பல் ஈறுகளில் ஏற்படும் இரத்த கசிவை போக்க உதவும் இயற்கை டிப்ஸ்!! இன்றே ட்ரை பண்ணுங்க!!

Natural tips to get rid of bleeding gums!! Try it today!!

இன்று பலரும் பல் ஈறு பிரச்சனைகளால் அவதியடைந்து வருகின்றனர்.ஈறுகளில் அதிக இரத்த போக்கு ஏற்பட்டால் பற்கள் பலவீனமடைந்துவிடும்.உடலில் குறைபாடு இருந்தாலோ அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை இருந்தாலோ ஈறுகளில் இரத்த கசிவு ஏற்படும். ஈறுகளில் இரத்தம் கசிவதற்கான அறிகுறிகள்: *வாய் துர்நற்றம் *பல் ஈறுகளில் வீக்கம் மற்றும் வலி *ஈறுகளின் நிறம் மாறுதல் *பற்கள் தளர்வடைதல் பற்களை அழுத்தி துலக்குதல்,கூர்மையான பொருட்களை கொண்டு பற்களை சுத்தம் செய்தல்,ஈறுகளில் அதிக அழுத்தம் உண்டதால் போன்ற காரணங்களால் இரத்த கசிவு … Read more

பெரும் ஆபத்து.. இந்த பொருட்களை மறந்தும் கூட பிரீட்ஜில் வைத்து சமைத்து விடாதீர்கள்!! 

Big danger.. Don't even forget these things and cook them in the fridge!!

இன்று பலரது வீடுகளில் பிரிட்ஜ் பயன்படுத்தப்படுகிறது.உணவுப் பொருட்கள் விரைவில் அழுகி போகாமல் இருக்க பிரிட்ஜ் வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்த கலாம் மாறி தற்பொழுது மீதமான உணவுகளை சேமிக்க பயன்படுத்தப்படுகிறது.காய்கறிகளை நறுக்கி ஸ்டோர் செய்து வைப்பது,ஒரு மாதத்திற்கு தேவையான இஞ்சி பூண்டு விழுதை சேமிப்பது போன்ற பழக்கம் அதிகரித்து வருகிறது. இவ்வாறு பதப்படுத்தி உண்ணும் உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தும் சில உணவுகள் நஞ்சாக மாறவும் வாய்ப்பிருக்கிறது. 1)தக்காளி பொதுவாக … Read more

இந்த கஞ்சியை குடித்தால் கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்.. இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்!!

If you drink this porridge, bad cholesterol will decrease.. blood sugar level will be controlled!!

ஊட்டச்சத்து நிறைந்த தானிய வகைகளில் இன்று பார்லி.இதில் நார்ச்சத்து,ப்ரோட்டின்,கொழுப்பு,சுண்ணாம்பு,பாஸ்பரஸ்,இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் அடங்கியிருக்கிறது.இந்த பார்லியில் கஞ்சி செய்து குடித்து வந்தால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.உடல் பருமன்,இரத்த சர்க்கரை பிரச்சனை இருப்பவர்கள் பார்லி கஞ்சி செய்து குடிக்கலாம். தேவையான பொருட்கள்: 1)பார்லி அரிசி 2)கல் உப்பு 3)இஞ்சி 4)கறிவேப்பிலை 5)பச்சை மிளகாய் 6)கொத்தமல்லி தழை 7)தயிர் செய்முறை விளக்கம்: ஒரு பாத்திரத்தில் 25 கிராம் பார்லி அரிசி போட்டு தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் ஊறவிடவும்.பிறகு … Read more

புரட்டாசி மாத சனிக்கிழமை விரதம் கடைபிடிக்கும் முறை!! விரதத்திற்கு பிறகு செய்ய வேண்டியவை!!

Fasting on Saturday of the month of Puratasi!! Things to do after fasting!!

இந்து மக்கள் புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.தமிழ் மாதத்தில் ஆடிக்கு அடுத்த புனிதமான மாதமாக திகழும் புரட்டாசி பெருமாளுக்கு உகந்த மாதமாகும். பெருமாளை வழிபடுபவர்கள் இம்மாதம் முழுவதும் அசைவம் சாப்பிட மாட்டார்கள்.புரட்டாசி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமை நாளில் பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வதை பலர் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். மேலும் சனிக்கிழமை அன்று விரதம் இருந்து பெருமாளுக்கு பூஜை செய்வதால் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி புண்ணியம் வந்து சேரும் … Read more

புதிதாக ரேஷன் அட்டை விண்ணப்பித்தவர்களா நீங்கள்? அரசு வெளியிட்ட முக்கியமான அறிவிப்பு! 

Are you a new ration card applicant? Important announcement issued by the government!

    புதிதாக ரேஷன் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ள நிலையில் மேலும் புதிதாக ரேஷன் கார்டுகள் வழக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. தமிழகத்தில் முன்பு ரேஷன் அட்டைகள் நோட்டு வடிவில் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது ஸ்மார்ட் கார்ட் வடிவில் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் மக்களுக்கு அடிப்படை அடையாள அட்டைகளில் ஒன்றாக இருக்கின்றது. அடிப்படை அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும் ரேஷன் ஸ்மார்ட் அட்டைகளானது தமிழக … Read more

மீண்டும் அமைச்சராகும் செந்தில் பாலாஜி.. முதல்வர் எடுக்கப்போகும் அதிரடி முடிவு!!

Senthil Balaji who will become a minister again.. The Chief Minister will take an action decision!!

  DMK: நிபந்தனைகளுடன் கூடிய ஜாமினில் வெளியே வந்த செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சரவையில் பதவி வழங்கப்படுவது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொழுது பண மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட 471 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார். இன்று தான் அவருக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. பலமுறை ஜாமின் மனு அளித்தும் அதனை தொடர்ந்து உச்ச நீதிமன்றம் நிராகரித்து வந்தது. பல முன்னணி … Read more

DMK: கொண்டாட்டத்தில் ஸ்டாலின்.. நிபந்தனை ஜாமினில் சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில்பாலாஜி!!

DMK: Stalin in celebration.. Senthilbalaji released from jail on conditional bail!!

  கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் பண மோசடி செய்துள்ளார்.இது குறித்து அவர் மீது புகார் வந்ததை அடுத்து அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்தது. ஒரு வருடத்திற்கும் மேலாக செந்தில் பாலாஜி சிறையில் இருந்த நிலையில் ஜாமின் கேட்டு பலமுறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் ஒவ்வொரு முறையும் இவரது ஜாமீன் மனு ஆனது ரத்து செய்யப்பட்டது. இதனை … Read more

இதை செய்தால் உங்கள் வங்கி கணக்கிற்கு ரூ.50,000 கிடைக்கும்! மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்!!

If you do this you will get Rs.50,000 in your bank account! Good news from central government!!

மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களால் நாட்டு மக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் வரை அனைவரும் பயன்பெறும் வகையில் பல நலத் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் சேமிப்பு திட்டங்கள்,மானியத்துடன் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.இதனால் ஆண்களுக்கு நிகராக பொருளரத்தில் பெண்களும் முன்னேற்றத்தை கண்டு வருகின்றனர்.அந்தவகையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண்களுக்காக பிரதான் மந்திரி அனுசுசித் ஜாதி அபியுதாய் யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி … Read more

தொண்டை வலி நெஞ்சு சளியை போக்கும் மூலிகை ரசம்!! இதை செய்வது எப்படி?

Herbal juice that relieves sore throat and phlegm!! How to do this?

பெரும்பாலானோர் சளி இருமல் பாதிப்பில் இருந்து மீள கை வைத்தியத்தை பின்பற்றுகின்றனர்.சிலர் மூலிகை கசாயம்,மூலிகை பானம் செய்து குடிப்பார்கள்.அந்தவகையில் சளி இருமலை போக்கும் செலவு ரசம் செய்வது குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளது.இது கொங்கு பகுதியில் பிரபலமான ஒன்றாகும். தேவைப்படும் பொருட்கள்: 1)சின்ன வெங்காயம் – 5 முதல் 8 2)வர குண்டு மிளகாய் – 3 3)வெள்ளை பூண்டு பற்கள் – 10 4)பழுத்த தக்காளி – 2 5)சீரகம் மற்றும் மிளகு – ஒரு தேக்கரண்டி … Read more

இந்த ஒரு பொருளை தண்ணீர் கலந்து வீடு துடைத்தால்.. தரை பளிச்சிடும்!! ட்ரை செய்து பாருங்கள்!!

If you mix this one thing with water and sweep the house.. the floor will shine!! Try it!!

வீடு துடைப்பது என்பது பெண்களுக்கு பெரும் சவாலான வேலையாக இருக்கிறது.குறிப்பாக பண்டிகை காலங்களில் வீட்டை சுத்தம் செய்து முடிப்பதற்குள் ஒருவழியாகி விடுவார்கள்.சிலர் வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை வீடு துடைப்பார்கள்.சிலர் பண்டிகை காலங்களில் மட்டும் வீட்டை சுத்தம் செய்வார்கள். ஆனால் குழந்தைகள் உள்ள வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.தரையில் லட்சக்கணக்கான அழுக்கு,கிருமிகள் படிந்திருக்கும்.இதனால் வீட்டு தரையை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.இல்லையென்றால் கடுமையான நோய்வாய்ப்பட வேண்டியிருக்கும். வீட்டு தரையை சுத்தம் செய்ய இரசாயனம் … Read more