இனி வருடத்திற்கு 15 சிலிண்டர்கள் தான்:! மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு!

இனி வருடத்திற்கு 15 சிலிண்டர்கள் தான்:! மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு!

இனி வருடத்திற்கு 15 சிலிண்டர்கள் தான்:! மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு! சமையலுக்கு பயன்படுத்தும் கேஸ் எரிவாயு வெளிச்சந்தைகளில் அதிகம் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் மத்திய அரசு புதிய கட்டுப்பாட்டினை விதிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இனி வருடத்திற்கு 15 சிலிண்டர்கள் தான் அதிகபட்சமாக எடுக்க முடியும் என்றும் அதாவது மாதத்திற்கு அதிகபட்சமாக 2 சிலிண்டர்கள் மட்டும்தான் எடுக்க முடியும் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.மேலும் மானிய விலையில் … Read more

தமிழகம் முழுவதும் கல்லூரிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை:! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!!

தமிழகம் முழுவதும் கல்லூரிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை:! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!!

தமிழகம் முழுவதும் கல்லூரிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை:! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!! தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள் என தமிழகத்தின் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை விடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வருகின்ற அக்டோபர் 4, 5 தேதிகளில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாடவிற்கும் நிலையில் நாளையிலிருந்து அக்டோபர் ஐந்தாம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு தமிழகத்தின் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் விடுப்பு விடப்படுவதாக … Read more

கூட்டுறவு வங்கியில் மாணவர்களுக்கு கடனுதவி:! அரசின் சூப்பர் பிளான்!!

கூட்டுறவு வங்கியில் மாணவர்களுக்கு கடனுதவி:! அரசின் சூப்பர் பிளான்!!

கூட்டுறவு வங்கியில் மாணவர்களுக்கு கடனுதவி:! அரசின் சூப்பர் பிளான்!! மாணவர்களுக்கு எளிதாக கடனுதவி கிடைத்திட அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனைப் பற்றி கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி அவர்கள் அறிக்கை ஒன்றிணை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியதவாறு: மாணவர்களை கூட்டுறவு வங்கிகளின் உறுப்பினர்களாக்கி அவர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் எளிதாக கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.மேலும் இதைப் பற்றிய பேசிய ஐ பெரியசாமி அவர்கள் வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் மாணவர்களை புதிய உறுப்பினர்களாக சேர்க்க … Read more

எச்சரிக்கை:! வாட்ஸ் அப்பை உடனே அப்டேட் செய்யுங்கள்:! மெட்டா நிறுவனம் அறிவுறுத்தல்!

எச்சரிக்கை:! வாட்ஸ் அப்பை உடனே அப்டேட் செய்யுங்கள்:! மெட்டா நிறுவனம் அறிவுறுத்தல்!

எச்சரிக்கை:! வாட்ஸ் அப்பை உடனே அப்டேட் செய்யுங்கள்:! மெட்டா நிறுவனம் அறிவுறுத்தல்! தற்போது இருக்கும் பழைய வெர்ஷன் வாட்ஸ் அப்பை உடனடியாக அப்டேட் செய்யுமாறு மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான காரணம் வாட்ஸ் அப்பின் பழைய வர்ஷனில் பக்(Bug) கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகவும் இதன் மூலம் வாட்ஸ் அப் ஹேக் செய்யப்பட்டு தனிப்பட்ட பயனாளர்களின் விவரங்கள் திருடக்கூடும் என்றும் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.தற்போது இந்த பக்-யை சரி செய்து புதிய வெர்ஷன் அப்டேட் செய்துள்ளதாகவும் இதனை ப்ளே ஸ்டோரில் … Read more

பள்ளிகளில் வகுப்பு நேரம் மாற்றம்:! பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

பள்ளிகளில் வகுப்பு நேரம் மாற்றம்:! பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

பள்ளிகளில் வகுப்பு நேரம் மாற்றம்:! பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு! பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு பொது தேர்வு முடியும் வரை காலை மாலை என இரண்டு வேளைகளிலும் சிறப்பு வகுப்புகள் வைக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் காலாண்டு தேர்வு விடுமுறை முடிவிற்கு பிறகு அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு வகுப்புகளை வைப்பதற்கான உத்தரவினை பள்ளி கல்வித்துறை … Read more

முக்கியஅறிவிப்பு:!! TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி?

முக்கியஅறிவிப்பு:!! TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி?

முக்கியஅறிவிப்பு:!! TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி? டிஎன்பிசியால் நடத்தப்படும் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 21ஆம் தேதி 5413 காலி பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்பட்டது.இதன் தேர்வு முடிவுகளுக்காக தேர்வு எழுதிய பலரும் காத்திருக்கும் நிலையில் தற்போது வருகின்ற அக்டோபர் மாதம் வெளியிடப்படுவதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி உள்ளது. … Read more

இவர் ஆசிரியையா? இல்லை புரோக்கரா? மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியை!!

இவர் ஆசிரியையா? இல்லை புரோக்கரா? மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியை!!

இவர் ஆசிரியையா? இல்லை புரோக்கரா? மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியை!! திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்து காரத்தொழுவு பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த கணித முதுகலை ஆசிரியை சாந்தி பிரியா மாணவிகளிடமும் மற்றும் சக ஆசிரியர்களிடமும் அத்து மீறியதாக புகார்கள் எழுந்துள்ளது. இவரின் மீது தொடுக்கப்பட்ட புகார்கள் பின்வருமாறு: இரவு நேரத்தில் மாணவிகளின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு அவர்களிடம் பாட சம்மதமாக பேச வேண்டும் என்று கூறி,கூறியதை தவிர்த்து தேவையற்ற விஷயங்களை பேசி வந்துள்ளார்.இதனால் அவரின் … Read more

கலாச்சார சீர்கேட்டின் உச்சம்:! ரகசிய கருகலைப்பிற்கு ஆதரவளிக்கும் உச்சநீதிமன்றம்!!

கலாச்சார சீர்கேட்டின் உச்சம்:! ரகசிய கருகலைப்பிற்கு ஆதரவளிக்கும் உச்சநீதிமன்றம்!!

கலாச்சார சீர்கேட்டின் உச்சம்:! ரகசிய கருகலைப்பிற்கு ஆதரவளிக்கும் உச்சநீதிமன்றம்!! தற்போது கலாச்சார சீரழிவால் பெண்கள் சிலர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் தருகின்றனர்.இவ்வாறு திருமணத்திற்கு மீறிய உறவினால் ஏற்படும் கர்ப்பத்தினை கலைக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக திருமணத்திற்கு முன் பெண் கர்ப்பமானால் கருவினை கலைக்க அனுமதி வழங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகி உள்ளது.அதில் நீதிபதிகள் கூறியதவாறு,”அனைத்து பெண்களுக்கும் கருக்கலைப்பு செய்து கொள்ள உரிமை உண்டு” … Read more

நிமிடத்தில் கோடிகள் அல்லிய அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனகள்:! அதிரடி பிக் பில்லியன் டேஸ்!!

நிமிடத்தில் கோடிகள் அல்லிய அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனகள்:! அதிரடி பிக் பில்லியன் டேஸ்!!

நிமிடத்தில் கோடிகள் அல்லிய அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனகள்:! அதிரடி பிக் பில்லியன் டேஸ்!! அமேசான் பிளிப்கார்ட் போன்ற இ காமெர்ஸ் நிறுவனங்கள் வருடத்திற்கு ஒரு முறை விழாக்கால சிறப்பு சலுகையை அறிவிக்கும்.இந்நிலையில் கடந்த செப்டம்பர் 23ஆம் தேதியிலிருந்து அமேசான் நிறுவனம் great Indian festival என்ற பெயரிலும் பிலிப்கார்ட் நிறுவனம் big billion days என்ற பெயரிலும் விழா கால சலுகையை அளித்து வருகிறது. வழக்கத்தை விட 4.5 சதவீதம் விற்பனை அதிகமாகி உள்ளதாக அந்நிறுவனங்கள் … Read more

தமிழகத்தில் 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் முழு அடைப்பு:! அரசின் அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் முழு அடைப்பு:! அரசின் அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் முழு அடைப்பு:! அரசின் அதிரடி உத்தரவு!! தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் 2 நாட்கள் மூட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி,மற்றும் அக்டோபர் ஒன்பதாம் தேதி மிலாது நபியை முன்னிட்டு டாஸ்மார்க் கடைகள் மூடப்பட வேண்டும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.தற்போது சென்னை மாவட்டத்திற்கு மட்டும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.விரைவில் மற்ற மாவட்டங்களுக்கும் இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக … Read more