இன்று மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை:! லாக்டவுன் தளர்வுகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படுமா?

இன்று மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை:! லாக்டவுன் தளர்வுகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படுமா?

இன்று மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை:! லாக்டவுன் தளர்வுகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படுமா? தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்திலிருந்து தற்போது வரை எட்டு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஏழாம்கட்ட ஊரடங்கு நிறைவு பெற்ற நிலையில்,செப்டம்பர் 1-ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 30-ஆம் தேதி வரை எட்டாம்கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு எட்டாம் கட்ட ஊரடங்கில் தமிழக முதல்வரால்,பொது போக்குவரத்து இயக்கம்,வழிபாட்டு தளங்கள் திறப்பு,மால்கள் திறப்பு,போன்ற பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. … Read more

குடும்ப பிரச்சினைக் காரணமாக தாயும் சேயும் எடுத்த விபரீத முடிவு!

குடும்ப பிரச்சினைக் காரணமாக தாயும் சேயும் எடுத்த விபரீத முடிவு!

குடும்ப பிரச்சினைக் காரணமாக தாயும் சேயும் எடுத்த விபரீத முடிவு! விழுப்புரத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக,தாயும் சேயும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் ஆனந்புரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் கன்னியப்பன் புஷ்பா தம்பதி.இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார்.கன்னியப்பன் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால்,கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என்று அக்கம் பக்கத்தினரால் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று கன்னியப்பன் மது அருந்துவிட்டு வீட்டிற்கு சென்று புஷ்பாவிடம் … Read more

பப்ஜி விளையாட்டிருக்கு இறுதிச் சடங்கு நடத்திய பப்ஜி பிரியர்கள்! வைரல் வீடியோ உள்ளே!

பப்ஜி விளையாட்டிருக்கு இறுதிச் சடங்கு நடத்திய பப்ஜி பிரியர்கள்! வைரல் வீடியோ உள்ளே!

பப்ஜி விளையாட்டிருக்கு இறுதிச் சடங்கு நடத்திய பப்ஜி பிரியர்கள்! வைரல் வீடியோ உள்ளே! இந்தியாவில் கடந்த மார்ச் மாதம்,தகவல் தொழில்நுட்ப கொள்கைவிதிகளை மீறியதாகவும், இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை குறைக்கும் விதமாக இருப்பதாகவும் கூறி,டிக்டாக்,ஷேர் இட், யூஸி ப்ரவுசர், கேம்ஸ்கேனர் உள்ளிட்ட,இந்தியாவில் அதிகம் பயன்பாட்டில் இருந்துவந்த 59 சீன செயல்களை மத்திய அரசு முற்றிலும் தடை செய்தது.இதைத்தொடர்ந்து ஏற்கனவே தடை செய்யப்பட்ட செயலிகளுடன் தொடர்புடைய மேலும் 118 சீன செயலிகளை மத்திய அரசு கடந்த செப்டம்பர் 2- … Read more

பெற்றோர்களே ஆறுதலான செய்தி:! கல்விக்கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு!

பெற்றோர்களே ஆறுதலான செய்தி:! கல்விக்கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு!

பெற்றோர்களே ஆறுதலான செய்தி:! கல்விக்கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு! தமிழகத்தின் கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து பள்ளி கல்லூரிகளும், முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களின் எதிர்காலத்தை கருதியும்,கல்வி திறனை மேம்படுத்துவதற்காகவும், ஆன்லைன் மூலம் தனியார் பள்ளிகள் கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றன.அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாகவும் கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் பெற்றோர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகள் 40% மட்டுமே கல்வி கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்றும்,100 சதவீத கல்வி கட்டணத்தை வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் … Read more

இன்றிலிருந்து இயக்கப்படும் ரயில்களின் பட்டியலின் முழுவிபரம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு!

இன்றிலிருந்து இயக்கப்படும் ரயில்களின் பட்டியலின் முழுவிபரம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு!

இன்றிலிருந்து இயக்கப்படும் ரயில்களின் பட்டியலின் முழுவிபரம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு! தமிழகத்தின் 5 மாதங்களுக்கு பிறகு இன்றிலிருந்து மாநிலத்திற்குள்ளேயான ரயில் சேவைகள் தொடங்கியுள்ளன. தமிழகத்திலுள்ள மாவட்டத்திற்கு, 13 ரயில்கள் இயக்கப்போவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.அந்த 13 ரயில்களின் விவரங்களும் மற்றும் ரயிலில் பயணிக்கும் போது மக்கள் கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகளை பற்றியும் இந்த பதிவில் முழுமையாக காணலாம். தெற்கு ரயில்வே இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் பட்டியலின் முழுவிபரம் 1.ரயில் எண் 02679/02680 சென்னை – கோயம்புத்தூர் … Read more

பேருந்தில் பயணிக்கும் பயணிகளின் கவனத்திற்கு:! முக்கிய தகவல்கள்! பேருந்தில் எத்தனை பேர் பயணிக்கலாம் முழுவிவரம்!

பேருந்தில் பயணிக்கும் பயணிகளின் கவனத்திற்கு:! முக்கிய தகவல்கள்! பேருந்தில் எத்தனை பேர் பயணிக்கலாம் முழுவிவரம்!

பேருந்தில் பயணிக்கும் பயணிகளின் கவனத்திற்கு:! முக்கிய தகவல்கள்! பேருந்தில் எத்தனை பேர் பயணிக்கலாம் முழுவிவரம்! இன்று முதல் அனைத்து பொது போக்குவரத்துகளும், பேருந்துகளின் தூய்மைப் பணி,எரிபொருள் சோதனை,தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து,பாதுகாப்பு ஏற்பாடுகளும் முடிந்த நிலையில் 19 ஆயிரத்திற்கு மேற்பட்ட பேருந்துகள் இன்று இயக்கப்படுகின்றன.சென்னை, மதுரை,திருச்சி உள்ளிட்ட தொலைதூரப் பயணங்களுக்கு விரைவு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் பேருந்து ஓட்டுனர் களுக்கும் பயனாளர்களுக்கு முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பேருந்தில் எத்தனை பேர் பயணிக்கலாம்! நகரப் பேருந்துகளில் … Read more

உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும்வரை பேருந்துகள் இயக்க முடியாது:! ஒன்று கூடிய சங்கம்!

உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும்வரை பேருந்துகள் இயக்க முடியாது:! ஒன்று கூடிய சங்கம்!

உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும்வரை பேருந்துகள் இயக்க முடியாது:! ஒன்று கூடிய சங்கம்! ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வரை தமிழகத்தில் ஆம்னி பேருந்து சேவை இயக்க வாய்ப்பு இல்லை என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூறியுள்ளனர். செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு பல்வேறு தரவுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் அனைத்து பொது போக்குவரத்துகளும்,மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.இந்நிலையில் ஆம்னி பேருந்துகள் இயக்குவது … Read more

நோய்களை விரட்டியடிக்கும் இந்தப் பழத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

நோய்களை விரட்டியடிக்கும் இந்தப் பழத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

நோய்களை விரட்டியடிக்கும் இந்தப் பழத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்! சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாழைப்பழம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.வாழைப்பழமானது ஜீரண மண்டலத்தை மேம்படுத்தும் என்பது பலரும் அறிந்ததே.ஆனால் ஒவ்வொரு வகையான வாழைப்பழத்திருக்கும் ஒவ்வொரு வகை பலன் உண்டு.அதிலும் செவ்வாழைப்பழத்தில் நம் உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய அதீத சக்திகள் உண்டு.நாம் தினமும் செவ்வாழை சாப்பிடுவதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க. செவ்வாழை பழத்தில் உள்ள சத்துக்கள்! ஒரு செவ்வாழையில்,உயிர்ச்சத்து, சுண்ணாம்பு சத்து, … Read more

2 வயது மகனுடன் கர்ப்பிணித்தாய் எடுத்த விபரீத முடிவு!

2 வயது மகனுடன் கர்ப்பிணித்தாய் எடுத்த விபரீத முடிவு!

2 வயது மகனுடன் கர்ப்பிணித்தாய் எடுத்த விபரீத முடிவு! திருச்சி அருகே குடும்ப பிரச்சினை காரணமாக கர்ப்பிணி பெண் தனது 2 வயது மகனுடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் கோட்டப்பாளையம் களர்மேடு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் என்பவர்,இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகின்றார்.இவருடைய மனைவி ரஞ்சனா. இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகும் நிலையில் இவர்களுக்கு 2 வயதில் கமலேஷ் என்ற மகனும்,ரஞ்சனா 2மாத கர்ப்பமாகவும் உள்ளார்.வேல்முருகனின் … Read more

மக்களே உஷார்:! பிரஞ்ச் code word மூலம் கொள்ளையடிக்க திட்டமிடும் கும்பல்!

மக்களே உஷார்:! பிரஞ்ச் code word மூலம் கொள்ளையடிக்க திட்டமிடும் கும்பல்!

மக்களே உஷார்:! பிரஞ்ச் code word மூலம் கொள்ளையடிக்க திட்டமிடும் கும்பல்! நெல்லைமாவட்டத்தில் புறநகரில் உள்ள விஎம்.சத்திரம் மற்றும் ஆரோக்கியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் புதிதாக வீடு கட்டி குடியேறி வருகின்றனர்.அப்பகுதிகளில் வீட்டின் கேட்டில்,சில புரியாத குறியீடுகளும்,வார்த்தைகளும் எழுதப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று ஒரு வீட்டில் குறியீடுகளையும்,ஆங்கிலத்தில் ஏதோ புரியாதது போல் எழுதி இருக்கும் வார்த்தை மற்றும் அந்த வீட்டின் கேட்டில் பெருக்கல் குறி போட்டு வட்டமிட்டு இருப்பதை கண்டு அச்சமடைந்து வீட்டு உரிமையாளர்,காவல் … Read more