முதல்வரின் சொந்தத் தொகுதியிலேயே அடுத்தடுத்து கொரோனா உயிரிழப்பு:? முழு ஊரடங்கு பிறப்பிப்பு?

முதல்வரின் சொந்தத் தொகுதியிலேயே அடுத்தடுத்து கொரோனா உயிரிழப்பு:? முழு ஊரடங்கு பிறப்பிப்பு?

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள ஜலகண்டபுர பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 46 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டு முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. சேலம் மாவட்டம மேட்டூர் வட்டம் ஜலகண்டாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஐந்தாவது வார்டில் வசிக்கும் ஒரு குடும்பம் கடந்த வாரம்,அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்களை அழைத்து கிடா விருந்து ஏற்பாடு செய்தனர்.இந்நிலையில் கிடா விருந்து முடிந்த அடுத்தடுத்த நாட்களில் அந்த பகுதியில் உயிரிழப்பு ஏற்பட்டது. ஐந்தாவது வார்டில் வசிக்கும் ஒருவர் கடந்த இரு தினங்களுக்கு … Read more

எடப்பாடி பழனிச்சாமி சொன்னதுபோல் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்குவாரா? அல்லது 20000 கோடி கடன் வாங்குவாரா?

எடப்பாடி பழனிச்சாமி சொன்னதுபோல் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்குவாரா? அல்லது 20000 கோடி கடன் வாங்குவாரா?

  கடனில் சிக்கி தவிக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம் 20,000 கோடி கடன் பெறுவதற்கு மத்திய அரசின் இலவச மின்சார ரத்து நிபந்தனைகளை பின்பற்றுமா தமிழக அரசு? இந்தியாவைப் பொருத்தமட்டில் மின்சாரம் வாங்கிய கடனில் ராஜஸ்தான் முதலிடமும், தமிழ்நாடு இரண்டாம் இடமும் வகிக்கின்றது.இதுவரையில் மின்சாரம் வாங்கியதில் பல்வேறு வகையில் பல்வேறு நிறுவனங்களுடன் ராஜஸ்தான் ரூ. 35,156 கோடியும்,தமிழ்நாடு 18,068 கோடியும் கடன் வாங்கியுள்ளது. கொரோனா காலத்தில் 90,000 கோடி மின்சார கடன் இந்திய மாநிலங்களுக்கு வழங்க நிதி … Read more

பெற்றோர்கள் கவனத்திற்கு:!பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுதும் தேதி அறிவிப்பு!

பெற்றோர்கள் கவனத்திற்கு:!பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுதும் தேதி அறிவிப்பு!

பெற்றோர்கள் கவனத்திற்கு:!பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுதும் தேதி அறிவிப்பு! தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த +1 மற்றும் +2 பள்ளி பொதுத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு தேர்வு முடிவுகளும் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது.மேலும் காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்களின் அடிப்படையாகவும், வருகை பதிவேட்டின் மதிப்பெண்கள் அடிப்படையாகவும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குமாறு பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.இந்நிலையில் … Read more

மூன்று மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளை குறித்து தமிழக முதல்வர் ஆய்வு?

மூன்று மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளை குறித்து தமிழக முதல்வர் ஆய்வு?

மூன்று மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளை குறித்து தமிழக முதல்வர் ஆய்வு தமிழக முதல்வர்,இன்று மூன்று மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணி மற்றும் நலத்திட்ட பணிகளை பற்றி ஆய்வு நடத்தவுள்ளார். தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனாத் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.அதேபோன்று நாளுக்கு நாள் கொரோனாத் தொற்று தடுப்புபணியும் துரிதப் படுத்தப் பட்டு வருகின்றது.தமிழக முதல்வர் ஒவ்வொரு மாவட்டங்களாக சென்று கொரோனா பரவுதலின் தடுப்பு பணிகள் சரிவர மேற்கொள்ளப்படுகின்றனவா? என்பதை ஆய்வு செய்யது வருகின்றார்.இது மட்டுமின்றி … Read more

ஓய்வூதியம் ரத்து என்று வெளிவந்த செய்தியின் உண்மைத்தன்மை பற்றி நிதித்துறை விளக்கம்!

ஓய்வூதியம் ரத்து என்று வெளிவந்த செய்தியின் உண்மைத்தன்மை பற்றி நிதித்துறை விளக்கம்!

ஓய்வூதியம் ரத்து என்று வெளிவந்த செய்தியின் உண்மைத்தன்மை பற்றி நிதித்துறை விளக்கம்! தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும், அரசு ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு ஓய்வூதியம் தமிழக அரசால் செலுத்தப்பட்டு வருகின்றது.மேலும் பணியின்போது இறந்த அரசு ஊழியர்களுக்கு அவர்களது குடும்ப நலன் கருதி அவர்களின் குடும்பத்திலுள்ள ஒருவருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது.அரசு ஊழியர்கள் ஓய்வுதியம் பெற வேண்டுமென்றால் அவர்கள் வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஓய்வூதியம் குறித்து,கடந்த 17ஆம் தேதி கருவூலக் கணக்கு … Read more

Pan card வைத்திருப்பவர்களுக்கு ரூ 10,000 அபராதம்:? மக்களே இன்றே செய்து முடியுங்கள்! வருமான வரித்துறை எச்சரிக்கை!

Pan card வைத்திருப்பவர்களுக்கு ரூ 10,000 அபராதம்:? மக்களே இன்றே செய்து முடியுங்கள்! வருமான வரித்துறை எச்சரிக்கை!

Pan card வைத்திருப்பவர்களுக்கு ரூ 10,000 அபராதம்:? மக்களே இன்றே செய்து முடியுங்கள்! வருமான வரித்துறை எச்சரிக்கை வருமானவரி துறை சமீபத்தில் நிரந்தர கணக்கு எண் அதாவது பான் கார்டு – யை ஆதார் எண்ணுடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது.இதற்கான காலக்கெடு மார்ச்-30 2020 வரை இருந்தது.மேலும் இந்த தேதிக்குள் பான் கார்டு ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் என்றும் வருமான வரித்துறை எச்சரித்திருந்தது. ஆனால் கொரோனாத் தொற்று காரணமாக பான் … Read more

விரைவில் வரவிருக்கும் தேர்தல்:? தேர்தல் ஆணையம் ஆலோசனை!

விரைவில் வரவிருக்கும் தேர்தல்:? தேர்தல் ஆணையம் ஆலோசனை!

கொரோனா காலத்தில் பாதுகாப்பாக தேர்தல் நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம்,அனைத்து மாநில அரசியல் கட்சி மற்றும் மாநில தேர்தல் அதிகாரிகளிடம் ஆலோசனை! கொரோனா பரவுதலால் நாடே முடங்கிக் கிடக்கும் நிலையில் வருகின்ற ஏப்ரல் மே மாதங்களில் தமிழ்நாடு,கேரளா, மேற்கு,வங்காளம் அசாம், மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தற்போதிலிருந்தே தேர்தலுக்காக கட்சிப் பணிகள் தொடங்கிவிட்டன.ஏன் தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் இரண்டு பிரதான கட்சிகளுக்குள்ளும் பல குளறுபடிகள் நடந்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் தேர்தல் … Read more

நகைக் கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு கொரோனா காப்பீட்டு திட்டம் அறிமுகம்!

நகைக் கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு கொரோனா காப்பீட்டு திட்டம் அறிமுகம்!

  நகைக்கடன் நிறுவனமான முத்தூட் நிதி நிறுவனத்தில் நகைக் கடன் பெறும் ஊழியர்களுக்கு கொரோனா காப்பீடு வழங்கும் திட்டம் அறிமுகம். இந்தியாவிலேயே மிகப்பெரிய நகை கடன் வழங்கும் முத்தூட் பைனான்ஸ் என்னும் நிதி நிறுவனம் தனது நகைக்கடன் வாடிக்கையாளர்களுக்கு, கொரோனா காலத்தில் பலன் அளிக்கும் விதமாக கொரோனா காப்பீட்டு திட்டத்தை வழங்க கோடக் மகேந்திராஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒப்பந்தம் செய்துள்ளது.இத்திட்டத்தின் மூலமாக நகை கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு லட்சம் வரை காப்பீட்டு திட்டம் கிடைக்க … Read more

டாஸ்மாக் கடை ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி:! அச்சத்தில் குடிமகன்கள்!

டாஸ்மாக் கடை ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி:! அச்சத்தில் குடிமகன்கள்!

தேனி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பேருந்து நிலையம் அருகே டாஸ்மார்க் கடை ஒன்று இயங்கி வருகின்றது.அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் கொரோனா பரிசோதனையை செய்து கொண்டார். கொரோனா பரிசோதனை செய்துகொண்டு தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் நேற்று வழக்கம்போல் கடை திறந்துள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பணியில் ஈடுபட்ட அவருக்கு கொரோனா டெஸ்ட் ரிசல்ட் பாசிட்டிவ் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.அப்பொழுதும் கூட அந்த ஊழியர் … Read more

கட்சியில் சேர்ந்த முதல் நாளே சர்ச்சையில் சிக்கிய முன்னாள் எம்பி!

கட்சியில் சேர்ந்த முதல் நாளே சர்ச்சையில் சிக்கிய முன்னாள் எம்பி!

கட்சியில் சேர்ந்த முதல் நாளே சர்ச்சையில் சிக்கிய முன்னாள் எம்பி கொரோனாவால் பொதுமக்கள் அல்லல்படும் இந்நேரத்திலும் தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகள் அடுத்து நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக தயாராகிக் கொண்டிருக்கின்றன. இதில் முதல் கட்டமாக மாற்று கட்சியில் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை தங்கள் வசம் கொண்டு வரும் வேலையை ஒவ்வொரு கட்சியும் செய்து வருகின்றன. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவின் முன்னாள் எம்பியும்,மாவட்ட செயலாளருமான லட்சமணன் அதிமுகவிலிருந்து விலகி,அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து,பின் ஸ்டாலினிடம் … Read more