தீபாவளி பண்டிகைக்கு வீட்டை சுத்தம் செய்யப் போறிங்களா? அப்போ இந்த பொருட்கள் இருந்தால் உடனே அப்புறப்படுத்திவிடுங்கள்!!

Do you want to clean your house for Diwali? If you have these items, dispose of them immediately!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் பண்டிகளில் ஒன்று தீபாவளி. இந்த பண்டிகை நாட்களில் வீட்டை சுத்தம் செய்து வண்ண விளக்குகளால் அலங்கரித்து சிறப்பாக கொண்டாட பலரும் விரும்புகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு முன்னர் வீட்டை சுத்தம் செய்தால் வீட்டில் செல்வ வளம் பெருகும் என்று ஐதீகம்.ஆனால் சிலர் வீட்டை சுத்தம் செய்வதை கடினமான வேலையாக பார்க்கிறார்கள்.ஆனால் நமக்கு பிடித்தபடி வீட்டை சுத்தம் செய்து அலங்கரிக்க விருப்பினால் அது கடினமாக தெரியாது. பூஜை அறை,வீட்டு … Read more

வேலை இல்லாதவர்களுக்கு ரூ.7200 உதவித்தொகை வழங்கும் தமிழக அரசு!! விண்ணப்பம் செய்வது குறித்த முழு விவரம் உள்ளே!!

Tamil Nadu government will provide Rs.7200 stipend to unemployed people!! Complete details on how to apply inside!!

இன்றைய காலத்தில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகம்.குறிப்பாக பொறியியல் படிப்பு முடித்த பல இளைஞர்கள் உரிய வேலை வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் படித்து முடித்துவிட்டு வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களின் நலனிற்காக தமிழக அரசு உதவித் தொகை வழங்கும் திட்டத்தை கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து முறையாக புதுபித்தவர்களுக்கு இந்த உதவித் தொகை கிடைக்கும். பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்கள், பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் … Read more

டெங்கு காய்ச்சல்? ஆக்ஸிஜன் அளவை பராமரிக்க இந்த உணவுகளை அவசியம் உட்கொள்ளுங்கள்!!

Dengue fever? Consume these foods to maintain oxygen levels!!

கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் அசந்தால் உயிரை எடுத்துவிடும். இந்த டெங்கு பாதிப்பு பெருமைப்பாலும் மழைக் காலங்களில் தான் பரவுகிறது. அதாவது ஜூலை முதல் நவம்பர் மாதம் வரை இந்த காய்ச்சல் பரவல் தீவிரமாக இருக்கும். எனவே மழைக் காலங்களில் வருகின்ற காய்ச்சலை சாதாரண காய்ச்சல் என்று அலட்சியம் கொள்ளாமல் மருத்துவரை அணுகுவது நல்லது. மழைக்காலங்களில் ஆங்காங்கே நீர் தேங்கி இருந்தால் அதை அப்புறப்படுத்த வேண்டும். தேங்கும் நீரில் கொசுக்கள் முட்டையிட்டு கொசுப் புழுக்களை உற்பத்தி … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. கர்ப்ப காலத்தில் பெண்கள் காபி குடித்தால் என்னென்ன பாதிப்புகள் வரும் தெரியுமா?

Know.. Do you know the effects of women drinking coffee during pregnancy?

பெண்கள் தங்களுடைய கர்ப்ப காலத்தில் உணவு பழக்கங்களில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். நீங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை கொண்டால் தான் வயிற்றில் வளரும் சிசு ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் இக்காலத்து பெண்கள் உணவுமுறைகளில் அக்கறை செலுத்த விரும்புவதில்லை. வாய்க்கு ருசியாக சாப்பிடவே அதிகம் விரும்புகின்றனர். தங்களுக்கும் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் எது நல்லதோ அந்த உணவுகளையே எடுத்துக் கொள்ள வேண்டும். சிலருக்கு கருத்தரித்த சில மாதங்களுக்கு உடல் சோர்வு பிரச்சனை இருக்கும். இதை தவிர்க்க காபி, … Read more

சர்க்கரை வியாதியை குணமாக்கும் இயற்கை வைத்தியம்!! தாமதம் இல்லாமல் உடனே செய்யுங்கள்!!

Natural Remedies for Diabetes!! Do it immediately without delay!!

இக்காலத்தில் சர்க்கரை நோய் வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் வரக் கூடிய வியாதியாக உள்ளது. உடல் ஆரோக்கியமின்மை, மோசமான வாழ்க்கைமுறை போன்ற காரணங்களால் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்து உடல் ஆரோக்கியத்தை மோசமாக்கிவிடுகிறது. இந்த சர்க்கரை நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குறைத்துவிட்டால் நோய் அபாயத்தை தவிர்க்கலாம். சர்க்கரை நோய் அறிகுறிகள்: 1)மூச்சு திணறல் 2)வயிற்று வலி 3)வாந்தி 4)குமட்டல் 5)குழப்பம் 6)திடீர் உடல் எடை குறைதல் சர்க்கரையை குறைக்கும் இயற்கை வைத்தியம்: 1)பாகற்காய் தினமும் பாகற்காய் ஜூஸ் அருந்தி … Read more

கடலை எண்ணெயில் சமைப்பவர்கள்.. அதன் பகீர் உண்மையை தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!!

Those who cook in peanut oil.. you will be shocked to know the truth of its secret!!

நிலக் கடலையில் இருந்து கடலை எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.இது ஒரு தாவர எண்ணெய் ஆகும்.நம் இந்தியாவின் தென் பகுதியில் இந்த கடலை எண்ணெய் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இந்த கடலை எண்ணெய் இதய ஆரோக்கியத்திற்கு உகந்தது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.இந்த எண்ணெயில் வைட்டமின்கள்,தாதுக்கள்,கொழுப்பு அமிலங்கள் அதிகளவு நிறைந்திருக்கிறது. முடி,மூளை,எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் கடலை எண்ணெய் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.நம் சமையலில் பயன்படுத்தப்படும் இந்த கடலை எண்ணெய் ஆரோக்கியம் நிறைந்த ஒன்று.இந்த எண்ணெயில் சுத்திகரிக்கப்பட்ட மற்றும் … Read more

உங்கள் குலதெய்வத்தை இந்த நாளில் இப்படி வழிபட்டால் பரிபூரண அருள் கிடைக்கும்!!

If you worship your family deity like this on this day you will get perfect grace!!

நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து குலதெய்வ வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. சந்ததி முடிந்துவிடாமல் தொடரவே இந்த குலதெய்வ வழிபாடு செய்யப்படுகிறது. அனைவரும் ஆண்டிற்கு ஒருமுறையாவது குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும். உங்களுக்கு இஷ்ட தெய்வங்கள் பலர் இருந்தாலும் குலதெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே அனைத்து தெய்வங்களின் அருளும் கிடைக்கும். உங்கள் குலதெய்வத்தை அமாவாசை,பௌர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் தவறாமல் வழிபட வேண்டும். உங்கள் குடும்பத்தோடு குலதெய்வ கோயிலுக்கு சென்று பொங்கலிட்டு வெற்றிலை பாக் கு பழம் வைத்து … Read more

பைல்ஸ் முதல் பல் பிரச்சனை வரை.. தேங்காய் மட்டை தான் மருந்து!! அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே!!

From piles to tooth problems.. Coconut is the cure!! Oh, I didn't know this for so long!!

சரும பிரச்சனை,அல்சர்,முடி சார்ந்த பிரச்சனைகளுக்கு தேங்காய் பால்,தேங்காய் எண்ணெய் தீர்வாக இருக்கிறது.அதேபோல் உடல் சூடு,சிறுநீரகக் கோளாறு,சீதபேதி போன்ற பாதிப்புகளுக்கு தேங்காய் நீர்,இளநீர் மருந்தாக பயன்படுகிறது . மேலும் தேங்காய் பருப்பு உணவின் சுவையை கூட்டும் மூலப் பொருளாக திகழ்கிறது.தேங்காய் மட்டையில் இருந்து காயை மட்டும் பிரித்தெடுத்து பயன்படுத்தும் நாம் அந்த மட்டையின் பலன் தெரியாமல் தூக்கி எறிந்துவிடுகின்றோம்.ஆனால் இந்த தேங்காய் மட்டையும் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக் கூடிய ஒரு பொருள் தான் என்பது உங்களில் … Read more

சுயத் தொழில் தொடங்க ஆசையா? அப்போ மத்திய அரசு வழங்கும் ரூ.2 லட்சம் பெற உடனே விண்ணப்பியுங்கள்!!

Want to start your own business? Then apply immediately to get Rs. 2 lakh from the central government!!

கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கடந்த 2023 ஆம் ஆண்டு விஸ்வகர்மா யோஜனா என்ற கடனுதவி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கி வைத்தது.கைவினைத் தொழிலிலை குடும்பத் தொழிலாக செய்து வருபவர்கள் மற்றும் சுயத் தொழில் செய்து வருபவர்களுக்கு தொழில் விரிவாக்கம் செய்த ரூ.2,00,000 வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். அடிப்படை திறன் பயிற்சியை முடித்தவர்கள் எந்த ஆவணம் இன்றி ரூ.1,00,000 வரை கடன் பெற முடியும்.அதுவே மேம்படுத்தப்பட்ட பயிற்சி பெற்றவர்களுக்கு ரூ.2,00,000 வரை கடன் … Read more

TVK: அரசியலில் வாய் திறக்காத விஜய்.. அதிமுக திமுக விற்கு வேட்டு வைக்க அமைதி வியூகம் கை கொடுக்குமா!! 

TVK: Vijay, who is not open about politics.

TVK: நடிகர் விஜய் கட்சி கொடி வெளியிடுவது என ஆரம்பித்து மாநாடு என பல பணிகளை தீவிரமாக செய்து வந்தாலும் நாட்டில் நடக்கும் எந்த ஒரு பிரச்சனைக்கும் பெரிதாக குரல் கொடுக்கவில்லை. இதனால் அரசியல் வட்டாரத்தில், எப்படி சினிமாவில் அமைதியை கடைப்பிடிக்கிறாரோ அதையே தனது அரசியல் வியூகமாகவும் மாற்ற முயற்சிக்கிறாரா அது கை கொடுக்குமா? என்று பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். தற்பொழுது சென்னையில் நடந்து முடிந்த விமான வான்வெளி சாகச  நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்கள் குறித்து கூட … Read more