மழைகாலத்தில் வீட்டு மாடியில் நீர் கசிவை தடுக்க பெட்ரோலை இப்படி பயன்படுத்துங்கள்!!

Use petrol like this to prevent water leakage on the house floor during rainy season!!

மழைக்காலம் வந்துவிட்டாலே அனைவரது வீடுகளிலும் நீர் கசிவு ஏற்படுவது வழக்கமான ஒன்று தான்.தொடர் மழையால் வீட்டு மொட்டை மாடியில் நீர் தேங்கி வீட்டிற்குள் கசியும்.மாடி தரை தளத்தில் விரிசல் காணப்பட்டால் மழைக்காலங்களில் இதுபோன்ற நீர்க்கசிவு ஏற்படக் கூடும். இந்த விரிசலை சரி செய்ய சிமெண்ட் கலவை பூசினாலும் அவை சில தினங்களில் பயனற்று போய்விடும்.வாட்டர் ப்ரூப் சிமெண்ட் தளம் அமைத்தால் இதுபோன்ற தண்ணீர் கசிவில் இருந்து தப்பிக்க இயலும்.ஆனால் இதுபோன்ற வாட்டர் ப்ரூப் சிமெண்ட் தளம் அமைக்காதவர்களில் … Read more

மழை மற்றும் குளிர்காலங்களில் தவிர்க்காமல் கட்டாயம் சாப்பிட வேண்டிய உண்வுகள் இவை!!

These are the must-eat foods during monsoons and winters!!

தற்பொழுது மழைக்காலம் தொடங்கி வெளுத்து வாங்கி வருகிறது.இன்னும் ஒருசில மாதங்களில் குளிர்காலம் தொடங்கிவிடும்.இந்த பருவ காலத்தில் அனைவருக்கும் சூடான எண்ணெயில் பொரித்த பண்டங்கள் சாப்பிட வேண்டுமென்ற ஆசை தோன்றும்.சிலருக்கு காரமான உணவுகளை சாப்பிட வேண்டுமென்று தோன்றும்.இது அனைவருக்கும் இயல்பாக தோன்றக் கூடிய ஒன்று தான்.ஆனால் இதுபோன்ற உணவுகளை எடுத்துக் கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பொதுவாக குளிர் காலத்தில் நம் உடலில் பல மாற்றங்கள் உண்டாகும்.குறைவான வெப்பநிலை நிலவுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து சளி,இருமல்,காய்ச்சல் … Read more

ஒரு பைசா செலவின்றி வீட்டில் மொய்க்கும் ஈக்களை எளிதில் விரட்டலாம்!! இப்பொழுதே ட்ரை பண்ணி பாருங்க!!

Easily get rid of mosquitoes at home without spending a penny!! Try it now!!

வீட்டில் எலி,கரப்பான் பூச்சி,பல்லி,எறும்பு நடமாட்டத்தை போலவே ஈக்கள் கூட்டம் மொய்ப்பது அதிகரித்து வருகிறது.வீட்டில் அனைத்து இடங்களிலும் இந்த ஈக்கள் அட்டகாசம் செய்கிறது.இதை விரட்ட கடைகளில் விற்க கூடிய ஸ்ப்ரேக்களை அதிக காசு கொடுத்து வாங்கி பயன்படுத்தினாலும் அதனால் எந்த பலனும் கிடைப்பதில்லை என்பதே நிதர்சனம். முன்பெல்லாம் மாம்பழம்,பலாப்பழம் போன்ற பழ விளைச்சல் இருக்க கூடிய கோடை காலங்களில் மட்டுமே ஈக்கள் தொல்லை அதிகம் இருக்கும்.ஆனால் தற்பொழுது அனைத்து பருவ காலங்களிலும் ஈக்கள் மொய்ப்பது அதிகரித்த வண்ணம் உள்ளது.ஈக்கள் … Read more

எங்களை யாரும் விமர்சனம் செய்யக் கூடாது.. திமுக வின் அடாவடி செயல்!! சீமான் மீது பாயும் வழக்கு!!

A case has been filed against Seeman for defaming the artist

NT DMK: கலைஞர் குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக ஆட்சி நடைமுறை வந்ததிலிருந்து அடக்குமுறை என்பது அதிகமாகி விட்டது. கருத்து சுதந்திரம் என்பது குறைந்து கொண்டே செல்கிறது. திமுக மற்றும் அதன் குடும்ப அரசியலை எதிர்த்து ஒருவர் வாய் திறந்து விமர்சனம் செய்தால் கூட இருக்குமிடம் தெரியாமல் செய்து விடுகின்றனர். அந்த வகையில் ஒரு மாதத்திற்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியான துரைமுருகன் கலைஞர் … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்!! துவரம் பருப்பு வழங்குவதில் தட்டுப்பாடு!!

தமிழக அரசு நியாய விலை கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பருப்பு சர்க்கரை உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. மக்களவை தேர்தல் முடிந்த நாளிலிருந்து ரேஷன் கடைகளில் தேவைக்கேற்ப கையிருப்பு இல்லை என்ற புகார் ஓங்க ஆரம்பித்தது. மேற்கொண்டு இதனை சரி செய்யும் வகையில் தமிழக அரசு பல காரணங்களை கூறினாலும் துவரம் பருப்பு தட்டுப்பாடானது தற்போது வரை இருந்துதான் வருகிறது. இரு மாதத்திற்கு ஒரு முறை மட்டும் துவரம் பருப்பை வழங்கி வருவதாக பலர் கூறி வருகின்றனர். இவ்வாறு புகார் வந்ததை அடுத்து 51,000 டன் துவரம் பருப்பு ஆனது கொள்முதல் செய்வதாக அருவி போன்ற வெளியிட்டது. இதில் 20 ஆயிரம் டன் மட்டும் வரும் 16ம் தேதிக்குள் இறக்குமதி செய்திருக்க வேண்டுமென சிவில் சப்ளை நிறுவனத்துக்கு ஆணையிட்டது. இதற்கு ஐந்து நிறுவனங்கள் துவரம் பருப்பை வழங்க உள்ளது. ஆனால் தற்பொழுது வரை மூவாயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. வரும் பதினாறாம் தேதிக்குள் 20 ஆயிரம் டன் என்பது சாத்திய மற்றது. தற்பொழுது தீபாவளி பண்டிகை நெருங்கி வர உள்ளதால் துவரம் பருப்பு தட்டுப்பாடு இல்லாமல் இருக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அந்த வகையில் சிவில் நிறுவனத்திற்கு சப்ளை செய்யும் நிறுவனங்களிடம் விரைவில் இறக்குமதி செய்யும் மாறு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக கூறுகின்றனர்.

Tamilnadu Gov: நியாவிலைக் கடைகளில் துவரம்பருப்பு தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசு நியாய விலை கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பருப்பு சர்க்கரை உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. மக்களவை தேர்தல் முடிந்த நாளிலிருந்து ரேஷன் கடைகளில் தேவைக்கேற்ப கையிருப்பு இல்லை என்ற புகார் ஓங்க ஆரம்பித்தது. மேற்கொண்டு இதனை சரி செய்யும் வகையில் தமிழக அரசு பல காரணங்களை கூறினாலும் துவரம் பருப்பு தட்டுப்பாடானது தற்போது … Read more

உங்களுக்கு அழகான பொலிவான ஸ்கின் கிடைக்க இந்த Face Pack ட்ரை பண்ணுங்க!!

Try this face pack to get beautiful glowing skin!!

சருமத்தை முறையாக பராமரித்தால் மட்டுமே வயதான பிறகும் இளமை தோற்றத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும்.ஆனால் இன்றைய பெண்கள் மார்க்கெட்டில் விற்கும் கெமிக்கல் க்ரீம் களை வாங்கி தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். நீங்கள் ஸ்கினிற்கு பயன்படுத்தும் பெரும்பாலான க்ரீம்கள் விரைவில் முதுமை தோற்றத்தை தங்களுக்கு கொடுத்துவிடும்.எனவே கெமிக்கல் க்ரீம்களை பயன்படுத்தாமல் வீட்டில் இருக்கின்ற பொருட்களை பயன்படுத்தி முகத்தை இளமையாகவும்,பொலிவாகவும் வைத்துக் கொள்ள முயலுங்கள். முகத்தை இளமை பொலிவுடன் வைத்துக் கொள்ள துளசி மற்றும் முல்தானி மெட்டியை பயன்படுத்தலாம்.ஒரு … Read more

மிளகுடன் இந்த ஒரு பொருட்களை போட்டு கசாயம் வச்சி குடிச்சா சுகர் லெவல் சர்ருனு குறைந்துவிடும்!!

Put these ingredients with pepper and drink the decoction and the sugar level will decrease!!

உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதை நீரிழிவு நோய் என்கிறோம்.இந்த பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்திக் கொள்ளவில்லை என்றால் பெரிய அபாயத்தை சந்திக்க நேரிடும். இரத்த சர்க்கரை அறிகுறிகள்: *அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு *உடல் சோர்வு *தலைவலி *கண் பார்வை குறைபாடு *உடல் எடை குறைதல் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் இயற்கை வைத்தியம் தேவையான பொருட்கள்: 1)இலவங்கப்பட்டை – ஒரு துண்டு 2)மிளகு – நான்கு 3)தண்ணீர் – ஒரு கப் … Read more

முடி வளர்ச்சியை தூண்டும் கிராம்பு எண்ணெய்!! நம்புங்க இரண்டு வாரத்தில் ரிசல்ட் கிடைக்கும்!!

Clove Oil Stimulates Hair Growth!! Believe me you will get results in two weeks!!

ஆண்,பெண் அனைவரும் தலை முடி வலுவாகவும்,அடர்தியாகவும் வளர பலவகை எண்ணெய்,ஷாம்பு போன்ற பொருட்களை தலைக்கு பயன்படுத்தி வருகின்றனர்.ஆனால் இந்த தவறான பழக்கம் தலைமுடி உதிர்வுக்கு வழிவகுத்துவிடும்.எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிமுறைகளை பின்பற்றினால் தலைமுடி அடர்த்தியாக வளரும். தேவையான பொருட்கள்: 1)கிராம்பு அதாவது இலவங்கம் 2)கடுகு எண்ணெய் 3)வேப்பிலை செய்முறை விளக்கம்: முதலில் இரண்டு கொத்து வேப்பிலையை வெயிலில் போட்டு நன்கு உலர்த்திக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். … Read more

எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நாமக்கல் மாவட்டத்தில் அரசு வேலை!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

Govt jobs in Namakkal district for 8th class passers!! Don't miss this opportunity!!

நாமக்கல் மாவட்ட நல வாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள டிரைவர்,மருத்துவ பணியாளர்,கிளீனர் உள்ளிட்ட பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிகளுக்கு எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் தபால் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு பணி நிறுவனம்: நாமக்கல் மாவட்ட நல வாழ்வு சங்கம் பணியிடம்: நாமக்கல் பணி: 1)மருத்துவ பணியாளர் 2)கிளீனர் 3)டிரைவர் காலிப்பணியிடங்கள்: இப்பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி: இப்பணிகளுக்கு விண்ணப்பக்க விரும்பும் நபர்கள் அரசு அல்லது … Read more

நீண்ட நாட்களாக வாய்ப்புண் பிரச்சனையை அனுபவிக்கிறீர்களா? அப்போ இந்த பாட்டி வைத்தியத்தை ட்ரை பண்ணி பாருங்க!!

Suffering from long-term sleep problems? So try this grandmother's remedy!!

அல்சர் வாய்ப்புண் போன்ற பாதிப்புகள் குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள பாட்டி வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றவும். 1)நெருஞ்சில் இலை 2)தண்ணீர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும்.பிறகு சிறிதளவு நெருஞ்சில் இலையை நீரில் அலசி சுத்தம் செய்து தண்ணீர் விட்டு அரைக்கவும்.அதன் பின்னர் இந்த நெருஞ்சில் சாறை அடுப்பில் வைத்துள்ள பாத்திரத்திற்கு வடிகட்டி கொதிக்க விடவும். இதை 10 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க வைத்த பிறகு அடுப்பை அணைத்துவிடவும்.அதன் பின்னர் இந்த கசாயத்தை … Read more