எலிகளை விரட்ட ஒரு ஸ்பூன் கோதுமை மாவு போதும்!! இப்படி செய்தால் இனி ஒரு எலி கூட உங்க வீட்டுப்பக்கம் வராது!!

How to get rid of rats

வீட்டில் பல்லி,கரப்பான் பூச்சி,எலி நடமாட்டம் என்பது தற்பொழுது அதிகரித்து வரும் பிரச்சனைகளில் ஒன்றாக திகழ்கிறது.குறிப்பாக எலி நடமாட்டம் மற்றும் அதன் தொல்லையால் பலரும் அவதியடைந்து வருகின்றனர்.இந்த எலிகளின் நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்: 1)கோதுமை மாவு 2)மிளகாய்த் தூள் 3)சோப் 4)டெட்டால் 5)கைக்குட்டை செய்முறை விளக்கம்: முதலில் ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு கோதுமை மாவு சேர்க்கவும்.எலி நடமாட்டம் அதிகம் இருந்தால் மூன்று தேக்கரண்டி கோதுமை மாவு சேர்க்க வேண்டும். … Read more

உங்கள் வீட்டு பூஜை அறையை பராமரிப்பது எப்படி? இதை செய்தால் மன நிறைவு உண்டாகும்!!

How to maintain your home puja room? Doing this will give you satisfaction!!

இன்று கட்டமைக்கப்படும் அனைத்து வீடுகளிலும் பூஜை அறை கட்டாயம் இருக்கிறது.பூஜை அறையில் கடவுள் படங்களை வைத்தால் மட்டும் முழு பலன் கிடைத்துவிடாது.பூஜை அறையை முறையாக பராமரிக்க தெரிந்திருக்க வேண்டும். பூஜை அறையை முறையாக பராமரித்து பூஜை செய்தால் மட்டுமே கடவுளின் அருள் முழுமையாக கிடைக்கும்.பூஜை அறையில் காய்ந்த மாலைகள்,எலுமிச்சை மற்றும் பழைய பூஜை பொருட்கள் இருந்தால் அதனை உடனடியாக அப்புறப்படுத்தி கால் படாத இடத்தில் வைத்துவிட வேண்டும். பூஜை அறையில் ஒட்டடை இருந்தால் தெய்வ கடாச்சம் குறைந்துவிடும்.எனவே … Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்! தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அகவிலைப்படி உயர்வு?

Good news for central government employees!! Important information about discount rate!!

  மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை அகவிலைப்படி(அலவன்ஸ்) தரப்படுகிறது.அதேபோல் தமிழக அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. மத்திய அரசானது தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அதிகரித்த பிறகு மாநில அரசு அகவிலைப்படி உயர்வை அதிகரிப்பது வழக்கம்.இந்நிலையில் இம்மாத இறுதியில் தீபாவளி பண்டிகை வரவிருப்பதால் மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதிய குழுவின் அடிப்படையில் அகவிலைப்படி இன்னும் சில தினங்களில் உயர்த்துவது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தீபாவளி … Read more

விவசாயிகளுக்கு ஜாக்பாட்.. விவசாயக் கடன் தள்ளுபடி; முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

Jackpot for farmers.. Agricultural loan waiver; Chief Minister Action Announcement!!

  விவசாயிங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.கிசான் உதவித்தொகை,பயிர்க் கடன்,மானிய விலையில் உரம் மற்றும் விதை வழங்குதல் போன்ற அரசின் நடவடிக்கையில் விவசாயிகள் பெரும் பயனடைந்து வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரி விவசாயிகளின் பயிர் கடன் 100% தள்ளுபடி செய்யப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் தெரிவித்திருக்கிறார்.முதலமைச்சரின் இந்த அறிவிப்பால் ஏழை விவசாயிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றனர். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதர் தொண்டமாநத்தம் கிராமத்தில் மேம்படுத்தப்பட்ட குடிநீர் திட்டத்தை … Read more

2000 காலிப்பணியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வந்தாச்சு ரேசன் கடை வேலைவாய்ப்பு!!

2000 vacancies.. Vandachu ration shop job for 10th passed!!

  தமிழக அரசுக்கு கீழ் இயங்கி வரும் கூட்டுறவு சங்கங்களில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று தற்பொழுது வெளியாகி இருக்கிறது.அதன்படி விற்பனையார்கள் மற்றும் கட்டுநர்களுக்கான 2000 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது.10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: தமிழக அரசு பணி நிறுவனம்: கூட்டுறவு சங்கம் பணி: 1)விற்பனையார்கள் 2)கட்டுநர்கள் காலிப்பணியிடங்கள்: இப்பணிகளுக்கு என்று மொத்தம் 2000 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் மட்டும் 348 காலிப்பணியிடங்களை நிரப்பட உள்ளது. பணியிடம்: தமிழ்நாடு முழுவதும் … Read more

நாதக வில் அடுத்தடுத்த ஷாக்.. 5 லட்சம் கேட்டு சீமான் டார்ச்சர்!! மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிட்ட அபிநயா விலகல்!!

Next shock in Nathaka.. Seeman Torture by asking 5 lakhs!! Abhinaya who contested in the Lok Sabha and by-elections quit!!

    NTK: நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக அக்கட்சி நிர்வாகி அபிநயா தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். சீமான் நாம் தமிழர் கட்சியில் சர்வாதிகாரம் செய்வதாக நிர்வாகிகள் பலர், ஒருவர் பின் ஒருவராக கட்சியை விட்டு விலகி வருகின்றனர். குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் முன் அக்கட்சி நிர்வாகிகள் எனத் தொடங்கி மேற்கொண்டு விழுப்புரம் வடக்கு மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர் என அனைவரும் கட்சியை விட்டு விலகியுள்ளனர். கட்சி நிர்வாகிகளுக்கு எந்த … Read more

இனி குப்பை கொட்டினால் டிஜிட்டல் முறையில் அபராதம் வசூல்!! போக்குவரத்து துறை அடுத்து மாநகராட்சியின் மாஸ் அப்டேட்!!

Fines for littering will now be collected digitally!! The next update of the Corporation after the Transport Department!!

  #Chennai: சென்னை மாநகரில் பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களிடம் அபாரதம் வசூலிக்க டிஜிட்டல் மயமாக்கப்பட்ட கருவியை அறிமுகப்படுத்த உள்ளனர். சென்னையில் ஒரு நாளில் 7000 டன் குப்பையானது எடுக்கப்படுகிறது. குறிப்பாக பல இடங்களில் விதிமுறைகளை மீறி பலரும் குப்பைகளை சாலைகளிலேயே கொட்டி விடுகின்றனர். இதனை தடுக்கும் விதமாக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விதிமுறைகள் அமல்படுத்தியும் எந்த ஒரு மாறுதலும் இல்லை. மேற்கொண்டு மாநகராட்சியானது ரூ 500 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தியது. இருப்பினும் மக்கள் பொது … Read more

புதிய ரேஷன் அட்டை பெற்றவரா நீங்கள்?? மாதம் ரூ 1000 எப்பொழுது கிடைக்கும் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!! 

Are you a new ration card holder?? Tamil Nadu government announced when will get Rs 1000 per month!!

தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டது.இத்திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான மகளிர் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு புதிதாக ரேசன் கார்டு பெற விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.இதனால் புதிய ரேசன் கார்டுகள் வழங்கும் பணியை தமிழக அரசு தாற்காலிகமாக நிறுத்தி வைத்தது.கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேலாக விண்ணப்பித்தவர்களுக்கு புதிய ரேசன் கார்டு வழங்காததால் தமிழக அரசு கோரிக்கை வலுக்கத் தொடங்கியது. … Read more

NLC நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள்!! மாதம் ரூ.22,000 சம்பளம் பெற உடனே விண்ணப்பியுங்கள்!!

NLC Vacancies!! Apply now to get salary of Rs.22,000 per month!!

நெய்வேலியில் இயங்கி கொண்டிருக்கும் மத்திய அரசு நிறுவனமான NLC-இல் காலியாக உள்ள 56 Industrial Trainee பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான கல்வித்தகுதி,ஊதியம்,தேர்வு முறை உள்ளிட்டவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வேலை வகை: மத்திய அரசு பணி நிறுவனம்: NLC இந்திய லிமிடெட் பணி: Industrial Trainee காலிப்பணியிடங்கள்: Industrial Trainee பணிக்கு மொத்தம் 56 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணியிடம்: நெய்வேலி விண்ணப்பிக்க இறுதி நாள்: அக்டோபர் … Read more

மத்திய அரசின் சூப்பர் பென்ஷன் ஸ்கீம்!! ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 பெற உடனே அப்ளை பண்ணுங்க!!

Central Government Super Pension Scheme!! Apply now to get Rs.5,000 every month!!

மத்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தை நாட்டு மக்களுக்காக தொடங்கி வைத்தது.இது ஒரு மாதாந்திர ஓய்வூதிய திட்டமாகும்.இத்திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.5,000 வரை பென்ஷன் பெற முடியும் என்பதால் நாட்டு மக்கள் மத்தியில் இத்திட்டத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்திய குடிமகன்கள் மட்டுமே இத்திட்டத்தில் சேர முடியும்.18 முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்.இத்திட்டத்தில் சேர்ந்த பிறகு ஒவ்வொரு மாததமும் ரூ.210 செலுத்த … Read more