இடது மார்பில் சுள்ளுனு வலிக்கிறதா? அப்போ கற்பூரத்தை இப்படி பயன்படுத்தி சரி செய்யுங்கள்!!

Do you have a nagging pain in your left chest? Then use camphor like this and fix it!!

நீங்கள் அடிக்கடி உங்கள் நெஞ்சு பகுதியில் கூர்மையான வலி ஏற்படுவதை உணர்ந்தால் அலட்சியம் கொள்ளாமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ குறிப்புகளை பின்பற்றவும். 1)துளசி விதை 2)இலவங்கப் பொடி 3)பன்னீர் 4)சர்க்கரை கிண்ணம் ஒன்றில் 20 கிராம் துளசி விதை,1/2 தேக்கரண்டி இலவங்கப் பொடி,ஒரு தேக்கரண்டி பன்னீர் மற்றும் 1/4 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து மிக்ஸ் செய்து காலை மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குணமாகும். 1)இஞ்சி துண்டு 2)எலுமிச்சை சாறு 3)தேன் … Read more

அடிக்கடி தலைவலிக்கிறதா? இந்த விதைகளை கொதிக்க வைத்து குடித்தால் தலைவலி சட்டுனு குறையும்!!

Do you have frequent headaches? If you boil these seeds and drink them, your headache will go away quickly!!

தலைவலி அனைவருக்கும் ஏற்படக் கூடிய கடுமையான பாதிப்புகளில் ஒன்று.சிலருக்கு அதீத தலைவலி பிரச்சனை இருக்கும்.இந்த பாதிப்பில் இருந்து மீள என்ன செய்வதென்று தெரியாமல் பலரும் தவித்து வருகின்றனர்.இந்த தலைவலி பாதிப்பில் இருந்து விடுதலை கிடைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வைத்தியங்கள் தங்களுக்கு உதவும். தேவையான பொருட்கள்: 1)கொத்தமல்லி விதை – ஒரு தேக்கரண்டி 2)ஏலக்காய் – ஒன்று 3)ஓமம் – அரை தேக்கரண்டி 4)புதினா இலை – ஐந்து 5)தண்ணீர் – ஒரு கப் செய்முறை: அடுப்பில் வாணலி … Read more

அடேங்கப்பா! சாதம் வடித்த பின் கிடைக்கும் கஞ்சியை குடிப்பதால் இத்தனை நன்மைகளா?

atengappa-are-there-so-many-benefits-of-drinking-the-porridge-obtained-after-straining-the-rice

நம் பாரம்பரிய உணவு தானியமான அரிசியை வைத்து வெள்ளை சாதம்,பிரியாணி,கலவை சாதம் போன்ற பல வெரைட்டி உணவுகள் தயார் செய்து உண்ணப்படுகிறது.இதில் சாதத்தை வேகவைத்த பின் கிடைக்கும் கஞ்சியை பலரும் ஊற்றிவிடுவார்கள்.சிலர் அந்த கஞ்சியில் சிறிது உப்பு கலந்து குடிக்கும் பழக்கம் கொண்டிருக்கிறார்கள்.இப்படி சாதம் வடித்த கஞ்சியை குடித்தால் உடலுக்கு தேவையான பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பது பலரும் அறிந்திராத ஒன்று. ஆனால் இன்றைய நவீன உலகில் சமையல் செய்யும் நேரத்தை குறைக்க பலவகை பாத்திரங்கள் பயன்படுகிறது.பாத்திரத்தில் … Read more

ஹெல்மெட் அணியாமல் 2 வீலரில் பயணிக்கும் அரசு ஊழியர்களுக்கு செக்!! அரசு அதிரடி நடவடிக்கை!

Govt employees traveling on 2 wheelers without helmets check!! Government action!

இந்தியாவில் சாலை விதிகள் கடுமையாக்கப்பட்டாலும் விபத்துகள் மட்டும் குறைந்தபாடில்லை.நாளுக்கு நாள் சாலை விபத்துக்கள் அதிகரித்த வண்ணமே உள்ளது.குறிப்பாக இருசக்கர வாகன விபத்துகள் அதிகம் நடைபெறுகிறது.இதற்கு முக்கிய காரணம் வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாதது தான். இரு சக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும்.வாகன ஓட்டி மட்டுமல்ல பின்னால் அமரும் நபரும் தலைக்கவசம் அணிய வேண்டுமென்று போக்குவரத்து காவலர்கள் அறிவுறித்தினாலும் மக்கள் அதை பின்பற்றுவதில்லை.இதனால் பெரும்பாலான உயிரிழப்புகள் ஹெல்மெட் அணியாததால் தான் ஏற்படுகிறது. இந்நிலையில் ஹெல்மெட் அணிவது … Read more

பெரும் ஆபத்து!! மறந்தும் கூட இந்த உணவுகளை பப்பாளி பழத்துடன் சாப்பிட்டு விடாதீர்கள்!!

Great danger!! Don't even forget to eat these foods with papaya!!

பப்பாளி அதிக நபரால் விரும்பக் கூடிய ஒரு மலிவு விலை கனியாகும்.இதில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.தினமும் பப்பாளி பழம் சாப்பிட்டு வந்தால் வயிறு தொடர்பான பாதிப்புகள் அனைத்தும் குணமாகும். மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்களுக்கு பப்பாளி ஒரு சிறந்த மலமிளக்கியாக திகழ்கிறது.இப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் நிரம்பி இருப்பதால் இதை உட்கொள்ளும் போது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் … Read more

இந்தியன் ரயில்வேயில் அசத்தல் வேலைவாய்ப்பு!! மாதம் 70 ஆயிரம் பெற உடனே விண்ணப்பியுங்கள்!!

Awesome jobs in Indian Railways!! Apply now to get 70k per month!!

இந்தியாவில் முக்கிய போக்குவரத்து துறையாக இரயில்வே திகழ்கிறது.தற்பொழுது இந்த ரயில்வே துறையில் இருந்து காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி காலியாக உள்ள உதவி பொது மேலாளர்(துணை பொது மேலாளர்) பணியிடங்களுக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் நவம்பர் 06 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: மத்திய அரசு பணி நிறுவனம்: இந்தியன் ரயில்வே பணி: *உதவி பொது மேலாளர் (துணை பொது மேலாளர்) வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் அதிகபட்சம் … Read more

இந்த பொருள் இருந்தால் அரிசி பருப்பு மாவில் வண்டு பூச்சி வராது!! உடனே ட்ரை பண்ணுங்க!!

காலநிலை மாற்றத்தில் அரிசி,பருப்பு,மாவு போன்ற உணவுப் பொருட்களில் வண்டுகள்,பூச்சிகள் மற்றும் புழுக்கள் வர ஆரம்பித்துவிடும்.குறிப்பாக மழைக்காலங்களில் தான் இதுபோன்ற பிரச்சனைகள் அதிகமாகும். இனி அரிசி,பருப்பு போன்ற உணவுப் பொருட்களில் வண்டு,பூச்சி மற்றும் புழு வராமல் இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றவும். அரசியியில் வண்டு பிடிக்காமல் இருக்க காய்ந்த கஸ்தூரி மேத்தி இலைகளை ஒரு காட்டன் துணியில் போட்டு மூட்டை போல் கட்டி வைக்கலாம்.இதன் நறுமணத்தால் வண்டுகள்,பூச்சிகள் வருவது கட்டுப்படும். துவரை,உளுந்து,பச்சை பயறு,சுண்டல் போன்ற உணவுப் பொருட்களில் … Read more

100%உண்மை!! இனி ஆண்கள் டீ காபிக்கு பதில் இதை குடித்தால் ஆண்மை அதிகரிக்கும்!!

100% True!! If men drink this instead of tea and coffee, it will increase their virility!!

பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை,கருப்பை தொடர்பான பாதிப்பு இருப்பதை போல் ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு,மலட்டு தன்மை,குறைந்த விந்து வெளியேறுதல் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.இதனால் செக்ஸ் வாழ்க்கை பாதிக்கப்படுவதோடு குழந்தை பிறப்பில் தாமதம் ஏற்படுகிறது. எனவே ஆண்களுக்கு ஆண்மை தொடர்பான பாதிப்புகள் சரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை வைத்தியத்தை ட்ரை பண்ணவும். தேவையான பொருட்கள்: 1)பேரிச்சம் பழ விதை 2)தேன் 3)தண்ணீர் செய்முறை விளக்கம்: ஒரு கப் பேரிச்சம் பழ விதையை வெயிலில் நன்கு காய வைத்து எடுத்துக் … Read more

மூக்கின் மேல் காணப்படும் கரும்புள்ளிகள் மறைய இந்த ஹோம் ரெமிடியை ட்ரை பண்ணுங்க!!

Try this home remedy to get rid of dark spots on nose!!

மூக்கு பகுதியில் கரும் புள்ளிகள் மற்றும் கருமை காணப்பட்டால் அவை முக அழகை பாழாக்கிவிடும்.எனவே இந்த கருமையை போக்க கீழே சொல்லப்பட்டுள்ள ஹோம் ரெமிடி குறிப்பை பின்பற்றவும். தீர்வு 01: 1)எலுமிச்சை சாறு 2)அரிசி மாவு ஒரு கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி அரிசி மாவு மற்றும் இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.இதை மூக்கை சுற்றி அப்ளை செய்து கைகளால் மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் மூக்கை … Read more

அதிக நேரம் மொபைல் லேப்டாப் பயன்படுத்துறீங்களா? இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க.. கண் பார்வை போய்விடும்!!

Do you spend a lot of time using a mobile laptop? Don't just make this mistake.. your eyesight will go away!!

இன்று மொபைல்,லேப்டாப்,கணினி போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துவிட்டது.பெரும்பாலானோர் லேப்டாப்பில் தான் அலுவலகம் சார்ந்த வேலைகளை செய்து வருகின்றனர்.இதனால் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு கண் பார்வை குறைபாடு ஏற்படக் கூடும். அதிக நேரம் டிஜிட்டல் திரைகளை பார்க்கும் போது கண் குறைபாடு ஏற்படும்.நீங்கள் கண்களுக்கு ஓய்வு கொடுக்காமல் நீண்ட நேரம் டிஜிட்டல் திரையை பார்த்தீர்கள் என்றால் அது கண்களுக்கு அழுத்தத்தை கொடுக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அது மட்டுமின்றி தொடர்ந்து மின்னணு சாதனங்களை பார்ப்பதால் தலைவலி,கண் வறட்சி,கண் எரிச்சல்,மங்கலான கண் … Read more