மகாராஷ்டிராவில் சோகம்: மூன்று மாடிக்கட்டிடம் இடிந்து விபத்து! 22 பேர் உயிரிழப்பு!

மகாராஷ்டிராவில் சோகம்: மூன்று மாடிக்கட்டிடம் இடிந்து விபத்து! 22 பேர் உயிரிழப்பு!

மகாராஷ்டிராவில் சோகம்: மூன்று மாடிக்கட்டிடம் இடிந்து விபத்து! 22 பேர் உயிரிழப்பு! மகாராஷ்டிர மாநிலம் பிவன்டி நகரின் தமங்கர் நகா பகுதியில்,ஜிலானி என்ற பெயரில்,43 ஆண்டுகள் பழமையான மூன்று மாடிக்கட்டிடம் ஒன்று செயல்பட்டு வந்தது.இந்த பழமையான கட்டிடத்தில் பல்வேறு குடும்பங்கள் வாடகைக்கு வசித்து வந்தனர்.இந்த கட்டிடம் ஆபத்தான நிலையில் இருப்பது குறித்து கடந்த ஆண்டிலும் பிறகு இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலும், பிவன்டி நிஜாம்பூர் நகராட்சி சார்பில்,கட்டிடத்தில் இருப்பவர்கள் காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருந்தபோதிலும் குறைந்த … Read more

108 ஆம்புலன்சில் இவ்வளவு நவீன வசதிகளா:? துவங்கியது சேவை!

108 ஆம்புலன்சில் இவ்வளவு நவீன வசதிகளா:? துவங்கியது சேவை!

108 ஆம்புலன்சில் இவ்வளவு நவீன வசதிகளா:? துவங்கியது சேவை! 108 ஆம்புலன்சில், மருத்துவமனைக்கு செல்லும் முன்பே நோயாளிகளின் உயிர் காக்கும் பொருட்டு,பல்வேறு நவீன வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.இந்த நவீன வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவை நேற்று முதல் தொடங்கியுள்ளது. 108 ஆம்புலன்சில் உள்ள நவீன வசதிகள் என்னென்ன? நோயாளிகளை அவசர முதலுதவி சிகிச்சையளித்து காப்பாற்ற வசதியாக,108 ஆம்புலன்சில்,வென்டிலேட்டர், ஆக்சிஜன் சிலிண்டர்,இருதயை இயக்கத்தை தூண்டும் நவீன கருவி,உயிர் காக்கும் மருந்துகளை தானியங்கி முறையில் வழங்கும் உயிர் காக்கும் கருவி,போன்ற … Read more

பொதுமக்கள் கவனத்திற்கு! இந்தத் தேதிகளில் ரேஷன் பொருட்கள் விநியோகத்திற்கு தடை!

பொதுமக்கள் கவனத்திற்கு! இந்தத் தேதிகளில் ரேஷன் பொருட்கள் விநியோகத்திற்கு தடை!

பொதுமக்கள் கவனத்திற்கு! இந்தத் தேதிகளில் ரேஷன் பொருட்கள் விநியோகத்திற்கு தடை! ரேஷன் கடைகளில் கைரேகை பதிவுகளை வைத்து பொருட்கள் வழங்கும் திட்டம் தற்போது முழுமையாக செயல்படுத்தப்படவுள்ள நிலையில்,அதற்கேற்ற ஏற்பாடுகளை செய்ய வேண்டி இருக்கும் காரணத்தால் வருகின்ற செப்டம்பர் 25 மற்றும் 26 ஆம் தேதி ஆகிய இரு நாட்களுக்கு ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட மாட்டாது என்று,உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சுற்றறிக்கை ஒன்று … Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் முக்கிய அறிவிப்பு! ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பள்ளிகள் திறப்பது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது,பள்ளிகள் திறக்கப்பட்டாத நிலையில், பெற்றோர்களிடம் முழுமையாக கல்வி கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளை விளக்கம் கேட்கப்பட்டுள்ளது மேலும் இந்த வருடத்தில்,அரசு பள்ளியில்,மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாகவும்,2.5 லட்சம் தனியார் பள்ளி மாணவர்கள் அரசு … Read more

அரசு மருத்துவமனையில் சட்டென்று மின்தடை:! ஆக்சிஜன் பற்றாக்குறை! நோயாளிகள் உயிரிழப்பு!

அரசு மருத்துவமனையில் சட்டென்று மின்தடை:! ஆக்சிஜன் பற்றாக்குறை! நோயாளிகள் உயிரிழப்பு!

அரசு மருத்துவமனையில் சட்டென்று மின்தடை:! ஆக்சிஜன் பற்றாக்குறை! நோயாளிகள் உயிரிழப்பு! திருப்பூர் அரசு மருத்துவமனையில் 2 கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து மூச்சுத்திணறி உயிரிழந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் தாராபுரம் பகுதியில் திருப்பூர் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது.இங்கு தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா வார்டில், கொரோனா சிகிச்சைபெற்று வந்த கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து 2 பேர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு காரணம்,திருப்பூர் அரசு மருத்துவமனையில் நேற்று ஏற்பட்ட மின் தடையினால்தான் அவசர சிகிச்சை … Read more

அரசு ஊழியரின் அழிச்சாட்டியம்! வயதான தம்பதியை செருப்பால் அடித்து அத்துமீறல்!!

அரசு ஊழியரின் அழிச்சாட்டியம்! வயதான தம்பதியை செருப்பால் அடித்து அத்துமீறல்!!

அரசு ஊழியரின் அழிச்சாட்டியம்! வயதான தம்பதியை செருப்பால் அடித்து அத்துமீறல்!! புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் சுப்புராயன்(65) மற்றும் இவரது மனைவி லட்சுமி(59).இவர்கள் தற்போது ஜெயா நகரில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் தங்கியுள்ளனர்.சுப்பராயன் காவலராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சுப்புராயன் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் ராமலிங்க நகரைச் சேர்ந்த சரவணன்(55) என்பவர் அரசு ஊழியராக பணிபுரிந்து வருகின்றார்.இவர் மாடுகளும் வளர்த்து வருகின்றார். சரவணனின் மாடுகள் அடிக்கடி,சுப்புராயன் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள் நுழைவது வழக்கமாக இருந்திருக்கின்றது. இதனால் … Read more

அதிரவைக்கும் காரணம்! திமுக பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய திமுக நிர்வாகி!

அதிரவைக்கும் காரணம்! திமுக பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய திமுக நிர்வாகி!

அதிரவைக்கும் காரணம்! திமுக பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய திமுக நிர்வாகி! நெல்லையில் போட்டி காரணமாக திமுக பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக மற்றொரு திமுக நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்ததால் பரபரப்பு நெல்லையில் கேபிள் டிவி நடத்தி வரும் மாரியப்பன் என்பவர் திமுகவின் நெல்லை மத்திய மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளராக பொறுப்பு வகித்து வருகின்றார்.சில நாட்களுக்கு முன்பு மாரியப்பன் தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருக்கும் பொழுது முகம் … Read more

தமிழ்நாடு உள்ளிட்ட 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை:! கூட்டத்தில் விவாதிக்கப்படுவது என்ன?

தமிழ்நாடு உள்ளிட்ட 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை:! கூட்டத்தில் விவாதிக்கப்படுவது என்ன?

தமிழ்நாடு உள்ளிட்ட 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை:! கூட்டத்தில் விவாதிக்கப்படுவது என்ன? இந்தியாவில் பாதிப்பு அதிகம் உள்ள 7 மாநிலங்களின் முதல்வர்களுடன் காணொலி காட்சி வாயிலாக இன்று பிரதமர் ஆலோசனை நடத்தவுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவில் தொற்று பாதிப்பு அதிகமிருக்கும்,மகாராஷ்டிரா, தமிழகம்,ஆந்திரா,கர்நாடகா, உத்திரபிரதேசம்,டெல்லி, பஞ்சாப் ஆகிய ஏழு மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா பரவலுக்கு மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை … Read more

திருப்பூர் அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 4 கொரோனா நோயாளிகள் மூச்சுத்திணறி உயிரிழப்பு:! மின்தடைதான் காரணமா?

திருப்பூர் அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 4 கொரோனா நோயாளிகள் மூச்சுத்திணறி உயிரிழப்பு:! மின்தடைதான் காரணமா?

திருப்பூர் அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 4 கொரோனா நோயாளிகள் மூச்சுத்திணறி உயிரிழப்பு:! மின்தடைதான் காரணமா? திருப்பூர் அரசு மருத்துவமனையில் இன்று காலை முதல் மாலை வரை நான்கு கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து மூச்சுத்திணறி உயிரிழந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் தாராபுரம் பகுதியில் திருப்பூர் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது.இங்கு தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா வார்டில், கொரோனா சிகிச்சைபெற்று வந்த கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து 4 பேர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு காரணம்,திருப்பூர் … Read more

பட்டப்பகலில் கல்லூரி மாணவிக்கு நடந்த விபரீதம்!!

பட்டப்பகலில் கல்லூரி மாணவிக்கு நடந்த விபரீதம்!!

பட்டப்பகலில் கல்லூரி மாணவிக்கு நடந்த விபரீதம்!! சென்னை பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் பி.ஜி.அவென்யூ,நான்காவது தெருவில் சந்திரசேகரன் மற்றும் தனலட்சுமி என்னும் தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களது மகள் மீனா (23)தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.இவர்களின் வீட்டில் மேல்தளத்தில் கட்டுமான பணி நடந்து வருகின்றது. இந்நிலையில் நேற்றிரவு மீனாவின் பெற்றோர்கள் வேலைக்கு சென்று விட்டனர்.மீனாவின் தாயார் கட்டுமான வேலைக்கு பணியாட்கள் வந்துள்ளார்களா என்பது குறித்து கேட்பதற்காக மீனாவின் செல்போன் நம்பருக்கு போன் செய்துள்ளார். ஆனால் மீனா வெகுநேரமாகியும் … Read more