மூக்கு ஒழுகல் இருமல் பிரச்சனைக்கு உடனடி தீர்வு!! இப்போவே முயற்சி பண்ணுங்க!

Instant solution to runny nose cough problem!! Try it now!

பருவ காலங்களில் சளி,இருமல் பாதிப்பை குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் சந்திக்கின்றனர்.இந்த சளி,இருமல்,காய்ச்சல் பாதிப்பு ஒரு வாரத்தில் சரியாகிவிடும் என்றாலும் சிலருக்கு இது கடுமையான தொந்தரவுகளை தந்துவிடும். எனவே சளி,இருமல்,தொண்டை கரகரப்பு,காய்ச்சல் போன்ற பாதிப்புகளில் இருந்து மீள கீழ்கண்ட கை வைத்தியத்தை செய்யவும். *கரு மிளகு – ஒரு தேக்கரண்டி *தேன் – ஒரு தேக்கரண்டி அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து ஒரு தேக்கரண்டி கரு மிளகு சேர்த்து வறுக்க வேண்டும்.பிறகு அதை ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் … Read more

மருத்துவ குணங்கள் நிறைந்த மாவிலையை இவர்கள் தப்பி தவறியும் எடுத்துக் கொள்ளக் கூடாது!!

hey should not take the medicinal properties of Mavilai!!

கோடை என்றால் நமக்கு முதலில் நினைவிற்கு வருவது மாம்பழம் தான்.அதிக வாசனை மற்றும் சுவை நிறைந்த மாம்பழத்தை விரும்பாதவர் யாரும் இருக்கமாட்டர்.மாம்பழத்தில் மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பதை போலவே அதன் இலைகளிலும் ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் அடங்கியிருக்கிறது. மாவிலை இரத்த சர்க்கரை,புற்றுநோய்,அஜீரணக் கோளாறு போன்றவற்றிற்கு மருந்தாக விளங்குகிறது.மாவிலையில் வைட்டமின் ஏ,சி,ஆன்டி ஆக்ஸி டன்ட்கள் அதிகளவு நிறைந்திருக்கிறது. மாவிலை பயன்கள்: 1)தினமும் மாவிலையை பொடியாக்கி கசாயம் செய்து குடித்தால் தொண்டை சம்மந்தபட்ட பாதிப்புகள் குணமாகும். 2)வறட்டு இருமல் பாதிப்பு இருப்பவர்கள் … Read more

ATM-ல் பணம் எடுக்கும் போது கிழிந்த நோட்டு வந்துவிட்டதா? உங்கள் மொபைலின் இந்த SMS இருந்தால் உடனடியாக மாற்றிக்கொள்ளலாம்!!

Got a torn note while withdrawing money from an ATM? If you have this SMS of your mobile you can change it immediately!!

வளர்ந்து வரும் உலகில் அனைத்தும் டிஜிட்டல் முறைக்கு மாறிவிட்டது.முன்பெல்லாம் சேமிப்பு கணக்கில் இருந்து பணம் எடுக்க மற்றும் பணம் செலுத்த வங்கிக்கு செல்ல வேண்டி இருந்தது.ஆனால் தற்பொழுது டெபிட் கார்டு இருந்தால் ATM-ல் இருந்து நிமிடத்தில் பணம் எடுத்துவிடலாம். இன்று அனைவரும் டெபிட் கார்டு பயன்படுத்தி வருகின்றனர்.இப்படி டெபிட் கார்டு பயன்படுத்தி ATM இல் இருந்து பணம் எடுக்கும் பொழுது சில சமயம் கிழிந்த நோட்டுகள் வெளிவரும்.இந்த கிழிந்த நோட்டுகளை பயன்படுத்த முடியாது என்பதால் சிக்கல் ஏற்படுகிறது.இதனால் … Read more

வெஸ்டர்ன் டாய்லெட் யூஸ் பண்றவங்க இதை செய்தால் நோய்தொற்று அபாயம் குறையும்!!

If western toilet users do this, the risk of infection will decrease!!

இந்தியர்களிடையே தற்பொழுது வெஸ்டர்ன் டாய்லெட் பயன்பாடு அதிகரித்து வருகிறது.அதிக வசதி கொண்ட இந்த மேற்கத்திய கழிப்பறை இன்று கட்டப்படும் வீடுகளில் காண முடிகிறது.முழங்கால் மூட்டு வலி பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்தியன் டாய்லெட்டில் அமர்வது சிரமமாக இருந்து வந்தது.ஆனால் வெஸ்டர்ன் டாய்லெட்டில் இதுபோன்ற சிரமம்’ஏற்படாது என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை பயன்படுத்த விரும்புகின்றனர். வெஸ்டர்ன் டாய்லெட்டில் பல நன்மைகள் இருந்தாலும் இது நமது உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பதே நிதர்சனம்.வெஸ்டர்ன் டாய்லெட்டில் உள்ள … Read more

இது தெரியுமா? இவங்க கட்டாயம் ஜூஸ் குடிக்கவே கூடாது!! இது மருத்துவர்களின் எச்சரிக்கை!!

Did you know this? They must not drink juice at all!! This is a doctor's warning!!

உடலை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள பழங்கள் பெரிதும் உதவியாக இருக்கிறது.ஆப்பிள்,மாதுளை,ஆரஞ்சு,பப்பாளி போன்ற பழங்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கக் கூடியவை.பல நோய் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க பழங்கள் பேருதவியாக இருக்கிறது. பழங்களை போன்றே பழச்சாறிலும் அதிக ஆரோக்கிய நன்மைகள் இருக்கும் நீங்கள் எண்ணினால் அது முற்றிலும் தவறான ஒன்று ஆகும்.பழங்களில் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் பழச்சாறில் இருந்து கிடைப்பதில்லை.சிலருக்கு பழச்சாறு பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும். சிலருக்கு காலை நேரத்தில் பழச்சாறு அருந்தும் பழக்கம் இருக்கும்.இது உடலுக்கு … Read more

ஷாக்கிங் ரிப்போர்ட்.. உணவுகளை இப்படி சமைத்து சாப்பிட்டால் நிச்சயம் சர்க்கரை நோய் உருவாகிவிடும்!!

Shocking report.. If you cook food like this and eat it, you will definitely develop diabetes!!

நமது உடலில் இன்சுலின் குறைவாக சுரந்தாலோ,அல்லது சீரற்று சுரப்பது அல்லது சுரக்காமல் இருப்பது போன்ற காரணங்களால் நீரழிவு நோய் ஏற்படுகிறது.நீரழிவு நோய் ஏற்பட பல காரணங்கள் இருக்கிறது.பரம்பரைத் தன்மை,உடல் பருமன்,மன அழுத்தம்,உயர் இரத்த அழுத்தம்,சோம்பல் வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இது மட்டும் தான் நீரிழிவு நோய் வரக் காரணமா என்றால் உணவுகளை நாம் சமைத்து உண்ணும் முறையை பொறுத்தும் இந்நோய் வரக் கூடும் என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வின் மூலம் தெரிய … Read more

கண் வலி அதிகமா உள்ளதா? அப்போ இந்த ஆயுர்வேத மருத்துவத்தை ட்ரை பண்ணுங்க! 100% தீர்வு கிடைக்கும்!!

Do you have a lot of eye pain? Then try this Ayurvedic medicine! 100% solution available!!

நீண்ட நேரம் மொபைல்,லேப்டாப் போன்ற பொருட்களை பயன்படுத்தினால் கண் வலி,கண் பார்வை குறைபாடு,கண் அரிப்பு,கண் சிவந்து போதல்,கண் கட்டி உள்ளிட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.இதில் கண் வலியால் பலரும் அவதியடைந்து வருகின்றனர்.இந்த கண் வலியை ஆயுர்வேத முறையில் குணப்படுத்திக் கொள்ள முடியும். 1)கருவேலங் காய் 2)பசும் பால் கிராமப்புறங்களில் செழிப்பாக வளர்ந்து நிற்கும் கருவேல மரத்தில் இருந்து பிஞ்சு காய் சிறிதளவு எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதை உரலில் போட்டு இடித்துக் கொள்ளுங்கள்.பிறகு அதில் 50 மில்லி … Read more

மதுரை மாவட்டத்தில் அரசு வேலை!! மாதம் ரூ.35,000/- ஊதியம் வாங்க இப்போவே அப்ளை பண்ணுங்க!!

Govt job in Madurai District!! Apply now to get salary of Rs.35,000/- per month!!

மதுரை மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள Vaccine Cold Chain Manager,Consultant உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவுப்பு வெளியாகி இருக்கிறது.இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.35,000 ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் குறித்த தகுதி,விவரம் அறிந்து விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: மதுரை மாவட்ட சுகாதார சங்கம் பணியிடம்: நாமக்கல் பணி: 1)Vaccine Cold Chain Manager 2)Consultant காலிப்பணியிடங்கள்: Vaccine Cold … Read more

அலட்சியம் வேண்டாம்.. நாள்பட்ட முதுகு வலி இந்த புற்றுநோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்!!

Don't be careless.. Chronic back pain can be symptoms of this cancer!!

இன்று பெரும்பாலானவர் முதுகு வலி,மூட்டு வலி,இடுப்பு வலி,கழுத்து வலி போன்ற பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர்.ஒரே இடத்தில் அமர்ந்த நிலையில் வேலை பார்த்தல்,கால்சியம் சத்து குறைபாடு,உட்காரும் நிலையில் மாற்றம் போன்ற காரணங்களால் முதுகு வலி ஏற்படுகிறது. முதுகு வலி சாதாரண பாதிப்பு என்றாலும் அவை அதிகமானாலோ அல்லது நீண்ட நாட்களுக்கு தொடர்ந்தாலோ அதை அலட்சியமாக கருதக் கூடாது.முதுகெலும்பு பகுதியில் கட்டிகள் உருவானால் அவை அதிகப்படியான பாதிப்பை ஏற்படுத்தும். இந்த கட்டிகள் புற்றுநோய் கட்டிகளாக இருக்க வாய்ப்பிருப்பதால் அலட்சியம் கொள்ளாமல் … Read more

இனி உங்களுக்கெல்லாம் பாட்டு எழுத முடியாது.. எம்ஜிஆர்-ரையே மன்னிப்பு கேட்க வைத்த வாலி!!

I can't write songs for all of you anymore.. Vali made MGR apologize!!

தமிழ் சினிமாவில் சுமார் 15,000 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள வாலி, முதல் முறையாக சென்னை வந்த பொழுது உணவில்லாமல் கூட வாய்ப்பு தேடி அலைந்துள்ளார். பல  துயரங்களை எதிர்கொண்டு 1959-ல் வெளியான அழகர்மலை காவலன் என்ற படத்தில் பாடபெற்ற பாடல் பெரிதாக பேசபடாத நிலையில் எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இருப்பினும் தன் முயற்சியை கை விடாமல் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் அனைத்திலும் பங்கேற்று தன் திறமையை வெளிப்படுத்தினார். இறுதியாக எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், எம்.ஜி.ஆரின் படகோட்டி படத்தில் … Read more