Pavithra

அமெரிக்காவில் கொரோனாவுக்கு அடுத்து ஏற்பட்ட மிகப்பெரிய பாதிப்பு அச்சத்தில் மக்கள்?
அமெரிக்கவில் இன்று வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ள வல்லுநர்கள். அலாஸ்காவின் ஏங்கரேஜுக்கு தென்மேற்கே 500 மைல் தொலைவிலும், பெர்ரிவில்லின் தொலைதூர குடியேற்றத்திற்கு 60 மைல் தென்கிழக்கு ...

ஈரோடு மாவட்டத்தில் 100 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிப்பு:? வியாபாரிகள் கதறல்?
ஈரோடு மாவட்டத்தில் வாரம்தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை வரையில் நடைபெறும் ஜவுளி சந்தையானது உலகப்புகழ் பெற்றதாகும்.இந்த ஜவுளி சந்தையில் காலநிலைக்கு ஏற்ப துணிகள் விற்கப்படும். கோடைக் ...

ஜல் ஜீவன் திட்டம்:? நாளை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார்!!
இந்தியாவில் சுமார் 19 கோடி குடும்பங்கள் உள்ளன.இவற்றில் 24 சதவீதத்தினருக்கு மட்டுமே வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகள் தரப்பட்டுள்ளது.நாட்டில் உள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் மற்றும் அனைவருக்கும் ...

பொருளாதார வீழ்ச்சியிலும் 9 ஆயிரம் கோடி சொத்து சேர்த்த நிறுவனம்
கொரோனா நொய் தொற்றின் காரணமாக உலக நாடுகள் தனது பொருளாதார வீழ்ச்சி அடைந்துவரும் நிலையில் ,73 சதவீதம் அதிகமாக சொத்து சேர்த்த நிறுவனமாக இந்த நிறுவணம் திகழ்கிறது. ...

25 வயது பெண் பயங்கரவாதியாக மாறிய விபரீதம்:? தாயார் செய்த செயல்?
மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தை சேர்ந்த 25 வயதான கல்லூரி மாணவி பிரக்யா பெற்றோருடன் வசித்து வந்தார்.கடந்த 2016ஆம் ஆண்டு துர்கா பூஜைக்கு முந்தைய நாள் ...

போதையில் மச்சானிடம் தங்கையை பெண் கேட்ட மாப்பிள்ளை:? அம்மிக் கல்லை போட்டு கொன்ற மச்சான்? இதுதான் காரணம்!
சென்னை ஆலந்தூரை அடுத்த ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன்(34)இவருடைய மாமாவின் பையன் எட்வின் (25)இவர்களின் இருவருக்குமிடையே ஏற்கனவே சொத்து தகராறு இருந்து வந்தது.அதுமட்டுமின்றி மணிகண்டனின் மீது 10க்கும் மேற்பட்ட ...

ஜூலை 21: இன்றைய பெட்ரோல் டீசல் விலை?
சென்னையில் இன்று (ஜூலை 21) பெட்ரோல் லிட்டருக்கு 83.63 ரூபாய், டீசல் லிட்டருக்கு 78.60 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, ...

கணவன் மனைவி பிரச்சனை தீர அம்மனை இதனைக்கொண்டு வழிபடுங்கள்!!
ஆடி மாதம் என்பது அம்மனுக்கு மிக மிக உகந்த மாதமாகும்.ஆடி மாதத்தில் ஞாயிறு செவ்வாய் வெள்ளி ஆகிய மூன்று தினங்களும் அம்மனை வழிபட மிகச் சிறந்த நாட்கள் ...

15 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் : ஊர்மக்கள் போலீஸ் வாகனத்திற்கு தீ வைப்பு?
என்னதான் ஊரடங்கு போடப்பட்டு இருந்தாலும் இந்தியாவில் கொலை கொள்ளையை விட நாளுக்கு நாள் இளம் வயது சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் வன்கொடுமை அதிகரித்துக் கொண்டே தான் ...

விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய செயலாளர் வெட்டிக்கொலை?
கடலூர் மாவட்டம் கீழஅருங்குணம் ஊராட்சி மன்ற தலைவராக செயல்பட்டு வருபவர் நிலவழகன் என்னும் சுபாஷ். இவர் விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் பதவி வகித்து வந்தார்.இந்நிலையில் ...