பிறப்புறுப்பு பகுதியில் அரிப்பு பிரச்சனையா? இதை தடவினால் இனி சொரிய வேண்டிய நிலை ஏற்படாது!!

Is itching in the genital area a problem? If you apply this, you won't have any breakouts!!

பெரும்பாலான பெண்களுக்கு அந்தரங்க பகுதியில் தொற்றுக்கள் ஏற்பட்டு அரிப்பு,எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது.இந்த பாதிப்பு இயல்பான ஒன்று தான் என்றாலும் அதை இயற்கையான முறையில் சரி செய்வதால் நல்ல பலன் கிடைக்கும். தேவைப்படும் பொருட்கள்: 1)தேங்காய் 2)கஸ்தூரி மஞ்சள் தூள் 3)குழம்பு மஞ்சள் தூள் 4)கருஞ்சீரகம் செய்முறை: *முதலில் ஒரு மூடி தேங்காயை துருவி மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் விட்டு அரைக்கவும்.தேங்காய் மைய்ய அரைந்ததும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தேங்காய் பால் … Read more

பயனுள்ள 10 பாட்டி வைத்திய குறிப்புகள்!! டாக்டர் பீஸ் பற்றிய கவலை இனி இல்லை!!

10 Useful Grandma Medicine Tips!! No more worries about Dr. Peace!!

முன்பெல்லாம் சளி,இருமல் போன்ற நோய் பாதிப்புகள் குணமாக பாட்டி வைத்தியம் பயன்படுத்தப்பட்டு வந்தது.ஆனால் இன்று சிறு பாதிப்புகள் ஏற்பட்டால் கூட உடனே டாக்டரிடம் ஓடும் நிலையில் உள்ளோம்.ஆனால் மருந்து மாத்திரை இல்லாமல் வெறும் பாட்டி வைத்தியத்தை வைத்தே பல நோய்களை குணமாக்கி கொள்ளமுடியும். 1)நீர்க்கோவை நான்கு கரு மிளகை இடித்து வெல்லம் கலந்து சாப்பிட்டு வந்தால் நீர்க்கோவை பிரச்சனை சரியாகும். 2)தொடர் இருமல் மிளகு மற்றும் கிராம்பு சம அளவு எடுத்து நெயில் வறுத்து பொடியாக்கி நீரில் … Read more

டெயிலி தண்ணீரில் சிறிது கல் உப்பு கலந்து வாய் கொப்பளித்து பாருங்கள்!! நிச்சயம் இத்தனை பலன்களை பெறுவீர்கள்!!

Mix some rock salt in daily water and gargle!! You will definitely get so many benefits!!

தினமும் பல் துலக்கிய பிறகும் இரவு உணவு உட்கொண்ட பிறகும் வெதுவெதுப்பான நீரில் சிறிது கல் உப்பு கலந்து வாய் கொப்பளித்தால் தொண்டை மற்றும் பல் ஆரோக்கியம் மேம்படும்.தொண்டையில் புண் இருந்தால் கல் உப்பு நீரில் வாய் கொப்பளிக்க பாக்டீரியாக்கள் அழிந்து புண்கள் ஆறும். உணவு உட்கொண்ட பிறகு பற்களில் உணவுத் துகள்கள் மாட்டிக் கொண்டிருக்கும்.இதை அகற்ற நீரில் கல் உப்பு கலந்து வாய் கொப்பளிக்கலாம்.உப்பு கலந்து நீரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்திருக்கிறது.இந்த நீரில் வாயை கொப்பளித்தால் … Read more

தமிழக வெற்றிக் கழக மாநாடு திட்டமிட்டபடி நடக்குமா??  தள்ளிப்போகுமா??

All these people should not come to the convention!! Vijay placed a street order!!

வருகிற 27-ம் தேதி விலுப்புரம் மாவட்டம் , விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் 85 ஏக்கர் பரப்பளவில்  4-ம் தேதி பந்தல் கால் நெடும் நிகழ்ச்சியோடு  மாநாடு பணிகள் தொடங்கியது.  த.வெ.க உறுப்பினர்கள்  அதற்கான  வேலையில்  தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். த.வெ.க  பொதுசெயலாளர் புஸ்சி ஆனந்த் மாநாட்டிற்க்காக  மாவட்டங்கள் வாரியாக சென்று தமிழக வெற்றிக் கழக தொண்டர்களை அழைப்பு விடுத்து வருகிறார். தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் இரு சக்கர வாகனங்களில் வரும்போது தலைகவசம் அணிந்து வரவேண்டும் … Read more

இந்தியாவின் அரையிறுதியை எட்டா கனியாக்கிய நியூசிலாந்து! 8 கேட்ச்களை தவற விட்ட பாகிஸ்தான் !

India's semi-final, New Zealand scored eight! Pakistan missed 8 catches!

பெண்களுக்கான டி20 உலககோப்பை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இதில் நேற்று நடந்த நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டியினை நியூசிலாந்து பாகிஸ்தான் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர்.  ஏனெனில் இந்த போட்டியில் நியூசிலாந்தை பாகிஸ்தான் வீழ்த்துவதன் மூலம் இந்தியா அரையிறுதியில் நுழைய வாய்ப்புள்ளது என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் இந்த போட்டியினை எதிர்பார்த்தனர். இந்த எதிர் பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது … Read more

யாரும் எதிர்பாராத கூட்டணி !! எகிறும் திரைப்படத்தின் எதிர்பார்ப்பு !!

தமிழில் முன்னனணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா. இவரின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆனது. அதனால் ரசிகர்கள் பெரும் எதிர் பார்ப்பில் உள்ளனர்.  தற்போது  சிறுத்தை சிவா இயக்கத்தில் ரூ.350 கோடி  பொருட்செலவில் உருவான திரைப்படம் கங்குவா. இந்த திரைப்படம் 3D மற்றும் IMAX முறையில் 10 மொழிகளில் உருவான இத்திரைப்படம் 30 மொழிகளில் டப் செய்யப்பட்டு பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இந்த மாதம் 10-ம் தேதி வெளியாக இருந்த நிலையில்  எதிர்பாராத வகையில் … Read more

இந்திய அணியில் முஹம்மது ஷமி-க்கு இடமில்லை!! என்ன காரணம் ??

There is no place for Muhammad Shami in the Indian team!! What is the reason??

இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட நியூசிலாந்து இந்தியாவில் சுற்றுப்பயணம்  மேற்கொள்ள உள்ளது. இந்த போட்டி நாளை தொடங்க உள்ளது. சமீபத்தில் அதற்கான  இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டது. அதில் ரோஹித் ஷர்மா தலைமையில் துணை கேப்டன் ஜஸ்ப்றித் பும்ப்ரா,ஜெய்ஷ்வால், துருவ் ஜூரேல்,சர்ப்ராஸ் கான் ,விராட் கோலி ,ரிஷப் பண்ட் ,கே எல் ராகுல் ,சுப்மன் கில் , ரவிச்சந்திரன் அஸ்வின் , ரவீந்திரா ஜடேஜா , அக்சர் படேல் ,ஆகாஷ் … Read more

சென்னையை நோக்கி வரும் ரெட் அலெர்ட் .! இனிதான் ஆட்டம் ஆரம்பம்!

Red alert coming towards Chennai. Now the game begins

தமிழ்நாட்டின் தலைநகரமாக  சென்னை இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டின் இறுதியில் அதாவது டிசம்பர் மாதம்  வெள்ளம் சூழ்ந்த சென்னையாக மாறுவது வழக்கமாகி விட்டது. ஆனால் இந்த முறை முன்னதாகவே இந்த மாதம் அக்டோபர் (15,16,17) ஆகிய தினகங்களிலையே கன மழை எச்சரிக்கை (ரெட் அலெர்ட் ) விடுக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை காரணமாக டிசம்பர் மாதம் சென்னையில் மழை வெளுத்து வாங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு முன்னரே அக்டோபர் மாதம் 15-ம் இன்று  சென்னை மற்றும் … Read more

வாகனங்களுக்கு அபராதம் ! வதந்தியை நம்ப வேண்டாம் போக்குவரத்து காவல்துறை!

Penalty for vehicles! Don't believe the rumor traffic police

சென்னையில் (15,16,17) ஆகிய நாட்களில்  மிக கனமழை காரணமாக ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன் காரணமாக கார் உரிமையாளர்கள் போட்டி போட்டுகொண்டு முந்தியடித்து  அவர்களுக்கு அருகில் உள்ள வேளச்சேரி மற்றும் பள்ளிக்கரணை ஆகிய பாலங்களின் மீது பார்கிங் செய்தனர்.காவல்துறை அந்த வழியில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறாக இருக்கும் காரணத்தினால் வாகனத்தை அங்கிருந்து எடுக்குமாறு எச்சரிக்கை விடுத்தனர். இதுகுறித்து கார் உரிமையாளர்கள் கூறுகையில் சென்ற ஆண்டு இதே போன்று கன மழை காரணமாக இது போன்று முன்னெச்சரிக்கை சரியாக … Read more

விடாது பெய்யும் கனமழை!! பள்ளி கல்லூரிகள் விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு!!

Incessant rain!! Important announcement about school and college holidays!!

கடந்த ஆண்டு வந்த மிக்ஜாம் புயலால் அதிக இடங்களில் மழை நீர் 5 நாட்களுக்கும் மேல் நீக்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். மேலும், அதிக பொருட் சேதமும் ஏற்பட்ட நிலையில், இந்த ஆண்டு கனமழை என குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டகளில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் கனமழை வரக்கூடிய மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவன … Read more