்ஸ்!

முகத்தில் கரும்புள்ளி மற்றும் எண்ணைப்பசையை உடனடியாக நீக்கி முகத்தை பளபளப்பாகும் சூப்பரான டிப்ஸ்!

பருவப் பெண்கள் முதல் குடும்பப் பெண்கள் வரை அனைவருக்கும் இருக்கக்கூடிய இரண்டு பொதுவான பிரச்சனைகள் : முகப்பரு உருவாகி,அந்த இடத்தில் அப்படியே கருப்பு தழும்பாக நாள்போக்கில் மாறிவிடுவது. மற்றொரு பிரச்சனை சிலருக்கு இயற்கையாகவே அதிக எண்ணை பசை கொண்ட சருமம் இருக்கும். இவர்கள் எவ்வளவுதான் ஃபேஸ் வாஷ் கிரீம் போட்டாலும் மேக்கப் போட்டாலும் முகத்தில் எண்ணெய் வடிந்து கொண்டே இருக்கும் இதனால் அவிங்க முகம் பொலிவிழந்து காணப்படும்.இதை இரண்டுமே சரி செய்ய ஒரு சூப்பரான டிப்ஸ் தேவையான … Read more

கண்ணில் அடிக்கடி கண்கட்டி வருகின்றதா:? இதுதான் காரணம்? இதை செய்தால் மீண்டும் கண்கட்டி வரவே வராது!

கண்ணில் அடிக்கடி கண்கட்டி வருகின்றதா:? இதுதான் காரணம்? இதை செய்தால் மீண்டும் கண்கட்டி வரவே வராது!

மழைக்காலங்களில் அடிக்கடி சளி பிடிப்பது போன்று சிலருக்கு அடிக்கடி கண்களில் கட்டி வரும்.அதிலும் சிலருக்கு குணமாகி மீண்டும் சிறிது நாட்களிலேயே கண்கட்டி ஏற்பட்டுவிடும்.கண்கட்டி வந்தவர்கள் இதனால் படுகின்ற வேதனையை வார்த்தைகளால் கூற முடியாது. ஆனால் இது எதனால் வருகின்றது என்பது பலரும் அறிந்திருப்பது இல்லை.இந்த கட்டி எதனால் வருகின்றது?இந்தக் கட்டி வராமல் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்?இந்தக் கட்டி வந்தால் எவ்வாறு சிகிச்சை அளிக்க வேண்டும்?என்பதனை பற்றி காண்போம். கண்கட்டி ஏற்பட காரணம்? இந்த கட்டிகளில் … Read more

அடிக்கடி தலைவலியா:? அடகவலை வேண்டாங்க! ஒரு டம்ளர் தண்ணீரை இப்படி குடிச்சா தலைவலி நொடியில் சரியாகிவிடும்!

அடிக்கடி தலைவலியா:? அடகவலை வேண்டாங்க! ஒரு டம்ளர் தண்ணீரை இப்படி குடிச்சா தலைவலி நொடியில் சரியாகிவிடும்!

நம் உடல் 60 சதவீதம் நீரால் நிறைந்தது என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்போம்.தண்ணீரை சரியான அளவு முறையாக குடித்தால்,உடலில் உள்ள பலவிதமான நோய்கள் நம்மை விட்டு ஓடிவிடும். ஆனால் தண்ணீரை சூடுபடுத்தி குடித்தால் தான் நம் உடலில் உள்ள பல்வேறு நோய்கள் நம்மை விட்டு ஓடும்.சுடுநீர் குடிப்பதினால் நம் உடலில் ஏற்படும் அற்புதமான மாற்றங்களை பற்றி நாம் இதில் காண்போம். நமது வாழ்க்கை முறை மற்றும் உடலின் தேவைகளைப் பொறுத்து தினமும் 11 முதல் 16 டம்ளர் … Read more

பல்வலியை நொடியில் போக்கும் வீட்டு வைத்தியம்!

பல்வலியை நொடியில் போக்கும் வீட்டு வைத்தியம்!

பல்வலியை நொடியில் போக்கும் வீட்டு வைத்தியம் குழந்தையை பெற்றெடுக்கும் வலியை கூட தாங்கிக் கொள்ளலாம் ஆனால் இந்த பல் வலியை தாங்க முடியாது என்று பெரியோர்கள் பழமொழியாக கூறுவர்.ஆம் இந்த பல் வலி என்பது தாங்கிக் கொள்ள முடியாத ஒன்றாகும்.பல் வலி ஏற்படும் காரணமும் மற்றும் அதனை சரி செய்ய இயற்கை எளிய மருத்துவமும்? பல் வலி ஏற்பட காரணம்? முதலில் நாம் சரியாக பல் துலக்கா விட்டாலும், நமது உணவு பொருட்கள் பல்லின் இடுக்கில் மாட்டிக்கொண்டு … Read more

உச்சி முதல் பாதம் வரை எந்த நோயும் உங்களை அண்டாமல் இருக்க!

உச்சி முதல் பாதம் வரை எந்த நோயும் உங்களை அண்டாமல் இருக்க!

உச்சி முதல் பாதம் வரை எந்த நோயும் உங்களை அண்டாமல் இருக்க நாம் தினமும் வேண்டாமென்று, தூக்கி எறியும் இந்த கறிவேப்பிலையை தினமும் காலை வேளையில் சாப்பிட்டால் நம் உடலில் ஏற்படும் நன்மைகளைப் பற்றி இதில் தெரிந்து கொள்வோம். கறிவேப்பிலையில் கால்சியம், இரும்புச்சத்து,விட்டமின் ஏ, விட்டமின் பி,விட்டமின் சி, விட்டமின் பி2,போன்ற சத்துகள் அதிக அளவில் நிறைந்துள்ளன.பொதுவாகவே கறிவேப்பிலையை தலைக்கு அரைத்து பூசினால் முடி நன்றாக வளரும் என்பதனை நாம் அறிந்திருப்போம். ஆனால் பச்சைக் கறிவேப்பிலையைப் நாம் … Read more

டைனிங் டேபிளில் அமர்ந்து மற்றும் நின்றுகொண்டு சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

டைனிங் டேபிளில் அமர்ந்து மற்றும் நின்றுகொண்டு சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

டைனிங் டேபிளில் அமர்ந்து மற்றும் நின்றுகொண்டு சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் நம் முன்னோர்கள் சாப்பிடுவதற்கு கூட ஒரு வழிமுறையை வகுத்து வைத்தனர்.நம் இந்திய கலாச்சாரத்தில் தரையில் அமர்ந்து,சம்மணங்கால் போட்டு உட்கார்ந்து சாப்பிடும் பழக்கம் இருந்தது.தற்போதும் சில வீடுகளில் இருந்து வருகின்றது. நாகரிக வளர்ச்சியினால் பல வீடுகளில் டைனிங் டேபிள் வந்து விட்டதாலும்,வெளிநாட்டு உணவு முறைக்கு மாறிக் கொண்டு இருப்பதினாலும்,தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதை நாம் மறந்து விட்டோம். ஆனால் டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிடுவதினால் … Read more

ஒரே ஒரு கொய்யாப்பழத்தை நாம் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் அதிசயங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

ஒரே ஒரு கொய்யாப்பழத்தை நாம் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் அதிசயங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

ஒரே ஒரு கொய்யாப்பழத்தை நாம் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் அதிசயங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்! ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் இந்த கொய்யாவில்,விட்டமின் மற்றும் மினரல் அதிகமாகவும் கலோரியும் கொழுப்பு சக்தியும் மிகக் குறைவாகவும் உள்ளதால் இந்த பழத்தை சூப்பர்ஃப்ரூட் என்று அழைக்கின்றனர். ஒரு கொய்யாப்பழத்தில் ஆரஞ்சு பழத்தை விட 4 மடங்கு விட்டமின் சி உள்ளது. ஒரு கொய்யாப் பழத்தில் அன்னாசி பழத்தை விட இரண்டு மடங்கு மினரலும்,புரதச் சத்துக்களும் உள்ளன. ஒரு கொய்யா பழத்தில் … Read more

1 மணி நேரத்தில் முடியை வளரச்செய்யலாம்:! எப்படியென்று தெரிந்துக்கொள்ளுங்கள்!

1 மணி நேரத்தில் முடியை வளரச்செய்யலாம்:! எப்படியென்று தெரிந்துக்கொள்ளுங்கள்!

தலைமுடி வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் பெரிதும் பயன்படுகின்றது என்பதை நாம் அறிந்ததே.ஆனால் தேங்காய் பால் தேய்த்தால் முடி இரண்டு மடங்கு வேகமாக வளரும் என்பதனை எத்தனை பேருக்கு தெரியும்?வாங்க தெரிந்துகொள்ளலாம்! தேங்காய் பால் தேங்காய் பாலில் அதிக அளவிலான புரதங்கள்,இரும்புச்சத்து, கால்சியம்,பொட்டாசியம், பாஸ்பரஸ்,கொழுப்பு,சோடியம் ஆகிய சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.இந்த தேங்காய் பாலானது முடி வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் மிகமிக பயன்படுகின்றது. தேங்காய் பால் தயாரிக்கும் முறை: கடைகளில் வாங்கும் தேங்காய் பாலை விட வீடுகளில் … Read more