ஜனாதிபதியிடம் பரிசு பெற்ற சிறுவன்!!குவியும் பாராட்டுக்கள்!

ஜனாதிபதியிடம் பரிசு பெற்ற சிறுவன்!!குவியும் பாராட்டுக்கள்!

டெல்லியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் பயிலும் ஏழைச் சிறுவன் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.இந்த ஏழைச் சிறுவன் டெல்லிக்கு அருகே உள்ள காசியாபாத்தில் வாடகை வீட்டில் தங்கி உள்ளார்.இவரின் பெற்றோர் பிழைப்புக்காக பிஹாரில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.பெற்றோருக்கு உதவும் வகையில் தனது பள்ளி படிப்பையும் பார்த்துக்கொண்டு மாலை நேரங்களில் உணவகத்தில் பாத்திரம் கழுவும் வேலையை இந்த சிறுவன் செய்து வருகின்றார். சிறு வயதிலேயே தன் பெற்றோருக்கு உதவும் மனப்பான்மை கொண்ட இந்த சிறுவனுக்கு சிறு … Read more

விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் 21 புதிய திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டல்!!

விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் 21 புதிய திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டல்!!

தமிழ்நாட்டில் உள்ள 17 மாவட்டங்களில் 247.9கோடி மதிப்பீட்டிலான 21 நீர்வள மேம்பாட்டு திட்ட பணிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி மூலம் நேற்று அடிக்கல் நாட்டினார். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம் வளைய சித்ரா கிராமத்தில் உள்ள பாலாற்றின் குறுக்கே 5 தடுப்பணைகள் ஏற்கனவே கட்டப்பட்டிருந்தது.தற்போது விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ஆறாவதாக ரூ 42.2கோடி மதிப்பீட்டிலான தடுப்பணைக்கும்,கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் கண்டரக்கோட்டை கிராமத்தில் பெண்ணையாற்றின் குறுக்கே 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் … Read more

ஆகஸ்ட் மாதம் டாஸ்மாக் கடைகள் இயங்கத் தடை?தமிழக அரசு அதிரடி!!

ஆகஸ்ட் மாதம் டாஸ்மாக் கடைகள் இயங்கத் தடை?தமிழக அரசு அதிரடி!!

கொரோனாத் தொற்றின் வீரியத்தால் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை அமல் படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு, தற்போது ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூறியிருந்தார்.ஜூலை மாதத்தில் வரும் ஞாயிற்றுக் கிழமைகளில் தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்ட்டது.இதேபோன்று ஆகஸ்ட் மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் பின்பற்றப்படும் என்றும் தமிழக முதல்வர் கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் … Read more

இந்தியர் மீது எச்சில் துப்பிய வெளிநாட்டுக்காரர்?இந்தியன் செய்த தரமானச் செயல்!!

இந்தியர் மீது எச்சில் துப்பிய வெளிநாட்டுக்காரர்?இந்தியன் செய்த தரமானச் செயல்!!

வெளிநாடுகளில் சம்பளம் அதிகமாக கிடைக்கப் பெறுவதால் இந்தியர்கள் இங்கிருந்து சென்று வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றனர்.ஆனால் வெளிநாடு சென்று பணி புரியும் இந்தியர்கள் அங்கு எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதற்கு இந்த ஒரு வீடியோவை ஆதாரமாகும்.மேலும் ஒரு இந்தியரை அடித்தால் மற்றொரு இந்தியர் கொதித்து எழுவார்கள் என்பது நிரூபணமாகிவிட்டது. ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் மலேசியாவில் தோட்ட வேலை செய்து வருகின்றார்.அவருடன் வேலை செய்யும் சக தொழிலாளி ஒருவர் இந்தோனேசியாவை சேர்ந்தவர்.இந்தோனேசியாவை சேர்ந்தவரை வேலை சரியாக செய்யவில்லை என்று ஆந்திராவைச் சேர்ந்த … Read more

நடிகை டாப்ஸி செய்த செயல்!!ரசிகர்களால் அவருக்கு குவியும் பாராட்டு!

நடிகை டாப்ஸி செய்த செயல்!!ரசிகர்களால் அவருக்கு குவியும் பாராட்டு!

நடிகை டாப்ஸி தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் இவர். தற்போது டாப்ஸி தமிழ் திரையுலகில் இருந்து சென்று பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் கதாபாத்திரங்களில் அதிகம் கவனம் செலுத்தி தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மாணவிக்கு ஐபோன் ஒன்றை படிப்பிற்காக அனுப்பி வைத்துள்ளார். கர்நாடகாவை சேர்ந்த மாணவி ஒருவர் PUC தேர்வில் … Read more

பெண்களே இடுப்பு வலி வராமல் இருக்க உங்கள் சமையலறையில் இந்த முறையை கையாளுங்கள்!!!

பெண்களே இடுப்பு வலி வராமல் இருக்க உங்கள் சமையலறையில் இந்த முறையை கையாளுங்கள்!!!

பெண்களுக்கு மிகப் பெரிய உலகமாக இருப்பது தன்னுடைய குடும்பமும் சமையல் அறையும் தான். பொதுவாகவே ஆண்களை விட உடல் வலிமையில் குறைந்தவர்களாகவே பெண்கள் இருப்பார்கள். பெண்கள் நிண்ட நேரம் வேலை செய்யும் பொழுது உடல் சோர்வும் உடல் வலியும் ஏற்படக்கூடும்.இதனை ஓரளவு குறைக்க உங்கள் சமையலறையில் சில விஷயங்களை பின்பற்றுங்கள். சமைக்கும் முன்பே சமையலுக்கு தேவையான பொருக்களை எடுத்து வைத்துகொண்டு சமயத்தால் சமையல் செய்யும் நேரமும் குறையும்,அதுடன் உடல் சோர்வடையாமல் இருக்கும். மேலும் சமையலறையின் அலமாரி அந்தக் … Read more

தங்கத்தின் விலை எப்பொழுது குறையும்?

தங்கத்தின் விலை எப்பொழுது குறையும்?

தங்கத்தின் விலை எப்பொழுது குறையும் கொரோனாவால் உலக நாடுகளே பெரும் பொருளாதார சரிவை கண்டு உள்ளது.இதனால் பணத்தின் மதிப்பு அதாவது டாலரின் மதிப்பு மிகவும் குறைந்துள்ள இந்த நிலையில் தங்கத்தின் மதிப்பு அதிகமாவதற்கான நான்கு காரணிகளை பற்றியும் தங்கம் விலை குறைவதற்கான சில கருத்து கணிப்புகளை பற்றியும் தற்போது காண்போம். தங்கத்தின் விலை அதிகரிக்க நான்கு முக்கிய காரணிகள்? 1.தங்கத்தை தோண்டி எடுப்பதில் இருக்கும் சிரமம்.கொரோனா தொற்றால் தற்போது மைனிங் ப்ராசஸ் சரிவர நடைபெறுவதில்லை இதன் காரணமாக … Read more

திருமணமாகி நீண்டநாள் குழந்தை பேறு கிடைக்காத பெண்கள் செய்யவேண்டிய பிரார்த்தனைகள்!

திருமணமாகி நீண்டநாள் குழந்தை பேறு கிடைக்காத பெண்கள் செய்யவேண்டிய பிரார்த்தனைகள்!

திருமணமாகி நீண்டநாள் குழந்தைப்பேறு கிடைக்காத பெண்கள் செய்யவேண்டிய பிரார்த்தனைகள்! இந்த உலகத்திலேயே இறைவன் தரக்கூடிய வரங்களில் மிகவும் முக்கியமான வரம் குழந்தை பாக்கியம்.இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் என்பது எளிதில் கிடைக்காத வரமாகவே இருக்கின்றது.குழந்தை பாக்கியத்திற்காக பெண்கள் செல்லாத மருத்துவமனைகள் அல்ல,செய்யாத சிகிச்சைகள் அல்ல,போகாத கோவில்கள் இல்லை.குழந்தை பாக்கியத்திற்காக தவமிருக்கும் பெண்கள் இந்த விரதத்தினை மேற்கொண்டால் குழந்தை பாக்கியம் எளிதில் கிடைத்துவிடும் என்று ஆன்மீக ரீதியாக கூறப்படுகிறது. குழந்தை பாக்கியம் கிடைக்க செய்யபடும் விரதம் என்ன? … Read more

மர்மமான முறையில் சீனாவிலிருந்து பார்சலில் வரும் விதைகள்:?இதனை பயிரிட வேண்டாமென்று விவசாயத் துறை எச்சரிக்கை?

மர்மமான முறையில் சீனாவிலிருந்து பார்சலில் வரும் விதைகள்:?இதனை பயிரிட வேண்டாமென்று விவசாயத் துறை எச்சரிக்கை?

மர்மமான முறையில் சீனாவிலிருந்து பார்சலில் வரும் விதைகள்:?இதனை பயிரிட வேண்டாமென்று விவசாயத் துறை எச்சரிக்கை சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடு முழுவதும் பரவியுள்ளது.ஆரம்ப கட்டத்திலேயே சீனா இந்த வைரஸ் குறித்து உலக நாடுகளுக்கு தெரிவிக்காதே தற்போதைய இந்தநிலைக்கு காரணம் என்று பல நாடுகளும் சீனாவின் மீது குற்றம்சாட்டி வருகின்றனர்.அதிலும் குறிப்பாக அமெரிக்கா கடும் குற்றத்தை சீனாவின் மீது சாட்டி வருகின்றது.தற்போது இரு நாட்டவருக்கும் இடையேயான நட்பு விரிசல் அடைந்து உள்ளது.இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் … Read more

தீவிரவாத தாக்குதலில் இந்திய வீரர்கள் வீர மரணம்?

தீவிரவாத தாக்குதலில் இந்திய வீரர்கள் வீர மரணம்?

தீவிரவாத தாக்குதலில் இந்திய வீரர்கள் வீர மரணம் இந்திய -மியான்மர் எல்லைப்பகுதியான மணிப்பூர் மாநிலத்தில் ரைபிள் படையை சேர்ந்த வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கண்ணிவெடியின் தாக்கத்தில் மூன்று வீரர்கள் உயிரிழந்தனர்.நேற்று மாலை வீரர்கள் வழக்கமாக ரோந்துபணியில் ஈடுபட்டபோது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்தப் பகுதியில் விசாரணை நடத்தியபோது அங்குள்ள உள்ளூர் தீவிரவாதிகள் செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மக்கள் விடுதலை சேனை என்ற அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என செல்லபடுகிறது. இந்த … Read more