அறிமுகமானது ஸ்மார்ட் காவலர் செயலி:! இதன் முக்கியத்துவம் என்ன?

அறிமுகமானது ஸ்மார்ட் காவலர் செயலி:! இதன் முக்கியத்துவம் என்ன?

அறிமுகமானது ஸ்மார்ட் காவலர் செயலி:! இதன் முக்கியத்துவம் என்ன? காவல் துறையின் செயல் திறனை மேம்படுத்தும் ஸ்மார்ட் காவலர் செயலியை சைலேந்திரபாபு அவர்கள் துவங்கி வைத்தார். உலக தரத்திலான தொழில்நுட்பத்தை புகுத்தி காவல்துறையினை நவீனமயமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.அதன் ஒரு பகுதியாக காவல்துறையின் செயல்பாட்டை மேம்படுத்தவும்,ஆவணங்களை பராமரிக்கவும்,குற்ற ஆவணங்களை துல்லியமாக பதிவு செய்யவும் சிறப்பாக கையாளவும்,ஸ்மார்ட் காவலர் என்ற புதிய செயலியை சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் இன்று சைலேந்திரபாபு அவர்கள் தலைமையில் துவங்கி … Read more

10 நாட்களுக்கு தேவையான மதுபானங்கள் இருப்பு வைத்திருக்க வேண்டும்:! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

10 நாட்களுக்கு தேவையான மதுபானங்கள் இருப்பு வைத்திருக்க வேண்டும்:! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

10 நாட்களுக்கு தேவையான மதுபானங்கள் இருப்பு வைத்திருக்க வேண்டும்:! தமிழக அரசின் அதிரடி உத்தரவு! தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடையில் பத்து நாளுக்கான மதுபானங்களை இருப்பு வைத்திருக்க வேண்டுமென்று அரசால் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த இரண்டு நாட்களில் மட்டுமே அரசு 431.03 கோடி வருமானத்தை ஈட்டியது. அதேபோன்று இந்த ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகையை கொண்டாடவிற்கும் … Read more

ஒரு பைசா செலவில்லாமல் குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க வழி:! ஈசி டிப்ஸ்!

ஒரு பைசா செலவில்லாமல் குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க வழி:! ஈசி டிப்ஸ்!

ஒரு பைசா செலவில்லாமல் குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க வழி:! ஈசி டிப்ஸ்! பள்ளி பயிலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு இருக்கக்கூடிய பெரிய கவலை என்னவென்றால் தன் குழந்தை படித்ததை விரைவில் மறந்து விடுகிறார்கள் என்பதே! இனி கவலை வேண்டாம் ஒரு ரூபாய் கூட செலவு இல்லை.உங்கள் குழந்தைகளை ஒரு ஐந்து நிமிடம் மட்டும் நேரத்தை செலவு செய்தாலே போதும். உங்கள் குழந்தைகள் ஞாபகத்திறன் மிக்கவர்களாகவும் அறிவு கூர்மையாகவும் விளங்குவார்கள். உங்கள் குழந்தைகளை ஞாபகத்திறன் மிக்கவர்களாக மாற்ற தினமும் … Read more

ஒரு சொட்டு எண்ணெய் போதும் உடலின் ஒட்டு மொத்த நோய்க்கும் தீர்வு:! தொப்புள் வைத்தியம்!

ஒரு சொட்டு எண்ணெய் போதும் உடலின் ஒட்டு மொத்த நோய்க்கும் தீர்வு:! தொப்புள் வைத்தியம்!

ஒரு சொட்டு எண்ணெய் போதும் உடலின் ஒட்டு மொத்த நோய்க்கும் தீர்வு:! தொப்புள் வைத்தியம்! தொப்புளில் எண்ணெய் வைத்தால் உடல் சூடு குறையும் என்பது பல பேர் அறிந்ததே. ஆனால் நாம் தொப்புளில் வைக்கும் ஒவ்வொரு விதமான எண்ணைக்கும் ஒவ்வொரு பலன் உண்டு என்பதும், இதனால் நம் உடலில் பல்வேறு நோய்களுக்கு தீர்வு கேட்கும் என்பதும் நாம் பலபேர் அறிந்தராத ஒரு விஷயமாகும். தொப்புளில் எந்த எண்ணை வைத்தால் என்ன நோய் குணமாகும் என்பதனை இந்த பதிவில் … Read more

பரோட்டா பிரியர்களுக்கு அதிர்ச்சி:! பரோட்டாவிற்கு 18% ஜிஎஸ்டி!

பரோட்டா பிரியர்களுக்கு அதிர்ச்சி:! பரோட்டாவிற்கு 18% ஜிஎஸ்டி!

பரோட்டா பிரியர்களுக்கு அதிர்ச்சி:! பரோட்டாவிற்கு 18% ஜிஎஸ்டி! அண்மையில் ரொட்டி சப்பாத்தி மற்றும் நான் வகைகளுக்கு ஐந்து சதவீத ஜிஎஸ்டி வரியும் பரோட்டாவிற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்பட்டிருந்தது.இந்த வரி உயர்வு குறித்து பல தரப்பினரும்,ஜிஎஸ்டி வரி தொடர்பான விவகாரங்களை கவனிக்கும் ஆதார்டிங் ஆப் அட்வான்ஸ் ரூலிங் (ஏஏஆர்) அமைப்பிடம் புகார் அளித்தனர். இந்த விவகாரத்தை குறித்து,குஜராத் ஏஏஏஆர் நீதிபதிகள் விவேக் ரஞ்சன் மற்றும் மலிந்த் தோரவானே,அடங்கிய குழு பரோட்டாவின் மீதான 18 சதவீதம் ஜிஎஸ்டி … Read more

சேலம் உட்பட 6 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மிக கனமழை எச்சரிக்கை:! சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

சேலம் உட்பட 6 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மிக கனமழை எச்சரிக்கை:! சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

சேலம் உட்பட 6 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மிக கனமழை எச்சரிக்கை:! சென்னை வானிலை மையம் அறிவிப்பு! வங்கக்கடலில் நிலவும் வளிமண்டலம் மேலெடுக்க சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதன்படி இன்று சேலம் கிருஷ்ணகிரி தர்மபுரி ஈரோடு கோவை மற்றும் நீலகிரி ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.மேலும் திருப்பூர் திண்டுக்கல் தேனி மதுரை … Read more

SBI வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி:! இனி இதற்கு கூடுதல் கட்டணம்!

SBI வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி:! இனி இதற்கு கூடுதல் கட்டணம்!

SBI வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி:! இனி இதற்கு கூடுதல் கட்டணம்! எஸ்பிஐ கிரெடிட் கார்டு வச்சிருப்பவர்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்க தீர்மானம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.அதாவது கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கான இஎம்ஐ பண பரிமாற்ற கட்டணத்தையும் அதற்கான ப்ராசசிங் கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது எஸ்பிஐ. கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கான இஎம்ஐ பணம் பரிமாற்றத்தின் கட்டணம் 99+ GST – யாக இருந்தது.ஆனால் தற்போது இந்த கட்டணத்தை 199+ GST – யாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இதற்கான ப்ராசசிங் கட்டணம் 99+ … Read more

விரைவில் சிறுநீரக கற்கள் கரைய வேண்டுமா:? இது ஒன்றை குடித்தாலே போதும்!

விரைவில் சிறுநீரக கற்கள் கரைய வேண்டுமா:? இது ஒன்றை குடித்தாலே போதும்!

விரைவில் சிறுநீரக கற்கள் கரைய வேண்டுமா:? இது ஒன்றை குடித்தாலே போதும்! சிறுநீரக கற்கள் கரைய மற்றும் இதயம் வலுப்பட எலுமிச்சை தோலும் சிறிதளவு இஞ்சியும் இருந்தாலே போதும்! எப்பேர்ப்பட்ட சிறுநீரக கற்களையும் 30 நாட்களில் கரைத்து விடும்.இந்த பதிவில் எலுமிச்சை தொலையும் இஞ்சியையும் எவ்வாறு பயன்படுத்தவது என்பதனை பார்க்கலாம். ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து இரண்டாக அறிந்து அதன் சாறை பிழிந்து விட்டு பிறகு வெறும் எலுமிச்சை தோலை பொடி பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.ஒரு … Read more

உங்கள் நாக்கு இந்த நிறத்தில் உள்ளதா:? எச்சரிக்கை! இது இந்த நோய்க்கான அறிகுறி!

உங்கள் நாக்கு இந்த நிறத்தில் உள்ளதா:? எச்சரிக்கை! இது இந்த நோய்க்கான அறிகுறி!

உங்கள் நாக்கு இந்த நிறத்தில் உள்ளதா:? எச்சரிக்கை! இது இந்த நோய்க்கான அறிகுறி! நம்மில் அனைவரும் காய்ச்சலின் காரணமாக மருத்துவமனைக்கு சென்றிருக்கும்போது மருத்துவர்கள் நம்மின் நாக்கை நீட்ட சொல்லி டார்ச் அடித்து பார்த்திருப்பர்.இதற்கான காரணம் நம்மில் பல பேருக்கும் தெரியாது. மருத்துவர்கள் நாக்கினை நீட்ட சொல்லி பார்ப்பது நாக்கின் நிறத்தை காணவே.நம் நாக்கின் நிறத்தை வைத்தே நம் உடலில் உள்ள எந்த பகுதி பாதித்துள்ளது என்பதனை கண்டறிந்து விடலாம். வாங்கள் நாக்கு எந்த நிறத்தில் இருந்தால் எந்தவித … Read more

நிமிடத்தில் இடுப்பு வலி மற்றும் இடுப்பு பிடிப்பு குணமாக:! இது ஒன்றே போதும்!!

நிமிடத்தில் இடுப்பு வலி மற்றும் இடுப்பு பிடிப்பு குணமாக:! இது ஒன்றே போதும்!!

நிமிடத்தில் இடுப்பு வலி மற்றும் இடுப்பு பிடிப்பு குணமாக:! இது ஒன்றே போதும்!! பெண்கள் பலரும் மாதவிடாய் நாட்களிலோ அல்லது வேலையின் பழு காரணமாக இடுப்பு வலி அல்லது இடுப்பு பிடிப்பால் பெரிதும் அவதிப்படுகின்றனர்.இந்த இடுப்பு வலி அல்லது இடுப்பு பிடிப்பு நிமிடத்தில் குணமாக இந்த எண்ணெயை தேய்த்தாலே போதும்.வலி முற்றிலும் குணமாகிவிடும்.மற்ற பெயின் கில்லர்ஸை போன்று இதில் எந்தவித பக்க விளைவுகளும் இருக்காது. தேவையான பொருட்கள்:! வேப்பெண்ணெய் : 25 மில்லி பூண்டு: நான்கு அல்லது … Read more