மூக்கின் மேல் காணப்படும் கரும்புள்ளிகள் மறைய இந்த ஹோம் ரெமிடியை ட்ரை பண்ணுங்க!!

Try this home remedy to get rid of dark spots on nose!!

மூக்கு பகுதியில் கரும் புள்ளிகள் மற்றும் கருமை காணப்பட்டால் அவை முக அழகை பாழாக்கிவிடும்.எனவே இந்த கருமையை போக்க கீழே சொல்லப்பட்டுள்ள ஹோம் ரெமிடி குறிப்பை பின்பற்றவும். தீர்வு 01: 1)எலுமிச்சை சாறு 2)அரிசி மாவு ஒரு கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி அரிசி மாவு மற்றும் இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.இதை மூக்கை சுற்றி அப்ளை செய்து கைகளால் மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் மூக்கை … Read more

அதிக நேரம் மொபைல் லேப்டாப் பயன்படுத்துறீங்களா? இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க.. கண் பார்வை போய்விடும்!!

Do you spend a lot of time using a mobile laptop? Don't just make this mistake.. your eyesight will go away!!

இன்று மொபைல்,லேப்டாப்,கணினி போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துவிட்டது.பெரும்பாலானோர் லேப்டாப்பில் தான் அலுவலகம் சார்ந்த வேலைகளை செய்து வருகின்றனர்.இதனால் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு கண் பார்வை குறைபாடு ஏற்படக் கூடும். அதிக நேரம் டிஜிட்டல் திரைகளை பார்க்கும் போது கண் குறைபாடு ஏற்படும்.நீங்கள் கண்களுக்கு ஓய்வு கொடுக்காமல் நீண்ட நேரம் டிஜிட்டல் திரையை பார்த்தீர்கள் என்றால் அது கண்களுக்கு அழுத்தத்தை கொடுக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அது மட்டுமின்றி தொடர்ந்து மின்னணு சாதனங்களை பார்ப்பதால் தலைவலி,கண் வறட்சி,கண் எரிச்சல்,மங்கலான கண் … Read more

டாப் 12 சித்த வைத்திய குறிப்புகள்!! இது தெரிந்தால் இனி ஆயுசுக்கும் டாக்டர் பார்க்க தேவையில்லை!!

Top 12 Siddha Remedies Tips!! If you know this, you don't need to see a Ayushuk doctor anymore!!

நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து சித்த வைத்தியங்கள் அதாவது பாரம்பரிய வைத்தியங்கள் பின்பற்றப்பட்டு வருகிறது.மருந்து மாத்திரையால் குணப்படுத்த முடியாத வியாதிகளையும் சித்த வைத்தியங்கள் மூலம் குணப்படுத்திக் கொள்ள முடியும். 1)இருமல் முள்ளங்கியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும். 2)தொண்டை கரகரப்பு ஆடாதோடை இலையை வேகவைத்து சாறு பிழிந்து தேன் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு நீங்கும். 3)இளைப்பு ஒரு கிளாஸ் வெந்நீரில் … Read more

இனி வேஸ்ட் டீத்தூளை தூக்கி எறிவதற்கு முன் இப்படி செய்யுங்கள்!! யூஸ்ஃபுல் ஹோம் ரெமெடிஸ்!!

Do this before throwing away any more waste tea powder!! Useful Home Remedies!!

நம் அனைவரும் பிடித்த பானமாக தேநீர் உள்ளது.பொதுவாக காலையில் எழுந்ததும் ஒரு கப் தேநீர் குடிப்பதை பலரும் வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர்.தேநீரின் சுவைக்கு முக்கிய காரணம் டீ தூள் தான்.இதை பயன்படுத்தி டீ தயாரித்த பிறகு டீ தூள் கழிவுகளை கொட்டி விடுவது வழக்கம்.ஆனால் இந்த டீ தூள் கழிவுகள் பல விஷயங்களுக்கு உதவும் என்பதை நிறைய பேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. டீ தயாரித்த பிறகு டீ தூள் கழிவுகளை சேகரித்து கொள்ளவும்.பிறகு இதை வெயிலில் காயவைத்து அரைத்து … Read more

திட்டமிட்ட தேதியில் 10,11,12 ம் வகுப்புகளுக்கான  பொதுத்தேர்வு நடைபெறுமா ?? வெளியான புதிய தகவல்

Will the general examination for classes 10, 11, 12 be held on the scheduled date?? New information released

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் ,ஏப்ரல்  மற்றும் மே ஆகிய மாதங்களில் 10,11,12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வானது நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டும் அதற்கான அட்டவணை விரைவாக வெளியாக உள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தல் காரணமாக பள்ளி மாணவர்களுக்கான விடுமுறை மற்றும் பள்ளி திறப்பிலும் மாற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக விடுமுறை தள்ளிப்போனது.இதனை சரி செய்யும் வகையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அனைத்து சனிக்கிழமைகளிலும் வகுப்புகள்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனால் பாட வகுப்புகள் சரியாக … Read more

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மாஸ் அறிவிப்பு!! பயன்பாட்டிற்கு வரும் மடிக்கணினி!!

second-phase-govt-school-teachers-scheme-to-provide-laptops

தமிழக அரசு பள்ளிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது பள்ளிகல்வித்துறை. அந்த வகையில்  தற்போது உள்ள கற்றல் கற்பித்தல் முறைகளுக்கு ஏற்ப அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி (டேப்லேட்) வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலம் டேப்லேட் கொள்முதல் செய்யப்பட்டு அதனை ஆசிரியர்களுக்கு விநியோகம் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு (2023-2024) முதல் முறை முதற்கட்டமாக ரூ.101.48 கோடி மதிப்பிலான … Read more

உடலில் அனைத்து நோய்களையும் குணமாக்கும் இலை!! தினமும் இரண்டு சாப்பிட்டால் மருத்துவரை நாட தேவையில்லை!!

A leaf that cures all diseases in the body!! If you eat two a day, you don't need to consult a doctor!!

  நம் ஊரில் மருத்துவ குணம் நிறைந்த தாவரங்கள் மற்றும் மரங்கள் எந்த ஒரு பராமரிப்பும் இன்றி செழிப்பாக வளர்ந்து வருகிறது.சில வகை செடிகள் நாம் அறிந்தவையாக இருக்கும்.அதில் ஒன்று தான் துளசி.இதில் ஏகப்பட்ட மருந்து குணங்கள் அடங்கியிருக்கிறது.துளசி சாப்பிட்டால் சளி தொந்தரவு நீங்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.ஆனால் துளசி உடலில் உள்ள பல நோய்களுக்கு மருந்தாக திகழ்கிறது என்பது பலருக்கும் தெரிவதில்லை. துளசியில் உள்ள யூஜினால் என்ற வேதிப்பொருள் இருமலை குணமாக்குகிறது.சர்க்கரை நோயாளிகள் தினமும் … Read more

தலைமுடி கருப்பா அடர்த்தியாக வளர.. கருஞ்சீரகம் ஒன்று போதும்!! எப்படி யூஸ் பண்ணனும் தெரியுமா?

Hair grows black and thick.

  அழகான அடர்த்தியான கூந்தல் வளர்ச்சியை யார் தான் விரும்ப மாட்டார்கள்.இதற்காக கண்ட கெமிக்கல் பொருட்களை தலைக்கு பயன்படுத்தாமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றவும். தேவையான பொருட்கள்: 1)கருஞ்சீரம் ஒரு தேக்கரண்டி 2)தேங்காய் எண்ணெய் 200 மில்லி 3)வெந்தயம் ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்: அடுப்பில் இரும்பு கடாய் ஒன்றை வைத்து ஒரு தேக்கரண்டி கருஞ்சீரம் போட்டு நன்கு வறுக்க வேண்டும்.பிறகு இதை ஒரு தட்டிற்கு மாற்றி விடவும். அதன் பின்னர் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை … Read more

முகத்தை தங்கம் போல் ஜொலிக்க செய்யும் பேஸ் பேக்!! வெறும் இரண்டு பொருள் இருந்தால் போதும்!!

A base pack that makes your face shine like gold!! Just two things are enough!!

  வயதான பின்னரும் முகத்தின் பொலிவு குறையாமல் இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள நேச்சுரல் பேஸ் பேக்கை தினமும் முயற்சித்து வாருங்கள். 1)ஆவாரம் பூ 2)கஸ்தூரி மஞ்சள் தூள் ஒரு கைப்பிடி ஆவாரம் பூவை வெயிலில் காய வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். ஆவாரம் பூ கிடைக்காதவர்கள் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் ஆவாரம் பூ பொடி தேவையான அளவு வாங்கிக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஒரு கிண்ணத்தில் ஒரு … Read more

உடல் ஆரோக்கியத்தை பேணி காக்கும் சத்து மிகுந்த பானம்!! இது நிபுணர்களின் பரிந்துரை!!

Nutrient-rich drink that keeps the body healthy!! This is an expert recommendation!!

தேயிலையில் தயாரிக்கப்பட்ட டீ அனைவருக்கும் பிடித்த பானமாக இருக்கின்றது.இந்த பானம் உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும் என்றாலும் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.எனவே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள பானத்தை தயார் செய்து குடிக்கவும். தேவையான பொருட்கள்: 1)ராகி – 3 தேக்கரண்டி 2)கம்பு – 3 தேக்கரண்டி 3)தேயிலை தூள் – 1/2 தேக்கரண்டி 4)இஞ்சி – ஒரு துண்டு 5)பட்டை – ஒரு துண்டு 6)ஏலக்காய் – இரண்டு 7)நாட்டு சர்க்கரை – … Read more