அரிசியை ஊறவைத்து சமைக்கும் பழக்கம் உள்ளவர்கள்.. இதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்!!

People who are in the habit of cooking rice by soaking it.. must know this!!

தென் இந்தியர்களின் உணவு பட்டியலில் அரிசி நீங்கா இடத்தை பிடித்திருக்கிறது.தற்போதைய நாவீன காலத்தில் அரிசியை சாதமாக்க குக்கர்,மைக்ரோவேவ் போன்ற சமையல் பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.இந்த பாத்திரங்களில் சமைப்பதால் கேஸ் மற்றும் நேரம் சேமிக்கப்படுகிறது. ஆனால் அரிசியை ஊற வைக்காமல் சமைத்து சாப்பிட்டால் அது உடல் ஆரோக்கியத்திற்கு பாதகமாகிவிடும்.நமது அம்மாக்களும் பாட்டிகளும் அரிசியை ஊறவைத்து சமைக்கும் பழக்கத்தை கடைபிடித்து வந்தனர்.ஆனால் இன்றைய இளம் தலைமுறையினர் நேர்த்தையும்,பணத்தையும் மிச்சப்படுத்துவதற்கான குக்கர்,மைக்ரோவேவ் போன்ற பாத்திரங்களில் சமைக்கின்றனர். அரிசியை ஊறவைத்து சமைப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய … Read more

கேன்சர் செல்களை உருவாக்கும் ஆபத்தான புட்ஸ்!! இந்த உணவுகளை இனி தொட்டுகூட பார்த்திடாதீங்க!!

Dangerous Buds that make cancer cells!! Don't even touch these foods!!

நமது பாரம்பரிய உணவுகளை தவிர்த்து மேற்கத்திய உணவுகளை ருசிபார்க்க தொடங்கிவிட்டோம்.இது மிகவும் ஆபத்தான உணவுமுறை பழக்கம் என்ற விழிப்புணர்வு மக்களிடத்தில் இல்லை.தினமும் அசைவ உணவுகள் சாப்பிடுவது,பதப்படுத்தபட்ட உணவுகளை ருசிப்பது,ஆரோக்கியமற்ற உணவுகளை தேடி தேடி உண்பதை தான் இன்றைய தலைமுறையினர் விரும்புகின்றனர். இந்த உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு நஞ்சாகிவிடுகிறது.துரித உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உயிருக்கு அப்பதான நோய் பாதிப்புகள் உருவாக வாய்ப்பிருக்கிறது.இன்று நாம் உட்கொள்ளும் பெரும்பாலான உணவுகளில் ஊட்டச்சத்துக்கள் என்ற ஒன்று இல்லை என்பது தான் நிதர்சனம். … Read more

கிட்னி தொடர்பான அனைத்து பாதிப்புகளும் குணமாக.. இந்த பானம் ஒரு கிளாஸ் குடிங்க!

Doctor's warning.. If you eat these types of pills, kidney failure is guaranteed!!

உடலின் முக்கிய உள்ளுறுப்பாக திகழும் சிறுநீரகம் சரியாக வேலை செய்யாவிட்டால் உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும்.சிறுநீரக பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டறிவது சற்று கடினமான ஒன்று. சிறுநீரை கழிக்காமல் இருப்பது,தண்ணீர் குடிக்காமல் இருப்பது,சுகாதாரமின்மை போன்ற காரணங்களால் சிறுநீரக நோய்கள் உண்டாகிறது.இதை சரி செய்ய கீழ்கண்ட இயற்கை மருத்துவம் கைகொடுக்கும். 1)தனியா விதை – ஒரு ஸ்பூன் 2)சீரகம் – 1/2 ஸ்பூன் 3)தண்ணீர் – 1 கிளாஸ் ஒரு பாத்திரத்தில் 150 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் … Read more

மாதம் 7500 ரூபாய் மாணவர்களை தேடி வருகின்றது! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! 

7500 rupees per month is looking for students! Tamil Nadu government announcement!

    யூபிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் மாத மாதம் 7500 ரூபாய் வழங்கும் புதிய திட்டம் ஒன்றை தமிழக அரசு தற்பொழுது அறிவித்துள்ளது. திமுக தலைமையிலான ஆட்சி தமிழகத்தில்  நடைபெற்று வரும் நிலையில் திமுக அரசு பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பெண்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் பயன்படும் வகையில் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு விடியல் பயணத் திட்டம் மூலமாக பேருந்துகளில் இலவச பயணம், … Read more

திருப்பதியில் அமலானது புதிய சட்டம்! அனுமதி இல்லாமல் இனிமேல் எதையும் செய்ய முடியாது! 

New law implemented in Tirupati! Nothing more can be done without permission!

  திருப்பதி லட்டு விவகாரம் மிகப் பெரிய பிரச்சனையாக மாறியுள்ள நிலையில் திருப்பதி முழுவதும் காவல் சட்டப்பிரிவு 30 தற்பொழுது அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு காலங்காலமாக பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தின் தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் லட்டுவில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பதியில் புனிதம் கெட்டு விட்டது. இவை … Read more

2026ல் கட்டாயம் வெற்றி கிடைக்கும்.. நடிகர் விஜய் இடம் பெறுவார் – விசிக திருமாவளவன்! 

In 2026 there will definitely be success.. Actor Vijay will take place - Visika Thirumavalavan!

  தமிழகத்தில் 2026ல் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும் நடிகர் விஜய் அவர்கள் இரண்டாவது இடத்தை பிடிப்பார் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் தற்பொழுது பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து ஆளும் கட்சியான திமுக, எதிர்கட்சியான அதிமுக, தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக, எப்படியாவது தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கத்தில் நாம் தமிழர் கட்சி … Read more

பள்ளி மாணவர்களின் காலாண்டு விடுமுறையில் இது கட்டாயம்!! ஆர்டர் போட்ட பள்ளிக்கல்வித்துறை!!

This is a must for school students during their term break!! Department of Education has placed an order!!

School Leave: காலாண்டு விடுமுறை நாட்களில் எந்த ஒரு சிறப்பு வகுப்புகளும் நடத்துக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் நாளையுடன் காலாண்டு தேர்வானது முடிவடைய உள்ளது. இதனையொட்டி நாளை மறுநாள் முதல் காலாண்டு விடுமுறையானது தொடங்குகிறது. முதலில் பள்ளிக்கல்வித்துறையானது இந்த காலாண்டு விடுமுறை ஐந்து நாட்கள் தான் விடப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். ஆனால் ஆசிரியர்கள் இதற்கு முற்றிலும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த ஐந்து நாட்களுக்குள் மாணவர்களின் தேர்வு தாள் திருத்துவதில் … Read more

கடல் உப்பு Vs இந்துப்பு: உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது எதுவென்று தெரியுமா?

Sea Salt Vs Indian Salt: Do You Know Which Is Better For Health?

உணவின் சுவையை அதிகரிக்க உப்பு பயன்படுத்தப்படுகிறது.உப்பு இல்லாத உணவின் ருசி மாறிவிடும்.அதேபோல் உணவில் உப்பை கூடவோ,குறையவோ சேர்த்தால் சுவை முழுமையாக மாறிவிடும்.எனவே உணவு சுவையாக இருக்க உப்பை அளவாக சேர்க்க வேண்டியது அவசியம்.பெரும்பாலான இந்திய உணவுகளில் உப்பு சேர்க்கப்படுகிறது. முப்பெல்லாம் கல் உப்பு மட்டும் பயன்பாட்டில் இருந்தது.ஆனால் தற்பொழுது இந்துப்பு பயன்பாடு அதிகரிக்க தொடங்கிவிட்டது.கல் உப்பு கடல் நீரில் இருந்து தயாரிக்கப்படுகிறது.இது வெள்ளை நிறத்தில் கிரிஸ்டல் போன்று காணப்படும். அதேபோல் இந்துப்பு(பிங்க் உப்பு) இமாலய பகுதியில் இருந்து … Read more

பெண்களே உங்க Breast சின்னதா இருக்கா? இதை செய்தால் ஒரே வாரத்தில் எடுப்பாகிவிடும்!!

Try these home remedies to fix sagging breasts!

பெண்களை அழகாக காட்டுவதில் மார்பகங்களுக்கு முக்கிய பங்குண்டு.பெண்கள் தங்கள் மார்பகங்கள் பெரிதாகவும்,எடுப்பாகவும் இருப்பதை தான் விரும்புகின்றனர்.ஆனால் எல்லோருக்கும் பெரிய மார்பகங்களாக இருப்பதில்லை.மார்பங்களின் வளர்ச்சி அதிகரிக்க ஈஸ்டிரோஜன் ஹார்மோன் சுரப்பு மிகவும் முக்கியம். மார்பகங்கள் கொழுப்பினால் ஆனவை.மார்பகத்தில் ஈஸ்டிரோஜன் சுரப்பு அதிகரிக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியமில்லை.சில இயற்கை வழிகள் மூலம் மார்பக அளவை பெரியதாக்கலாம். பப்பாளி பழத்தை பாலில் கலந்து குடிப்பதன் மூலம் ஈஸ்டோரோஜன் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்க முடியும்.அதேபோல் பாலில் வெந்தயம் கலந்து குடிப்பதால் … Read more

முக கருமை முதல் முடி உதிர்வு வரை.. வைட்டமின் ஈ மாத்திரையை இப்படி பயன்படுத்தி தீர்வு காணுங்கள்!!

From dark face to hair loss.. use Vitamin E tablets to get rid of it!!

உங்களில் பலர் முக கருமை,உதடு கருமை,கருவளையம்,முடி உதிர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை சந்தித்து வருவீர்கள்.அழகு சார்ந்த பிரச்சனைகளை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள ஹோம் ரெமிடியை பின்பற்றுங்கள். கை,கால் கருப்பு நீங்க: 1)வெந்நீர் 2)எலுமிச்சை சாறு 3)வைட்டமின் ஈ மாத்திரை ஒரு பாத்திரத்தில் 250 மில்லி தண்ணீர் ஊற்றி ஒரு நிமிடம் சூடாக்கவும்.பிறகு இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு வைட்டமின் ஈ மாத்திரை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும். இதை … Read more