சபரிமலையில் தரிசன முன்பதிவு செய்யாதவர்களும் அனுமதிக்கப்படுவர்“

People who have not booked darshan will also be allowed in Sabarimala.

திருவனந்தபுரம் : “மகரவிளக்கு  மற்றும் மண்டலம் பூஜை களத்தின் போது, உடனடி தரிசன டிக்கெட்கள் வழங்கப்பட்டது .அதே சமயம் அனைவரும் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும் ,என்று கேரள தேவஸ்வம் அமைச்சர் தெரிவித்துள்ளார். கேரளாவின் சபரிமலையில் அமைந்துள்ள ஐய்யப்பன் கோவிலில் மண்டலம் மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தின்போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதையடுத்து, இந்த வருடம் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கபடுவர் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த … Read more

மழைகாலத்தில் வீட்டு மாடியில் நீர் கசிவை தடுக்க பெட்ரோலை இப்படி பயன்படுத்துங்கள்!!

Use petrol like this to prevent water leakage on the house floor during rainy season!!

மழைக்காலம் வந்துவிட்டாலே அனைவரது வீடுகளிலும் நீர் கசிவு ஏற்படுவது வழக்கமான ஒன்று தான்.தொடர் மழையால் வீட்டு மொட்டை மாடியில் நீர் தேங்கி வீட்டிற்குள் கசியும்.மாடி தரை தளத்தில் விரிசல் காணப்பட்டால் மழைக்காலங்களில் இதுபோன்ற நீர்க்கசிவு ஏற்படக் கூடும். இந்த விரிசலை சரி செய்ய சிமெண்ட் கலவை பூசினாலும் அவை சில தினங்களில் பயனற்று போய்விடும்.வாட்டர் ப்ரூப் சிமெண்ட் தளம் அமைத்தால் இதுபோன்ற தண்ணீர் கசிவில் இருந்து தப்பிக்க இயலும்.ஆனால் இதுபோன்ற வாட்டர் ப்ரூப் சிமெண்ட் தளம் அமைக்காதவர்களில் … Read more

தினமும் ஒரு கைப்பிடி கருப்பு கொண்டை கடலை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

Can eating a handful of black chickpeas every day have so many benefits?

நாம் அனைவரும் விரும்பி உண்ணும் உணவுப் பொருட்களில் ஒன்று கருப்பு கொண்டைக்கடலை.இதில் வைட்டமின்கள்,தாதுக்கள்,புரோட்டீன் உள்ளிட்டவை நிறைந்திருக்கிறது.வெள்ளைக் கொண்டை கடலையை விட கருப்பு கொண்டை கடலையில் அதிக ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருக்கிறது. கருப்பு கொண்டை கடலையை ஊறவைத்து முளைக்கட்டி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.கருப்பு கொண்டை கடலை குழம்பு,கிரேவி,சுண்டல் என்று பல வகைகளில் சமைத்து உண்ணப்படுகிறது. இந்த கொண்டை கடலையில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைக்க உதவுகிறது.கூந்தல் ஆரோக்கியமாக இருக்க,அடர்த்தியான … Read more

சளி இருமலை ஓட ஓட விரட்டும் மூலிகை டீ! மூன்று தினங்கள் குடித்தாலே முழு பலன் கிடைக்கும்!!

Herbal tea that repels cold and cough! Drink it for three days to get full benefit!!

தற்பொழுது மழைக்காலம் என்பதால் சளி,இருமல் பாதிப்பால் அவதியடைவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.இந்த சளி,இருமலை மருந்து மாத்திரையின்றி குணமாக்கும் அற்புத நாட்டு வைத்தியம் பற்றி இங்கு விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: 1)கற்பூரவல்லி இலை 2)டீ தூள் 3)தேன் பயன்படுத்தும் முறை: முதலில் நான்கு அல்லது இந்து கற்பூரவல்லி இலையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். இந்த இலையை வைத்து சளி இருமலை விரட்டும் மூலிகை டீ தயாரிக்க வேண்டும்.அதற்கு முதலில் ஒரு … Read more

தேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்தினால் உடலில் துர்நாற்றம் ஏற்படுவது 100% கட்டுப்படும்!!

Body odor is 100% controlled by using coconut oil like this!!

உடலில் அதிகப்படியான பாக்டீரியாக்கள் இருந்தால் உடல் துர்நாற்றம் ஏற்படும்.இதை கட்டுப்படுத்த எத்தனை முறை குளித்தாலும் உரிய பலன் கிடைக்காது.உடலில் துர்நாற்றம் வீசுவது கட்டுப்பட வாசனை திரவியங்களை பயன்படுத்துவதால் எந்த பயனும் ஏற்படாது.ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிமுறைகளை பின்பற்றி வந்தால் உடலில் துர்நாற்றம் வீசுவது கட்டுப்படும். தேவையான பொருட்கள்: *தேங்காய் எண்ணெய் – 50 மில்லி *விளக்கெண்ணெய் – 50 மில்லி பயன்படுத்தும் முறை: கிண்ணம் ஒன்றில் 50 மில்லி தேங்காய் எண்ணெய் மற்றும் 50 மில்லி … Read more

சின்ன வெங்காயம் பிடிக்காது என்று சொல்பவர்கள் கூட இது தெரிந்தால் தினமும் சாப்பிடுவார்கள்!!

Even those who say they don't like onions will eat them everyday if they know this!!

நம் சமையலறையில் இருக்க கூடிய உணவுப் பொருளான சின்ன வெங்காயத்தில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள் ஏராளம்.சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.சாதாரணமாக நினைக்கும் சின்ன வெங்காயம் பல ஆபத்தான நோய் பாதிப்புகளுக்கு மருந்தாக திகழ்கிறது. தினமும் இரண்டு சின்ன வெங்காயத்தை நெயில் வதக்கி சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறும்.மூல நோயாளிகள் சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் உரிய பலன் கிடைக்கும். சின்ன வெங்காயம் … Read more

உடலில் உள்ள 100 நோய்களை குணமாக்கும் மூலிகை சூப்! வாரம் ஒருமுறை குடியுங்கள்!!

Herbal soup that cures 100 diseases in the body! Drink it once a week!!

இன்றைய காலகட்டத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிக மிக முக்கியமாகும்.ஆனால் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை பழக்கத்தால் பலரும் நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நோய் பாதிப்புகள் அண்டாமல் இருக்க முருங்கை கீரையில் சூப் செய்து குடிக்கலாம். தேவையான பொருட்கள்: 1)முருங்கை கீரை – ஒரு கப் 2)நெய் – ஒரு ஸ்பூன் 3)சீரகம் – ஒரு ஸ்பூன் 4)பூண்டு – இரண்டு 5)சின்ன வெங்காயம் – ஐந்து 6)இஞ்சி … Read more

இது தெரியுமா? நீங்கள் வாங்கும் பாக்கெட் பாலை காய்ச்சாமல் கூட குடிக்கலாம்!!

Did you know this? You can drink the packet of milk you buy without boiling it!!

 நகர் புறங்கள் மட்டுமின்றி கிராம புறங்களிலும் பாக்கெட் பால் பயன்பாடு அதிகரித்து விட்டது.ஆவின்,ஆரோக்கியா என்று பல பிராண்டுகளில் பாக்கெட் பால் விற்பனை செய்யப்படுகிறது. பாலின் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்கப்படும் பாக்கெட் பாலை இன்று பெரும்பாலனோர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.டீ,காபி,பனீர்,பாலாடை கட்டி,பால்கோவா போன்ற பலவற்றை செய்வதற்கு பாக்கெட் பால் பயன்படுகிறது.நம் தமிழகத்தை பொறுத்தவரை ஆவின் பாலை தான் அதிகப்படியான மக்கள் வாங்கி பயன்படுத்துகின்றனர்.இந்த பாக்கெட் பாலில் இருந்து காபி,டீ மற்றும் பானங்களை செய்ய முதலில் … Read more

மழைகாலத்தில் வீட்டு மாடியில் நீர் கசிவை தடுக்க பெட்ரோலை இப்படி பயன்படுத்துங்கள்!!

Use petrol like this to prevent water leakage on the house floor during rainy season!!

மழைக்காலம் வந்துவிட்டாலே அனைவரது வீடுகளிலும் நீர் கசிவு ஏற்படுவது வழக்கமான ஒன்று தான்.தொடர் மழையால் வீட்டு மொட்டை மாடியில் நீர் தேங்கி வீட்டிற்குள் கசியும்.மாடி தரை தளத்தில் விரிசல் காணப்பட்டால் மழைக்காலங்களில் இதுபோன்ற நீர்க்கசிவு ஏற்படக் கூடும். இந்த விரிசலை சரி செய்ய சிமெண்ட் கலவை பூசினாலும் அவை சில தினங்களில் பயனற்று போய்விடும்.வாட்டர் ப்ரூப் சிமெண்ட் தளம் அமைத்தால் இதுபோன்ற தண்ணீர் கசிவில் இருந்து தப்பிக்க இயலும்.ஆனால் இதுபோன்ற வாட்டர் ப்ரூப் சிமெண்ட் தளம் அமைக்காதவர்களில் … Read more

மழை மற்றும் குளிர்காலங்களில் தவிர்க்காமல் கட்டாயம் சாப்பிட வேண்டிய உண்வுகள் இவை!!

These are the must-eat foods during monsoons and winters!!

தற்பொழுது மழைக்காலம் தொடங்கி வெளுத்து வாங்கி வருகிறது.இன்னும் ஒருசில மாதங்களில் குளிர்காலம் தொடங்கிவிடும்.இந்த பருவ காலத்தில் அனைவருக்கும் சூடான எண்ணெயில் பொரித்த பண்டங்கள் சாப்பிட வேண்டுமென்ற ஆசை தோன்றும்.சிலருக்கு காரமான உணவுகளை சாப்பிட வேண்டுமென்று தோன்றும்.இது அனைவருக்கும் இயல்பாக தோன்றக் கூடிய ஒன்று தான்.ஆனால் இதுபோன்ற உணவுகளை எடுத்துக் கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பொதுவாக குளிர் காலத்தில் நம் உடலில் பல மாற்றங்கள் உண்டாகும்.குறைவான வெப்பநிலை நிலவுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து சளி,இருமல்,காய்ச்சல் … Read more