Anaemia: இரத்த சோகை இருந்தால் இந்த அறிகுறிகளெல்லாம் தென்படும்!! உடனே செக் பண்ணுங்க!

Anaemia: All these symptoms can be seen if there is anemia!! Check now!

உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவதால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைகிறது.இதை இரத்த சோகை என்று அழைக்கிறார்கள்.இன்று அதிகமானோர் இரத்த சோகையை எதிர்கொண்டு வருகின்றனர்.குறிப்பாக இந்தியாப் பெண்களுக்கு இரத்த சோகை ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இரத்த சோகை அறிகுறிகள்: 1)மூச்சுத் திணறல் 2)தலைவலி 3)மயக்கம் 4)உடல் சோர்வு 5)பலவீன உணர்வு 6)முறையற்ற இதயத் துடிப்பு 7)முடி உதிர்வு 8)கை,கால் தோல் உரிதல் இரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறையும் போது உடல் சோர்வு ஏற்படும்.உள்ளங்கை மற்றும் கை,கால்களில் தோல் உரிந்தால் … Read more

பாடகியுடன் எனக்கு தொடர்பு..உண்மையை போட்டுடைத்த நடிகர் ஜெயம் ரவி!!

Jayamravi explains about being in touch with the singer

  பாடகியுடன் தொடர்பு இருப்பதால் தான் நடிகர் ஜெயம் ரவி விவாகரத்து செய்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வரும் நிலையில் அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் ஜெயம் ரவி அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். ஜெயம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான ஜெயம் ரவி அவர்கள் தொடர்ந்து இதயத்திருடன், சம்திங் சம்திங், எம் குமரன், பேராண்மை என்று பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான சில திரைப்படங்கள் … Read more

புதிய முயற்சியில் களமிறங்கும் போக்குவரத்து கழகம்! இனி பொதுமக்களுக்கு இதெல்லாம் ஈஸி தான்!

The transport corporation is embarking on a new initiative! All this is easy for the public!

  நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறப்படும் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில் புதிய முயற்சியில் அதாவது சரக்கு போக்குவரத்து தொடங்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. தமிழக அரசின் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தற்பொழுது கடும் நிதி நெருக்கடியில் செயல்பட்டு வருகின்றது. இருப்பினும் பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம், முதியவர்களுக்கு இலவச பாஸ், மாணவர்களுக்கு இலவச பயணம் போன்ற பல திட்டங்களையும் நஷ்டத்திலும் தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றது. … Read more

பர்ஸ்னல் கேள்விகளை கேட்ட தொகுப்பாளர்! கடுப்பாகி மைக்கை தூக்கி எரிந்து சென்ற நடிகர் தனுஷ்! 

The presenter asked personal questions! Actor Dhanush, who was fierce and burnt the mic!

நடிகர் தனுஷ் அவர்கள் ஒரு திரைப்படத்தின் புரொமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது அவரிடம் தொகுப்பாளர் பர்ஸ்னல் கேள்விகளை கேட்ட நிலையில் கடுப்பான நடிகர் தனுஷ் அவர்கள் மைக்கை தூக்கி எரிந்து சென்ற சம்பவம் நடந்துள்ளது. நடிகர் தனுஷ் அவர்கள் இயக்கி நடித்து வெளியான ராயன் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்சனம் ரீதியாக வெற்றி பெறவில்லை. ஒரு சிலருக்கு நன்றாக பிடித்த ராயன் திரைப்படம் ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை. இதையடுத்து தற்பொழுது நடிகர் தனுஷ் … Read more

DMK: “உதயநிதி வேண்டாம்”அமைச்சர் துரைமுருகனுக்கு முதல்வர் பதவி.. எழுந்த முக்கிய கோரிக்கை!!

DMK: "No Udhayanidhi" Chief Minister's post for Minister Duraimurugan.. the main demand!!

    உதயநிதி ஸ்டாலின் எப்பொழுது துணை முதல்வர் பதவி வகிப்பாரென்று பலரும் எதிர் பார்த்து வரும் நிலையில் அதிமுக சார்பாக புதிய கோரிக்கை ஒன்று எழுந்துள்ளது.நேற்று மதுரை வாடிபட்டியில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பொது கூட்டம் ஒன்று நடைபெற்றது.இதில் மாஜி அமைச்சர் உதயகுமார் கலந்துக் கொண்டார்.அதில் அவர் பேசும் பொழுது உதயநிதி துணை முதல்வராவது குறித்து திமுக-விற்கு எதிராக பல கேள்விகளை எழுப்பினார். குறிப்பாக, கடந்த தேர்தலில் தனது மகன் துணை முதல்வர் பதவிக்கு வருவார் … Read more

பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு!! தமிழக அரசு வழங்கும் 1 லட்சம்!! 

Action announcement for school and college students!! 1 Lakh provided by Tamil Nadu Government!!

பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு!! தமிழக அரசு வழங்கும் 1 லட்சம்!! பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையானது இருமடங்காக உயர்த்தி வழங்கப்படும் என்று தற்பொழுது முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் மாற்றுத்திறனாளி மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பல நலத்திட்டங்களை செயல்படுத்தினார். ஊனமுற்றோர் என்ற வார்த்தையை நீக்கி மாற்றுத்திறனாளி என்ற வார்த்தையை கொண்டு … Read more

திருப்பதியை தொடர்ந்து பழனிக்கு வைத்த செக்! பஞ்சாமிர்தத்தில் மாட்டுக் கொழுப்பு? தமிழக அரசு கூறியது என்ன? 

Tirupati followed by a check to Palani! Cow fat in panchamirta? What did the Tamil Nadu government say?

  திருப்பதி லட்டு விவகாரம் இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அதைத் தொடர்ந்து பழனி பஞ்சாமிர்தத்திலும் மாட்டுக் கொழுப்பு கலந்திருக்கலாம் என்று பரவிய தகவலை அடுத்து தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆந்திராவில் அமைந்துள்ள திருமலையில் திருப்பதி ஏழுமலையான் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த லட்டுவில் மாட்டுக் கொழுப்பு கலந்திருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டார். … Read more

சர்க்கரை கிட்னி ஸ்டோன் அனைத்திற்கும் இந்த 1 கொட்டை இருந்தால் போதும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

This 1 nut is enough for all sugar kidney stones!! Try it immediately!!

நம் முன்னோர்கள் கலங்கலான நீரை தெளிவாக்க தேற்றான் கொட்டையை பயன்படுத்தி வந்தார்கள்.தேற்றான் மரத்தில் இருந்து கிடைக்க கூடிய தேற்றான் பழம் மற்றும் கொட்டை அதிக மருத்துவ குணங்கள் நிறைந்தவையாகும். இப்பொழுது நாம் தண்ணீரை தூய்மையாக்க வாட்டர் பில்டர் பயன்படுத்துகிறோம்.ஆனால் அன்றைய காலத்தில் குடிநீரை தூய்மையாக்க தேற்றான் கொட்டையை நீரில் போட்டு வைப்பார்கள்.இது நீரில் உள்ள கழிவுகளை உறிஞ்சி சுத்தப்படுத்தி கொடுக்கும்.தேற்றான்கொட்டை நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.அது மட்டுமின்றி உடல் உபாதைகளுக்கு மருந்தாகவும் தேற்றான்கொட்டை பயன்படுத்தப்படுகிறது. தேற்றான் கொட்டை … Read more

நீங்கள் வாங்கும் பாலில் கலப்படம் இருப்பதை கண்டறிய இந்த ட்ரிக்ஸ் ட்ரை பண்ணுங்க!!

Try these tricks to detect adulteration in the milk you buy!!

நம் அன்றாட வாழ்வில் பாலின் தேவை இன்றையமையாத ஒன்றாகும்.தயிர்,நெய்,வெண்ணெய் உள்ளிட்டவைகள் பாலில் இருந்து தயாரிக்கப்படுகின்ற உணவுப் பொருட்களாகும்.அது மட்டுமின்றி டீ,காபி,பூஸ்ட்,ஹார்லிக்ஸ்,மில்க் ஷேக்,ஸ்மூத்தி போன்ற பானங்கள் தயாரிக்க பால் முக்கிய மூலப் பொருளாக திகழ்கிறது. கால்சியம்,புரதம்,வைட்டமின் டி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அதிகளவு நிறைந்திருக்கிறது.வளரும் குழந்தைகளுக்கு பால் சிறந்த ஊட்டச்சத்து பானமாக திகழ்கிறது.ஆனால் இன்று விற்கப்படும் பாலில் அதிக கலப்படம் நடக்கிறது என்று ஆய்வு முடிவில் தெரிய வந்திருக்கிறது. பாலின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தண்ணீர் கலப்பது,அதன் … Read more

வெற்றிலை ஒன்று போதும் காது வலி இரைச்சலுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்!!

Just one betel nut is enough to get instant relief from tinnitus in the ears!!

நமது உடலில் காதுகள் முக்கிய உறுப்பாகும்.காதுகளை சுத்தமாக வைத்துக் கொண்டால் மட்டுமே கேட்கும் திறன் மேம்படும்.ஆனால் காது தொடர்பான பிரச்சனை,அதிக சத்தம் உள்ளிட்ட காரணங்களால் காது வலி,காது இரைச்சல்,காதுகளில் சீழ் வடிதல்,காது வீக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. காது வலியை குணமாக்க கீழ்கண்ட இயற்கை வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும். தீர்வு 01: துளசி இலை சிறிதளவு துளசி இலையை அரைத்து சாறு எடுத்து காதுகளில் விட்டு வந்தால் காது வலி,இரைச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் நீங்கும். தீர்வு … Read more