ஓ இதான் விஷயமா? பாம்பின் விஷத்தில் இருந்து கீரி தப்பிக்க காரணம் இதுவா?
Mongoose vs Snake: பாம்பு என்று சொன்னால் போதும் அவ்வளவு தான். பாம்பு என்றால் படையே நடுக்கும் என்ற பழமொழியை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். பாம்பை கண்டு பயப்படாதவர்கள் யாரும் இல்லை என்று தான் கூறவேண்டும். அந்த அளவிற்கு பாம்பு என்று பெயர் சொன்னாலே பயம் தான். ஒரு வேளை நம் வீட்டிற்கு பாம்பு வந்துவிட்டால் உடனே பயந்து போய் பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் கொடுத்து எப்படியும் பாம்பை பிடித்துவிடுவோம். பாம்பை கண்டால் படையே நடுங்கும் போது … Read more