நீண்ட நாள் கருவளையத்தை ஒரு மணி நேரத்தில் மறையவைக்கும் அற்புத க்ரீம்!!
கண்களுக்கு தேவையான ஓய்வு கொடுக்கவில்லை என்றால் கண்களை சுற்றி கருவளையம் உருவாகிவிடும்.அதேபோல் மன அழுத்தம்,கண்களை பராமரிக்காமை போன்ற காரணங்களாலும் கருவளையம் உண்டாகிறது. இந்த கருவளையம் மறைய நிறைய கெமிக்கல் க்ரீம்களை பயன்படுத்தி சலித்துவிட்டீர்களா? அப்போ கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை முறையை பின்பற்றி பாருங்கள்நிச்சயம் கருவளையம் அனைத்தும் விரைவில் மறைந்துவிடும். தேவையான பொருட்கள்: 1)குங்குமப் பூ 2)துளசி இலை 3)தேன் செய்முறை: மிக்ஸி ஜாரில் கால் கைப்பிடி அளவு துளசி இலை,இரண்டு அல்லது மூன்று குங்குமப் பூ … Read more