சபரிமலையில் தரிசன முன்பதிவு செய்யாதவர்களும் அனுமதிக்கப்படுவர்“
திருவனந்தபுரம் : “மகரவிளக்கு மற்றும் மண்டலம் பூஜை களத்தின் போது, உடனடி தரிசன டிக்கெட்கள் வழங்கப்பட்டது .அதே சமயம் அனைவரும் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும் ,என்று கேரள தேவஸ்வம் அமைச்சர் தெரிவித்துள்ளார். கேரளாவின் சபரிமலையில் அமைந்துள்ள ஐய்யப்பன் கோவிலில் மண்டலம் மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தின்போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதையடுத்து, இந்த வருடம் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கபடுவர் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த … Read more