நோ எக்ஸாம்.. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் மாதம் ரூ.9,000/- ஊதியத்தில் வேலை!!

No Exam..Job in Tamilnadu Government Transport Corporation with Salary of Rs.9,000/- per month!!

  தமிழக அரசுக்கு கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அதன்படி Technician (Diploma) Apprentices,Graduate Apprentices மற்றும் Non-Engineering Graduate Apprentices பணிகளுக்கு என்று 499 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.இப்பணிகளுக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: தமிழக அரசு பணி நிறுவனம்: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் பணி: 1)Technician (Diploma) Apprentices -140 2)Graduate Apprentices – 201 3)Non-Engineering … Read more

UTERINE FIBROIDS: கருப்பை கட்டியை கரைக்கும் மூலிகை கஷாயம் தயாரிப்பது எப்படி?

UTERINE FIBROIDS: How to prepare herbal decoction to dissolve uterine fibroids?

  உலகில் பல பெண்கள் கருப்பை கட்டி பிரச்சனையால் அவதியடைந்து வருகின்றனர்.இது ஹார்மோன் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளில் ஒன்றாகும்.இந்த பாதிப்பு இருந்தால் உடல் எடை அதிகரிப்பு,ஒழுங்கற்ற மாதவிடாய் போன்ற பல்வேறு பாதிப்புகளை சந்திக்க நேரிடும். இதனால் பெண்கள் உடல் மற்றும் மன ரீதியாக அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.இந்த கருப்பை கட்டி பிரச்சனை இருப்பவர்கள் தொடர்ந்து மருந்து மாத்திரை எடுத்துக் கொண்டாலும் உரிய பலன் கிடைக்காது. இந்த பாதிப்பை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும். … Read more

நீண்ட நாள் கருவளையத்தை ஒரு மணி நேரத்தில் மறையவைக்கும் அற்புத க்ரீம்!!

A wonderful cream that makes dark circles disappear in an hour!!

  கண்களுக்கு தேவையான ஓய்வு கொடுக்கவில்லை என்றால் கண்களை சுற்றி கருவளையம் உருவாகிவிடும்.அதேபோல் மன அழுத்தம்,கண்களை பராமரிக்காமை போன்ற காரணங்களாலும் கருவளையம் உண்டாகிறது. இந்த கருவளையம் மறைய நிறைய கெமிக்கல் க்ரீம்களை பயன்படுத்தி சலித்துவிட்டீர்களா? அப்போ கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை முறையை பின்பற்றி பாருங்கள்நிச்சயம் கருவளையம் அனைத்தும் விரைவில் மறைந்துவிடும். தேவையான பொருட்கள்: 1)குங்குமப் பூ 2)துளசி இலை 3)தேன் செய்முறை: மிக்ஸி ஜாரில் கால் கைப்பிடி அளவு துளசி இலை,இரண்டு அல்லது மூன்று குங்குமப் பூ … Read more

டயட் இன்றி உடல் எடையை குறைக்கும் வித்தை!! தினமும் இதை செய்தால் வாரத்திற்கு 3 கிலோ எடை குறைவது கன்பார்ம்!!

Weight loss trick without diet!! If you do this daily, you can lose 3 kilos in a week!

  உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்ந்தால் அப்பத்தான நோய் பாதிப்புகள் ஏற்படக்கூடும்.மாரடைப்பு,பக்கவாதம்,மூட்டு வலி போன்ற பாதிப்புகள் ஏற்பட முக்கிய காரணம் உடல் பருமன். நமது உடலில் வயிறு,கை,தொடை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு கெட்ட கொழுப்புகள் சேர்க்கிறது.இதை ஆரோக்கியமான முறையில் கரைக்க விரும்புபவர்களுக்கு க்ரீன் டீ நல்ல சாய்ஸாக இருக்கும். க்ரீன் டீ குடிப்பதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு குறைவதோடு இளமை பொலிவுடன் இருக்க உதவுகிறது.தினமும் ஒரு கிளாஸ் க்ரீன் குடித்து வந்தால் மூளையின் செயல்பாடு அதிகரிக்கும்.இதயம் தொடர்பான … Read more

நாள்பட்ட நுரையீரல் சளி ஆஸ்துமா பிரச்சனை சரியாக இந்த கஷாயத்தை குடியுங்கள்!!

Drink this concoction properly for chronic lung mucus asthma problem!!

  காலநிலை மாற்றத்தினால் குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் சளி,இருமல்,சுவாசப் பிரச்சனை ஏற்படுகிறது.சிலர் ஆஸ்துமா மற்றும் காச நோயால் அவதியடைந்து வருகின்றனர்.இந்த பாதிப்புகளில் இருந்து மீள கற்பூரவள்ளி,வெற்றிலை,துளசி போன்ற மூலிகைகள் உதவுகிறது. தேவையான பொருட்கள்: 1)கற்பூரவள்ளி இலை 2)கருப்பு மிளகு 3)வெற்றிலை செய்முறை: முதலில் பத்து கரு மிளகை லேசாக சூடுபடுத்தி உரலில் போட்டு கொரகொரப்பாக இடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஐந்து கற்பூரவள்ளி இலை மற்றும் ஒரு வெற்றிலையை காம்பு நீக்கிவிட்டு தண்ணீர் போட்டு அலசி சுத்தம் … Read more

பரோட்டா சாப்பிடுபவர்கள் இதையெல்லாம் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!! உயிருக்கே ஆபத்தாகும் உணவு!!

Parotta eaters must know this!! Life threatening food!!

  கடந்த சில வருடங்களாக பரோட்டா,பிரியாணி போன்ற உணவுகளை உட்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.தினமும் பரோட்டா,பொரிச்ச கறி,சிக்கன் ரைஸ்,பிரியாணி போன்ற உணவுகளை தேடி உண்கின்றனர். குறிப்பாக மைதாவால் தயாரிக்கப்படும் பரோட்டாவை விரும்பி சாப்பிடுபவர்கள் அதிகம்.நெய் பரோட்டா,பன் பரோட்டா,கிளி பரோட்டா,கொத்து பரோட்டா என்று வித வித பரோட்டாக்கள் ஹோட்டல்களில் கிடைக்கிறது. பரோட்டா சாப்பிட ருசியாக இருந்தால் இதனால் உடலுக்கு எந்த ஒரு ஆரோக்கிய நன்மைகளும் கிடைப்பதில்லை என்பது தான் நிருபிக்கப்பட்ட உண்மை.மைதாவால் செய்யப்படும் பரோட்டாக்களில் நார்ச்சத்து என்ற … Read more

வாழைப்பழம் சாப்பிடுறீங்களா? அப்போ இந்த தவறை மட்டும் செஞ்சிடாதிங்க!!

Do you eat bananas? So don't just make this mistake!!

ஆண்டுதோறும் கிடைக்க கூடிய மலிவு விலை பழங்களில் ஒன்று வாழைப்பழம்.இதில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. பூவன்,கற்பூரவல்லி வாழை,மொந்தன்,செவ்வாழை,பச்சை வாழை என்று இதில் ஏகப்பட்ட ரகங்கள் இருக்கின்றது. ஒவ்வொரு ரகமும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும்.உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டியது அவசியம். இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்களுக்கு அருமருந்தாக திகழ்கிறது.இரத்த அழுத்த பாதிப்பை முழுமையாக கட்டுப்படுத்தும். மன அழுத்தம்,உடல் … Read more

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய ஆயுதக் காவல் படையில் வேலை! 40000 காலிப்பணியிடங்கள்!

Central Armed Police Force Jobs for Class 10 Passers! 40000 Vacancies!

பணியாளர் தேர்வாணையமானது காலியாக உள்ள மத்திய ஆயுதக் காவல் படை பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.இப்பணிக்கு மொத்தம் 40000 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.இப்பணிக்கு தகுதி விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: மத்திய அரசு பணி நிறுவனம்: பணியாளர் தேர்வாணையயம் பணி: மத்திய ஆயுதக் காவல் படை காலிப்பணியிடங்கள்: இப்பணிக்கு மொத்தம் 40000 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி: மத்திய ஆயுதக் காவல் படையில் பணி புரிய விருப்பம் இருப்பவர்கள் அரசு அல்லது … Read more

தேங்காய் எண்ணெய் ஒன்று போதும்.. எப்பேர்ப்பட்ட மூட்டு வலியும் ஒரே வாரத்தில் குணமாகிவிடும்!!

One coconut oil is enough.. Any kind of joint pain will be cured in one week!!

இக்காலத்தில் மூட்டு வாலியானது பெரியவர்களுக்கு மட்டுமல்ல இளம் வயதினர் மற்றும் சிறு பிள்ளைகளுக்கும் ஏற்படுகிறது.இக்காலத்தில் உட்கார்ந்த வாழ்க்கை முறை அதிகரித்து வருவதால் இடுப்பு வலி,மூட்டு வலி,கால் வலி போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. உடல் எடை அதிகரித்தால் மூட்டு வலி பிரச்சனை உண்டாகும்.இதனால் வயதாவதற்கு முன்பே நடப்பதில் சிரமத்தை சந்திக்க நேரிடும்.எனவே உடல் எலும்புகள் வலிமைபெற,உடல் ஆரோக்கியம் மேம்பட ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை அவசியம் உண்ண வேண்டும். உங்களுக்கு மூட்டு வலி பாதிப்பு அதிகரித்தால் கால் வீக்கம்,நடப்பதில் சிரமம்,படி … Read more

அரசின் இந்த திட்டம் பற்றி தெரிந்தால்.. இனி கரண்ட் பில் கட்ட வேண்டிய கவலையே உங்களுக்கு ஏற்படாது!!

If you know about this scheme of the government.. you will not have to worry about paying the current bill anymore!!

இன்று ஏசி,பிரிட்ஜ் போன்ற மின்சாதன பொருட்கள் இல்லாத வீடுகளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.காரணம் ஒவ்வொரு ஆண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது.ஏசி பயன்படுத்தினால் வெப்பத்தில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும் என்றாலும் அதனால் வருகின்ற கரண்ட் பில்லை பார்த்தால் நமக்கு தலை சூடாகிவிடும் என்பது தான் நிதர்சனம். மக்களுக்கு கரண்ட் பில் பற்றிய கவலை ஏற்படாமல் இருக்க மத்திய அரசு “பிரதமரின் சூரிய வீடு” என்ற திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் … Read more