உடல் எடையை குறைக்க இந்த மாவில் சப்பாத்தி செய்து சாப்பிடுங்கள்!! நிச்சயம் பலன் கிடைக்கும்!!

Make chapati with this flour and eat it to lose weight!! You will get results for sure!!

உங்களில் நிறைய பேர் உடல் எடையை குறைக்க கடுமையான உடற்பயிற்சி, ஆபத்தான டயட்டை பின்பற்றி வருவீர்கள். உடல் எடையை குறிக்க நினைப்பவர்கள் சாதத்தை தவிர்த்து விட்டு சப்பாத்தி உட்கொள்ள விரும்புகின்றனர். சிலர் சில நாட்களுக்கு மட்டும் சப்பாத்தியை எடுத்துக் கொள்கிறார்கள். சில சப்பாத்தியில் நெய், வெண்ணெய் சேர்த்து சாப்பிடுகிறார்கள். சிலர் சப்பாத்தி உடலுக்கு நல்லது என்று அளவிற்கு அதிகமாக சாப்பிடுகிறார்கள். இதனால் உடல் எடை குறையுமா? என்றால் நிச்சயம் இல்லை என்பது தான் பதில். சப்பாத்தியானது மைதா, … Read more

மூட்டு தேய்மானம் மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான்!! இதில் தோசை செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க!!

Joint wear and tear relieves joint pain and paralyzes!! If you make dosa in this, everyone will like to eat it!!

இன்று பெரியவர்கள் மட்டும் இல்லாமல் குழந்தைகளும் மூட்டு வலியால் கடும் அவதியடைந்து வருகின்றனர்.சிறு வயதிலேயே மூட்டு வலி ஏற்பட முக்கிய காரணம் எலும்பு தேய்மானம்,ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப் பழக்கம். இந்த மூட்டு வலி, மூட்டு தேய்மானம் சரியாக முடக்கத்தான் கீரையில் தோசை செய்து சாப்பிடுங்கள். முடக்கத்தான் கீரை தோசை செய்ய தேவைப்படும் பொருட்கள்:- 1)முடக்கத்தான் கீரை – ஒரு கப் 2)இஞ்சி – சிறிய துண்டு 3)பூண்டு – இரண்டு பற்கள் 4)பச்சை … Read more

கோயம்பத்தூரில் மாதம் ரூ.28,000/- ஊதியத்தில் அரசு வேலை!! OCTOBER 30க்குள் விண்ணப்பியுங்கள்!!

Govt job in Coimbatore with salary of Rs.28,000/- per month!! Apply by OCTOBER 30!!

கோவையில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்தில் காலியாக உள்ள Protection Officer பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.27,800/- ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த பணி குறித்த முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சம் பணியிடம்: கோயம்பத்தூர் பணி: *Protection Officer காலிப்பணியிடங்கள்: Protection Officer பணிக்கு ஒரு காலிப்பணியிடம் … Read more

பெற்றோர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! ஜனவரி முதல் SSY திட்டத்தில் வரப்போகிறது புதிய மாற்றம்!!

Important notice for parents!! New change coming in SSY scheme from January!!

பெண் குழந்தைகளுக்கு என்று மத்திய அரசு செலயல்படுத்தி வரும் செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு(சுகன்யா சம்ரித்தி யோஜனா) நாட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் லட்சக்கணக்கான பெற்றோர் தங்கள் குழந்தைகள் பெயரில் கணக்கு முதலீடு செய்து வருகின்றனர்.தற்பொழுது இத்திட்டத்திற்கு 8.2% வட்டி வழங்கப்படுகிறது.மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களிலேயே அதிகபட்ச வட்டி தரும் திட்டம் இதுவாகும். இந்த செல்வமகள் சேமிப்பு திட்டம் பெண் குழந்தைகளின் உயர் கல்வி,திருமணம் போன்ற … Read more

ஜோதிட சாஸ்திரப்படி இந்த 3 ராசி ஆண்கள் ஆளுமை திறன் மிக்கவர்களாக இருப்பார்கள்!!

A super application that helps to put a pull stop on cigarette habit!! Just use it for one month!!

பொதுவாக ஒவ்வொரு ராசி மற்றும் நட்சத்திரத்திற்கும் என்று தனி சிறப்புக்கள் மற்றும்’குணாதிசயங்கள் இருக்கும்.ஒருவரின் ஆளுமை மற்றும் நடத்தையை(ஒழுக்கம்) அவரின் ராசியை வைத்து அறிவது வழக்கமாக இருக்கிறது. ராசி,ஒருவரின் வாழ்க்கையில் நடக்க கூடியதை வெளிப்படுத்துகிறது.சிலர் மிகவும் ரகசியமானவர்களாக இருப்பார்கள்.சிலர் வசீகரமாக இருப்பார்கள்.சிலர் ஆளுமைத் திறன் மிக்கவர்களாக இருப்பார்கள்.ஆனால் ஒருசில ராசிக்காரர்கள் மட்டுமே அனைத்து குணாதிசியங்களையும் கொண்டவர்களாக இருப்பார்கள். ஜோதிட சாஸ்திரப்படி இந்த மூன்று ராசியில் பிறந்த ஆண்களுக்கான குணங்கள் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. 1)விருச்சிக ராசி ஆண்கள் … Read more

சிகிரெட் பழக்கத்திற்கு புல் ஸ்டாப் வைக்க உதவும் சூப்பர் செயலி!! ஜஸ்ட் ஒன் மன்த் மட்டும் யூஸ் பண்ணுங்க!!

A super application that helps to put a pull stop on cigarette habit!! Just use it for one month!!

மது,புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு என்று தெரிந்தும் பலர் அதற்கு அடிமையாகி கிடக்கின்றனர்.இன்றைய இளைய தலைமுறை புகைப்பழக்கத்தால் வாழ்க்கையை வீணாக்கி வருகிறது. சிகிரெட் புகைப்பதால் நுரையீரல் புற்றுநோய்,சுவாசப் பிரச்சனை,கல்லீரல் பாதிப்பு,வாய் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.அதேபோல் புகைப்பழக்கம் பித்தம் வாதம்,கபம்,மன உளைச்சல் போன்றவற்றை ஏற்படுத்தக் கூடும்.நுரையீரல் தொடர்பான புற்றுநோய் பெரும்பாலும் புகைப்பதால் தான் ஏற்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது. இந்த புகைப்பழத்தை விடுவது மிகவும் சவாலான விஷயம் என்றாலும் தங்களது தன்னம்பிக்கையால் அந்த … Read more

இனி ஆயுள் காப்பீட்டிற்கு GST வரி கிடையாது!! விரைவில் குட் நியூஸ் சொல்லப்போகும் மத்திய அரசு!!

No more GST on life insurance!! The central government will give good news soon!!

இந்தியாவில் கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து சரக்கு மற்றும் சேவை வரி(GST) வரை நடைமுறையில் உள்ளது.கடந்த 2000 ஆம் ஆண்டு GSTக்கு சட்டம் உருவாக்க குழு அமைக்கப்பட்டு 17 வருடங்கள் கழித்து கடந்த 2017 ஆம் ஆண்டு GST மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. GST ஒரு மறைமுக வாரியாகும்.இந்த புதிய வரிவிதிப்பின் மூலம் ஒவ்வொரு மாதமும் ஒன்றரை லட்சம் கோடி வருமானமாக கிடைத்து வருகிறது.கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் GST இரண்டு லட்சம் கோடி … Read more

பெண்களை அச்சுறுத்தும் தைராய்டு புற்றுநோய்!! இதற்கான அறிகுறிகள் எப்படி இருக்கும் தெரியுமா?

Thyroid cancer threatening women!! Do you know what the symptoms look like?

ஆண் பெண் அனைவருக்கும் தைராய்டு பாதிப்பு பொதுவானவையாகும்.ஆனால் ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு தான் தைராய்டு பாதிப்பால் அதிகம் அவதியடைகின்றனர்.இந்த தைராய்டு கட்டியை ஆரம்ப நிலையில் கவனிக்க தவறினால் நாளடைவில் அவை புற்றுநோய் கட்டிகளாக மாறக்கூடும். தைராய்டு புற்றுநோய் என்பது தைராய்டு சுரப்பி செல்களில் உருவாகும் ஒருவகை புற்றுநோயாகும்.நமது கழுத்தின் முன்புறம் இருக்கின்ற பட்டாம்பூச்சி வடிவ சுரப்பியை தான் தைராய்டு சுரப்பி என்கின்றோம்.இது ஹார்மோன்களை உற்பத்தி செய்தல்,வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவித்தல் போன்ற செய்லகளில் ஈடுபடுகிறது. தைராய்டு புற்றுநோய் அறிகுறிகள்: … Read more

பாம்பு கடிபட்டவர்கள் இந்த தவறை மட்டும் செய்யாதீங்க!! இப்படி செய்தால் விஷம் முறிந்துவிடும்!!

People who have been bitten by snakes don't make this mistake!! If you do this, the poison will break!!

மழைக்காலங்களில் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாவே இருக்கும்.வீடுகளில் ஈரப்பதமான இடங்களில் பாம்பு,பூரான்,தேள் போன்ற விஷ ஜந்துக்கள் மறைந்திருக்க அதிக வாய்ப்பிருப்பதால் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக தோட்டம்,கழிவறை,கற்களுக்கு அடியில் பாம்புகள் தென்பட வாய்ப்பிருக்கிறது.இந்த பாம்பு ஒருவரை கடித்து விட்டால் எப்படி முதலுதவி செய்ய வேண்டும் என்பதை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.படங்களில் வருவதை போல் பாம்பு கடித்து விட்டால் கடிபட்ட இடத்தில் வாய் வைத்து உறுஞ்சவோ அல்லது அவ்விடத்தை கீறி விடவோ கூடாது.இந்த செயல்கள் உயிருக்கே … Read more

என்றும் இசைஞானி இளையராஜா தான் !!

Ilayaraja is the musician!!

இசைஞானி  என்றழைக்கப்படுபவர் தான் இளையராஜா. இவர் இன்றளவும் சுமார் 48 ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார். ஆனால் இப்பொழுது பல இசையமைப்பாளர்கள் இருந்தாலும் அவரை வெல்ல யாராலும் முடியாது. அந்த அளவிற்கு திறமை கொண்டுள்ளார். அவருக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் தனக்கு பிடிக்கவில்லை என முகத்துக்கு நேராக சொல்லிவிடும் தைரியம் கொண்டவர் . அதனால் அவர் பெரும்பாலும் தலைக்கனம் கொண்டவர் என கூறுவார்கள். இவரின் இசைக்கு இன்றளவும் பல ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. இளையராஜா இசையமைப்பாளராக … Read more