Pavithra

தமிழகத்தின் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வருகின்ற பத்தாம் தேதி வெளியீடு??
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, தொற்றின் காரணமாக முழுவதுமாக ரத்து செய்யப்பட்டடு அனைவரும் தேர்ச்சி என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.மாணவர்கள் தங்களது உயர்கல்வியை தொடர மதிப்பெண்கள் அடிப்படையாக இருப்பதால் ...

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் முதல்வர் யார்? எடப்பாடி பழனிச்சாமி கணிப்பு?
தமிழகத்தின் முன்னாள் முதல்வரான,திமுக தலைவர் மு.கருணாநிதி அவர்களுக்கு இன்று இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.இவரை நினைவு கூறும் வகையில் கருணாநிதியின் மகனும் திமுகவின் தலைவருமான ...

100 கோடி அரசாங்க பணத்தையே ஆட்டையை போட்ட கும்பல்?
கடந்த மார்ச் மாதம் கோயம்பேடு இந்தியன் வங்கியில் சென்னை துறைமுகத்தின் பெயரில் 100 கோடி ரூபாய் பிக்சட் டெபாசிட் செய்யப்பட்டது,பணம் போடப்பட்டு மூன்று நாட்களுக்குப் பிறகு சென்னை ...

சேலம் கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்:?சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!
கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மேற்குத் மலைத்தொடர் பகுதிகளில் கன மழை பெய்து வருகின்றது.அவலாஞ்சியில் மட்டும் நேற்று 58 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது.அதற்கு ...

உணவே மருந்து:! மணத்தக்காளி கீரையை இப்படியும் அரைத்து சப்பிடலாம்!!
அல்ஸ்ர் வாய்புண் உள்ளவர்களுக்கு மணத்தக்காளி கீரை அருமருந்தாக பயன்படுகிறது.கீரையை சாப்பிட்ட அழுத்து போனவர்களுக்கும் இரவில் சட்னி செய்பவர்களுக்கும், சற்று மாறுதலாக இந்த மணத்தக்காளி சட்னியை செய்து கொடுத்துப் ...

சாப்பிட்ட தட்டில் இதை செய்தால் தரித்திரம் பிடிக்கும்?
நாம் முறையாக சாப்பிடுவதற்கும் நம் முன்னோர்கள் வழிமுறை வகுத்து வைத்துள்ளனர்.ஏன் இந்த திசையில் சாப்பிட்டால் இந்த பலன்கள் என்றும் நமக்கு கணித்துக் கூறியுள்ளனர்.நம் உடலில் ஏற்படும் சிறு ...

மக்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள் இன்று விடுமுறை கிடையாது:?தமிழ்நாடு அரசு போட்ட திடீர் உத்தரவு?
தமிழகத்தில் தொற்றின் வீரியம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடங்கி தடுப்பு பணிகள் வரை அனைத்துப் பணிகளும் துரிதப் படுத்தப் பட்டுள்ளது.தமிழக அரசு ...

கனமழையால் 5 பேர் பலி?ரெட் அலர்ட்?
கடந்த சில தினங்களாக தமிழ்நாடு கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் மிகக் கனத்த மழை பெய்து வருகின்றது.தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மேற்கு மலைத்தொடர் பகுதியில் அதிக கனமழை பெய்து ...

மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா உறுதி?
தமிழ்நாட்டில் சில தினங்களாக கட்சி பிரமுகர்களுக்கும்,அரசு ஊழியர்களுக்கும் தொடர்ந்து தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது. இதில் சில கட்சி பிரமுகர்கள் இந்தத் தொற்றால் உயிரிழந்துவிட்டனர்.இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ...

மக்களே முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள்?இந்த 10 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!
கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மேற்குத் மலைத்தொடர் பகுதிகளில் கன மழை பெய்து வருகின்றது.அவலாஞ்சியில் மட்டும் நேற்று 58 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது.அதற்கு ...