இனி குப்பை கொட்டினால் டிஜிட்டல் முறையில் அபராதம் வசூல்!! போக்குவரத்து துறை அடுத்து மாநகராட்சியின் மாஸ் அப்டேட்!!

Fines for littering will now be collected digitally!! The next update of the Corporation after the Transport Department!!

  #Chennai: சென்னை மாநகரில் பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களிடம் அபாரதம் வசூலிக்க டிஜிட்டல் மயமாக்கப்பட்ட கருவியை அறிமுகப்படுத்த உள்ளனர். சென்னையில் ஒரு நாளில் 7000 டன் குப்பையானது எடுக்கப்படுகிறது. குறிப்பாக பல இடங்களில் விதிமுறைகளை மீறி பலரும் குப்பைகளை சாலைகளிலேயே கொட்டி விடுகின்றனர். இதனை தடுக்கும் விதமாக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விதிமுறைகள் அமல்படுத்தியும் எந்த ஒரு மாறுதலும் இல்லை. மேற்கொண்டு மாநகராட்சியானது ரூ 500 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தியது. இருப்பினும் மக்கள் பொது … Read more

புதிய ரேஷன் அட்டை பெற்றவரா நீங்கள்?? மாதம் ரூ 1000 எப்பொழுது கிடைக்கும் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!! 

Are you a new ration card holder?? Tamil Nadu government announced when will get Rs 1000 per month!!

தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டது.இத்திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான மகளிர் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு புதிதாக ரேசன் கார்டு பெற விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.இதனால் புதிய ரேசன் கார்டுகள் வழங்கும் பணியை தமிழக அரசு தாற்காலிகமாக நிறுத்தி வைத்தது.கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேலாக விண்ணப்பித்தவர்களுக்கு புதிய ரேசன் கார்டு வழங்காததால் தமிழக அரசு கோரிக்கை வலுக்கத் தொடங்கியது. … Read more

NLC நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள்!! மாதம் ரூ.22,000 சம்பளம் பெற உடனே விண்ணப்பியுங்கள்!!

NLC Vacancies!! Apply now to get salary of Rs.22,000 per month!!

நெய்வேலியில் இயங்கி கொண்டிருக்கும் மத்திய அரசு நிறுவனமான NLC-இல் காலியாக உள்ள 56 Industrial Trainee பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான கல்வித்தகுதி,ஊதியம்,தேர்வு முறை உள்ளிட்டவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வேலை வகை: மத்திய அரசு பணி நிறுவனம்: NLC இந்திய லிமிடெட் பணி: Industrial Trainee காலிப்பணியிடங்கள்: Industrial Trainee பணிக்கு மொத்தம் 56 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணியிடம்: நெய்வேலி விண்ணப்பிக்க இறுதி நாள்: அக்டோபர் … Read more

மத்திய அரசின் சூப்பர் பென்ஷன் ஸ்கீம்!! ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 பெற உடனே அப்ளை பண்ணுங்க!!

Central Government Super Pension Scheme!! Apply now to get Rs.5,000 every month!!

மத்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தை நாட்டு மக்களுக்காக தொடங்கி வைத்தது.இது ஒரு மாதாந்திர ஓய்வூதிய திட்டமாகும்.இத்திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.5,000 வரை பென்ஷன் பெற முடியும் என்பதால் நாட்டு மக்கள் மத்தியில் இத்திட்டத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்திய குடிமகன்கள் மட்டுமே இத்திட்டத்தில் சேர முடியும்.18 முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்.இத்திட்டத்தில் சேர்ந்த பிறகு ஒவ்வொரு மாததமும் ரூ.210 செலுத்த … Read more

மிஸ் பண்ணிடாதீங்க!! யூட்யூபில் லட்சக்கணக்கில் சம்பாதிக்க தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!! 

Don't miss it!! Tamil Nadu government's strange announcement to earn lakhs on YouTube!!

தற்பொழுது சிறந்த பொழுதுபோக்கு சமூக வலைத்தளமாக யூட்யூப் திகழ்கிறது.யூட்யூபில் பாட்டு,சமையல்,குழந்தைகள் காணொளி,கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த காணொளி,திரைப்படங்கள்,உலக நிகழ்வுகள் அனைத்தும் பார்க்க முடிகிறது. இதனால் மக்கள் வாழ்க்கையில் இதுபோன்ற சமூக வலைத்தளங்கள் முக்கிய பங்கை வகிக்கிறது.மற்ற செயலிகளை காட்டிலும் யூட்யூப் செயலிக்கான வரவேற்பு சற்று அதிகமாகத் தான் இருக்கிறது.காரணம் யூட்யூபில் பயனர்கள் தங்களுக்கு சொந்தமான சேனலை தொடங்கி வீடியோக்களை பதிவிட்டு சம்பாதிக்கும் ஒரு பிளாட்பார்ம் ஆக திகழ்கிறது.இதனால் தற்பொழுது இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் யூட்யூப் சேனல் தொடங்கி … Read more

இனி பணம் எடுக்க ATM வரிசையில் நிற்க தேவையில்லை!! ‘ஆதார்’ இருந்தால் வீட்டில் இருந்தபடியே எடுக்கலாம்!!

No need to stand in ATM line anymore!! If you have Aadhaar, you can take it from home!!

  உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் முன்னேறி வருகிறது.நகர்புறங்கள் மட்டுமின்றி கிராமபுறங்களிலும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் சேவைகள் வழங்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் காகிததாள் பணப் பரிமாற்றம் மட்டுமே இருந்து வந்த நிலையில் தற்பொழுது காகிதமில்லா அதாவது ஆன்லைன் பணப் பரிமாற்றம் அதிகரித்து விட்டது.டீ கடை முதல் பெரிய வணிக மையங்கள் வரை அனைத்து இடங்களிலும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதேபோல் தாற்பொழுது ஊதியம்,பென்ஷன் போன்றவை வங்கி கணக்கிற்கு அனுப்பப்படுவது அதிகரித்த … Read more

ஆயுத பூஜை 2024: எந்த நேரத்தில் வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்!! கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

Ayudha Puja 2024: Which Time To Worship Will Get Good Results!! Must know!!

தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்று ஆயுத பூஜை(சரஸ்வதி பூஜை) மற்றும் விஜய தசமி.இந்த பண்டிகைகள் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் வருகிறது.தமிழகத்தை போன்று கர்நாடக மற்றும் ஆந்திராவில் இது முக்கியமான பண்டிகையாக திகழ்கிறது. நாம் செய்யும் தொழிலில் பயன்படுத்தும் கருவிகளுக்கு திருநீறு பட்டை போட்டு சந்தனம் மற்றும் குங்குமத்தில் பொட்டு வைத்து வணங்குவதால் தான் இது ஆயுத பூஜை என்று அழைக்கப்படுகிறது.அதேபோல் கல்வியில் சிறந்து விளங்க சரஸ்வதி தேவிக்கு பூஜை செய்து வழிபடுவது வழக்கமான ஒன்றாக … Read more

அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி.. இந்த நாட்களில் தப்பி தவறியும் இறைச்சி சாப்பிட்டு விடாதீர்கள்!!

Shock for non-vegetarians.. Don't eat any meat these days!!

சைவ உணவு உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் அதைவிட அசைவ உணவுகளையே பெரும்பாலானோர் விரும்பி உண்கின்றனர்.காரணம் அசைவ உணவுகள் அதிக ருசியாக இருப்பது தான்.இந்த உணவுகளில் அதிக புரதச்சத்து நிறைந்திருக்கிறது.இவை உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. புரதக் குறைபாடு இருப்பவர்கள் அசைவ உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.அசைவங்களில் கோழி,ஆடு,மீன் ஆகியவை பெரும்பாலானோர் விரும்பி உண்ணக் கூடியவையாக உள்ளது.இதில் கிரேவி,வறுவல்,குழம்பு,ப்ரை மற்றும் பிரியாணி என்று பல ருசியான உணவுகள் செய்து உண்ணப்படுகிறது. முன்பெல்லாம் ஞாயிற்றுக்கிழமை மற்றும் பண்டிகை நாட்களில் மட்டுமே … Read more

7 நாளில் கெட்ட கொழுப்பை விரட்ட இந்த வீட்டு வைத்தியத்தை பாலோ பண்ணுங்க!!

Follow these home remedies to get rid of bad fat in 7 days!!

பெரியவர்கள் மட்டுமல்ல சிறுவர்களும் பேட் கொலஸ்ட்ரால் பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்தால் மாரடைப்பு,பக்கவாதம்,இரத்த அழுத்தம்,சுவாசப் பிரச்சனை போன்றவை உண்டாகும். இந்த கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை பானத்தை தொடர்ந்து குடித்து வாருங்கள். தேவையான பொருட்கள்: 1)தண்ணீர் – 2 கப் 2)இஞ்சி – ஒரு தேக்கரண்டி 3)மிளகு – அரை தேக்கரண்டி 4)நெல்லிக்காய் பொடி – ஒரு தேக்கரண்டி 5)தேன் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்: அடுப்பில் பாத்திரம் … Read more

உங்களது சுகர் சட்டென்ன குறைய இதை 1 கிளாஸ் குடியுங்கள்!! இனி மாத்திரை தேவையில்லை!!

Drink 1 glass of this as soon as your sugar drops!! No more pills!!

நீரழிவு நோயாளிகளுக்கு உணவுக்கட்டுப்பாடு மிக முக்கியம்.இது உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் உதவும்.ஆனால் பெரும்பாலான சர்க்கரை நோயாளிகள் உணவுமுறையில் கட்டுப்பாடுடன் இருப்பதில்லை. இதனால் சர்க்கரை அளவு கூடி உயிருக்கு ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள்.நீரிழிவு நோய் வந்துவிட்டால் அதை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.சர்க்கரை நோயாளிகள் அனைவரும் டயட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.கார்போஹைட்ரேட்,மாவுச்சத்து மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் அது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்துவிடும்.அதேபோல் அதிக புரதம் … Read more