குளிக்கும் நீரில் இந்த ஒரு பொருளை சேர்த்தால்.. உடல் துர்நற்றம் கட்டுப்படும்!!

If you use moringa leaves like this.. there will be no problem of BB sugar!!

உடல் துர்நாற்ற பிரச்சனையை பலரும் சந்தித்து வருகினறனர்.உடலில் அதிகளவு வியர்வை வெளியேறுவதால் அக்குள்,அந்தரங்க பகுதியில் பாக்டீரியாக்கள் தேங்கி துர்நாற்றத்தை உண்டாக்குகிறது.இந்த வியர்வை நாற்றத்தை கட்டுப்படுத்த இயற்கை வீட்டு வைத்தியங்களை பின்பற்றவும். 1)வேப்பிலை 2)மஞ்சள் 3)நொச்சி இலை ஒரு கைப்பிடி வேப்பிலை மற்றும் 1/4 கைப்பிடி நொச்சி இலையை நீரில் அலசி சுத்தம் செய்யவும்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும்.நன்கு பேஸ்ட் பதத்திற்கு அரைத்த பிறகு ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ளவும். பிறகு அதில் ஒரு தேக்கரண்டி … Read more

குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்க.. பாலுடன் இந்த இரண்டு பொருட்களை அரைத்து கொடுங்கள்!!

To increase the body weight of children.. Grind these two ingredients with milk!!

அதிக சத்துக்கள் நிறைந்த மலிவு விலை கனிகளில் ஒன்று வாழைப்பழம்.இது அனைத்து சீசனிலும் கிடைக்க கூடியது.வாழைப்பழம் உடல் எடை அதிகரிப்பு மற்றும் உடல் எடை குறைப்பு என இரண்டிற்கும் பயன்படுகிறது. ஒரு வருடம் ஆன குழந்தைக்கு வாழைப்பழம்,பேரிச்சம் பழத்தை பாலுடன் அரைத்து கொடுத்தால் அவர்களின் உடல் எடை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்கும். இந்த பானத்தை குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவரும் அருந்தலாம்.வாழைப்பழத்தில் நார்ச்சத்து,கொழுப்பு,புரதம்,வைட்டமின் சி,கார்போஹைட்ரேட் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்திருக்கிறது. பேரிச்சம் பழத்தில் பொட்டாசியம்,பாஸ்பரஸ்,வைட்டமின்கள்,மெக்னீசியம்,கால்சியம்,தாதுக்கள் உள்ளிட்டவை அடங்கியிருக்கிறது.அதேபோல் பாலில் கால்சியம்,வைட்டமின் … Read more

கர்ப்பிணி பெண்கள் குங்குமப் பூ சாப்பிட்டால் குழந்தை கலராக பிறக்குமா? இத்தனை நாளா இது தெரியாம போச்சே!!

If pregnant women eat saffron, will the baby be born colored? I didn't know this for so long!!

கர்ப்பமான பெண்கள் தினமும் பாலில் குங்குமப் பூ கலந்து குடிக்க வேண்டும் என்று பலரும் கூறி கேள்விப்பட்டிருப்பீர்கள்.இதற்கு காரணம் குழந்தை கலராக பிறக்கும் என்பது தான்.குழந்தை கருப்பாக பிறந்துவிடக் கூடாது என்பதற்காக கர்ப்பிணி பெண்ணிற்கு குங்குமப் பூ கலந்த பாலை கொடுக்கின்றனர்.அந்த அளவிற்கு வெள்ளை நிறத்தின் மீது மக்களுக்கு அதிக ஆர்வம் ஏற்படுகிறது. சில பகுதிகளில் சீமந்த விழாவில் குங்குமப் பூ கொடுக்கும் வழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது.குங்குமப் பூ பால் குழந்தையை சிவப்பழகாக மாற்றும் என்ற நம்பிக்கை … Read more

நீங்கள் உபயோகிக்கும் சமையல் எரிவாயுவின் எக்ஸ்பயரி டேட் எப்படி கண்டுபிடிப்பது? உடனே இதை செக் பண்ணுங்க!

How to find the expiry date of the cooking gas you use? Check it out now!

இன்று சமையல் செய்ய முக்கிய மூலதனமாக விளங்குவது எரிவாயு சிலிண்டர் தான்.விறகு அடுப்பில் சமைத்த காலம் மாறி தற்பொழுது கரண்ட் அடுப்பு,கேஸ் அடுப்பில் சமைக்கும் நிலைக்கு மக்கள் முன்னேறிவிட்டனர். கேஸ் அடுப்பில் சமைப்பதால் அதிக நேரம் மிச்சமாகிறது.அது மட்டுன்றி பிடித்த உணவுகளை உடனடியாக செய்து குடும்பத்தினருக்கு பரிமாற முடியும்.இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் கேஸ் சிலிண்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலவச கேஸ் அடுப்பு மற்றும் இலவச இணைப்பு வசதியை மத்திய அரசு வழங்கி வருவதால் ஏழை எளிய மக்கள் … Read more

#Breaking: 6.73 லட்சத்திற்கு வீடு வாங்க உடனே ஆன்லைனில் விண்ணப்பியுங்கள்!! அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

6.73 Lakh Apply online now to buy a house!! Important announcement issued by the government!

  சென்னையில் 6.73 லட்சம் ரூபாய்க்கு அழகிய வீட்டை ஆன்லைன் மூலமாக எவ்வாறு வாங்க வேண்டும் என்பது பற்றியும் அதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன என்பது பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். நகரத்தில் குடிசையில் வாழும் மக்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள், சாலையோரத்தில் வசிக்கும் மக்கள், நலிவடைந்த மக்கள் ஆகியோர் பயன்பெறும் வகையில் 1970ம் ஆண்டு முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் குடிசைப்பகுதி மாற்று வாரியம் என்ற அமைப்பை உருவாக்கினார். ஏழை மக்கள் பயன்பெறும் … Read more

#BJP: நிர்மலா சீதாராமன் பதவி ராஜினாமா.. தேர்தல் பத்திரம் மூலம் மிரட்டி பணம் பறித்த பாஜக!!

#BJP: Nirmala Sitharaman resigns..BJP extorted money through election bond!!

#BJP: உச்சநீதிமன்றம் ரத்து செய்த தேர்தல் பத்திரத்தின் மூலம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மிரட்டி பணம் பெற்றதின் பேரில் போலீசார் எப் ஐ ஆர் போட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். பாஜக 2017 ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டதில் 2018 ஆம் ஆண்டு நடைமுறை படுத்தியது. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்ததும் எதிர்க்கட்சிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டத்திற்கு புறம்பாக நன்கொடை பெறுவது மிகவும் தவறானது என கூறியிருந்தனர். அதேபோல … Read more

TamilnaduGov: இவர்களுக்கெல்லாம் இலவச டேப்லெட்! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு! 

TamilnaduGov: Free tablet for all! Tamil Nadu government action announcement!

தமிழகத்தில் அரசு பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்கள் அனைவருக்கும் இலவசமாக டேப்லெட் வழங்கப்படும் என்று தற்பொழுது தமிழக அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தற்பொழுது அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என்று 33000க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. முன்பு இல்லாத வகையில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் தேவையான வசதிகளை ஏற்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு செயல்பட்டு வருகின்றது. உலகமே டிஜிட்டல் மற்றும் ஸ்மார்ட் யுகத்திற்கு மாறி … Read more

குப்பை கொட்டினால் 5000 ரூபாய் அபராதம்! அதிர்ச்சியில் பொதுமக்கள்! 

5000 rupees fine for littering! Public in shock!

  சென்னையில் பொது இடங்களில் குப்பையை கொட்டுபவர்களுக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று. சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் இந்த அறிவிப்பு பொது மக்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. நாம் அனைவரும் நம்முடைய வீடுகளை சுத்தமாக வைக்க வீடுகளில் உள்ள குப்பைகளை கூட்டி வாரி எடுத்து தெருக்களில் கொட்டுகின்றோம். ஆனால் நம்முடைய வீட்டை மட்டும் சுத்தமாக வைத்துக் கொள்ள விரும்பும் அனைவரும் தெருக்களை சுத்தமாக வைத்துக் கொள்ள விரும்புவது கிடையாது. தெருக்கள், … Read more

#Jallikattu: சென்னையில் ஜல்லிக்கட்டு அதுவும் எனது தலைமையில்.. கார்த்தியின் ஓபன் டாக்!!

#Jallikattu: Jallikattu in Chennai and that too in my head.. Karthi's Open Talk!!

        சென்னையில் நேற்று முதல் கிராமத்து திருவிழாவை மக்கள் முன்னிலையில் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தோடு செம்பொழில் என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகின்றனர். இதனை நடிகர் கார்த்திக் துவக்கி வைத்தார். மேற்கொண்டு இந்த திருவிழாவில் கிராமத்து உணவு பழக்க வழக்கங்கள் தானியங்கள் கால்நடைகள் உள்ளிட்டவற்றை கொண்டு வந்துள்ளனர். அதுமட்டுமின்றி பழங்காலத்து கலை அனைத்தையும் இதில் ஈடுபடுத்தி உள்ளனர். நேற்று இந்த விழாவை நடிகர் கார்த்தி தொடங்கி வைத்ததோடு செய்தியாளர்களிடம் … Read more

குறைவான கட்டணத்தில் MBBS படிக்க வேண்டுமா? உங்களுக்கு தான் இந்த தகவல்!!

Want to study MBBS at low fees? This information is for you!!

இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கு MBBS படிக்க வேண்டும் என்பது பெரிய கனவாக இருக்கிறது.ஆனால் மற்ற துறைகள் போல் அல்லாமல் மருத்துவத்துறையில் சேர்ந்து படிக்க அதிக கட்டணம் தேவைப்படும்.இதனால் பலருக்கு டாக்டர் கனவு நிறைவேறாமல் போய்விடுகிறது. இந்தியாவில் டாக்டர் படிப்பில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.தேர்ச்சி பெற்றாலும் அரசு மருத்துவ கல்லூரியில் சீட் கிடைக்குமா என்பது கேள்விகுறி தான்.காரணம் அரசு கல்லூரிகளில் குறைவான இடங்களே ஒதுக்கப்படுகிறது.இதனால் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் … Read more