பூஜை அறையில் சாமிக்கு வைக்கும் தண்ணீர் குறைந்தால் வீட்டில் இது தான் நடக்கும்!!  

This is what happens at home if the water given to the Sami in the pooja room is reduced!!

உங்களில் பலருக்கு தினமும் பூஜை செய்து வழிபடக் கூடிய பழக்கம் இருக்கும்.இவ்வாறு வழிபடும் போது எச்சில் படாத தண்ணீர்,பழங்கள் மற்றும் நெய்வேத்தியங்களை படைக்க வேண்டும். தண்ணீரை மண் பாத்திரம்,செம்பு அல்லது பித்தளை பாத்திரத்தில் நிரப்பி பூஜை அறையில் வைத்தால் அது நமக்கு நல்ல பலனை கொடுக்கும் என்பது ஐதீகம்.இந்த தண்ணீரை வைத்து இறைவனுக்கு பூஜை செய்து தீர்த்தம் போல் அருந்தினால் கோடி நன்மைகள் கிடைக்கும். அதேபோல் பூஜை அறையில் வைத்த தண்ணீர் பழையதாகி விட்டால் அதை கால்படாத … Read more

பாலில் மஞ்சள் சேர்த்து குடிக்கலாமா?? குடித்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா!!

Can you add turmeric to milk and drink it?? Do you know what changes happen in the body if you drink!!

உணவில் சேர்க்கப்படும் மஞ்சள் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது.மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற வேதிப்பொருள் உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. சளி,இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு மஞ்சள் ஒரு சிறந்த மூலிகையாக விளங்குகிறது.இந்த மஞ்சளை பாலில் கலந்து குடித்தால் ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் உடலுக்கு கிடைக்கும்.மஞ்சளில் உள்ள குர்குமின் மட்டுமின்றி அதிகளவு ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்திருக்கிறது.இது இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகளை அகற்றி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மஞ்சள் உடலில் ஏற்படும் நோய் தொற்றுகளுக்கு எதிராக போராடும் … Read more

லிப்லாக் கிஸ் மட்டுமில்லை நெருக்கமான காட்சிகளும் எனக்கு OK தான்!! முக்கிய காரணம் இப்படத்தின் டைரக்டர் – இனியா!!

Not only liplock kisses but intimate scenes are OK with me!! The main reason is the director of the film - Iniya!!

  Actress Ineya: நடிகை இனியா புதிய படத்தில் நடித்தது குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். நடிகை இனியா தற்பொழுது ஸ்வீட்டி நாட்டி கிரேசி என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். பல ஆண்டுகளாக இவர் திரையில் பெரிய ரோல் என்று எதுவும் நடிக்கவில்லை. தற்பொழுதுதான் இந்த படத்தில் மீண்டும் அவர் கம்பேக் கொடுத்துள்ளார். இருப்பினும் இவர் நடித்த வாகை சூடவா படம் தான் இவருக்கு பெரும் புகழை வாங்கி கொடுத்தது என்றே சொல்லலாம். தற்பொழுது நடித்துள்ள படம் … Read more

2 வீலரில் செல்லும் மாணவர் மாணவிகளே அலர்ட்!! காவல்துறை போட்ட அதிரடி ரூல்ஸ்!!

2 wheeler students alert!! Action rules put by the police!!

  #Coimbatore: கோவை மாவட்டத்தில் ஹெல்மட் அணியாமல் செல்லும் படிக்கும் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு புதிய விதிமுறையை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. விபத்துகளால் உயிர் சேதமாவது சமீபத்தில் அதிகரித்துவிட்டது. இதை கட்டுப்படுத்த காவல்துறை அதிகாரிகள் பல கட்டுப்பாட்டு நெறிமுறைகளை விதித்தாலும் எதுவும் குறைந்த பாடில்லை. அந்த வகையில் சென்னை கோயம்பத்தூர் அனைத்து மாவட்டங்களில் தினசரி பாதிப்பானது முன்பை விட அதிகரித்துள்ளது. இவை இரண்டும் தொழில் ரீதியாக வளர்ந்து வரும் பெரிய மாவட்டம். இதில் போக்குவரத்து நெரிசல் என்பது சற்று … Read more

தமிழக வெற்றிக் கழக மாநாடு.. கட்சியில் முழுவதும் சர்வதிகாரம் தான்!! குமுறும் தொண்டர்கள்!!

Tamil Nadu Victory League Conference. Grumpy volunteers!!

TVK NTK: நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறிய நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. விஜய் கடந்த மாதம் சென்னையில் உள்ள தனது அலுவலகத்தில் தனது கட்சி கொடி, பாடல் உள்ளிட்டவற்றை வெளியிட்டார். இதற்கு அடுத்து இம்மாதம் 27ஆம் தேதி விக்ரவாண்டியின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ளது. சில தினங்களுக்கு முன்பு தான் இதன் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள பல்வேறு கட்சிகளை … Read more

விஜய்யுடன் இணையும் அசல் கோளாறு.. ரசிகர்களுக்கு தீனி போடும் தளபதி “69”!!

The original problem of connecting with Vijay.. Thalapathy "69" feeding fans!!

THALAPATHY 69: நடிகர் விஜய் நடிக்கும் “69” வது படம் பாடலை அசல் கோளாறு எழுதவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. நடிகர் விஜய் முழு நேர அரசியல் பணியில் ஈடுபட போவதால் திரை பயணத்தை தனது 69ஆவது படத்துடன் முடித்துக் கொள்வதாக அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கட்சிக்கொடி, உறுதி, பாட்டு என அனைத்தையும் கடந்த மாதம் வெளியிட்டார். பல சர்ச்சைகளுக்குள் இவரின் கட்சி கொடி சிக்கினாலும், தேர்தல் ஆணையமே அதில் தலையிட முடியாது என கூறிவிட்டது. அந்த வகையில் … Read more

புதிய ரேஷன் அட்டை பெற்றவர்களுக்கு மாதம் ரூ 1000 எப்பொழுது கிடைக்கும்!! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

When will the new ration card holders get Rs 1000 per month!! Notification released by Tamil Nadu Govt.

DMK: புதிய ரேஷன் அட்டை பெற்றவர்களுக்கு கலைஞர் உரிமைத்தொகை பணம் எப்பொழுது கிடைக்கும் என்பது குறித்து புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிக்கையில் கூறியிருந்தது. அதன்படி வந்த இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. இருப்பினும் ஒரு சிலருக்கு இத்திட்டமானது செல்லுபடி ஆகாது என வரைமுறைகளை வகுத்துள்ளது. அந்த வகையில் முன்னதாகவே பென்ஷன் தொகை பெறுபவர்கள், அரசு ஊழியர்களின் மனைவிகள் எனத் தொடங்கி … Read more

உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் 10 சிறந்த இரவு உணவுகள்! இதையெல்லாம் தவிர்த்திடுங்கள்!!

உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் 10 சிறந்த இரவு உணவுகள்! இதையெல்லாம் தவிர்த்திடுங்கள்!!

  உடல் ஆரோக்கியத்திற்கு மூன்று வேளை உணவு அவசியமான ஒன்று.உடலை நோயின்றி சீராக வைத்துக் கொள்ள உணவுமுறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.காலையில் அதிக கலோரி நிறைந்த உணவுகள் மற்றும் இரவு நேரத்தில் மிகவும் குறைவான கலோரி நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.   இரவு நேரத்தில் எளிதில் செரிமானம் ஆகக் கூடிய ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.ஆகவே உணவை சரியாக தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம்.இரவு நேரத்தில் செரிமானம் ஆகாத உணவுகள்,எண்ணெய் உணவுகள்,கொழுப்பு நிறைந்த உணவுகளை … Read more

உடற்பயிற்சி இல்லாமல் தண்ணீர் குடித்தே சுலபமான முறையில் உடல் எடையை குறைக்கலாம்!! 

உடற்பயிற்சி இல்லாமல் தண்ணீர் குடித்தே சுலபமான முறையில் உடல் எடையை குறைக்கலாம்!! 

  உடலில் தேவையற்ற கொழுப்புகள் தேங்கினால் உடல் பருமன் உண்டாகி கடுமையான நோய் பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.எனவே உணவுமுறையில் கடுமையான கட்டுப்பாடு மேற்கொண்டால் உடல் எடை கூடாமல் கட்டுக்கோப்பாக இருக்கும்.   சிலர் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள கடின உடற்பயிற்சி,ஆபத்தான டயட் முறைகளை பின்பற்றுவார்கள்.இதனால் உடல் எடை குறைந்தாலும் இந்த பழக்கம் உயிருக்கு ஆபத்தான ஒன்றாக மாறிவிடும்.   எனவே ஆரோக்கியமான முறையில் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்வது நல்லது.சிலருக்கு உடற்பயிற்சி,ஆரோக்கியமான டயட் இருப்பது … Read more

குழந்தைகளுக்கு உப்பு மற்றும் சர்க்கரை கொடுக்கலாமா கொடுத்தால் என்ன ஆகும்!!

குழந்தைகளுக்கு உப்பு மற்றும் சர்க்கரை கொடுக்கலாமா கொடுத்தால் என்ன ஆகும்!!

  இன்றுள்ள குழந்தைகள் நொறுக்குத் தீனிகளுக்கு அடிமையாகி கிடக்கின்றனர்.பாப்கார்ன்,உருளைக்கிழங்கு சிப்ஸ்,இனிப்பு பண்டங்களை அதிகளவு உட்கொள்வதால் இது உடல் ஆரோக்கியத்தை பாதித்துவிடுகிறது.உப்பு மற்றும் சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை உட்கொள்வது சாதாரணமாக இருந்தாலும் இது நாளடைவில் ஆபத்தான பழக்கமான மாறிவிடுகிறது.   குழந்தைகள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 1500 மில்லி கிராம் உப்பை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.ஆனால் இன்றுள்ள குழந்தைகள் குறிப்பிட்ட அளவை விட இரு மடங்கு உப்பை உட்கொள்கின்றனர்.உப்பிட்ட பண்டங்களை தொடர்ந்து சாப்பிட்டால் பித்தம்,வாதம்,சிறுநீர்கக் கோளாறு,இதயக் … Read more