டீ விரும்பிகளுக்கு அலர்ட்!! பெரும் ஆபத்து கட்டாயம் இதை மட்டும் குடிக்காதீர்கள்!!
உங்களில் பலருக்கு தினமும் டீ அல்லது காபியுடன் அன்றைய தினத்தை தொடங்கும் வழக்கம் இருக்கும்.நம் இந்தியாவில் டீ விரும்பிகள் எண்ணிக்கை அதிகம்.டீ சுவையாக இருக்க டீத்தூள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் காரணமாக பெரிய கார்பிரேட் நிறுவனங்கள் லாப நோக்கத்திற்காக டீத்தூளை பேக்கில் அடைத்து விற்பனை செய்து வருகிறது.இன்று பெரும்பாலான வீடுகளில் டீ பேக்ஸ் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். இந்த டீ பேக்ஸை வெந்நீரில் போட்டு மிக்ஸ் ஆனதும் குடிக்கலாம்.இதனால் டீ போடுவது எளிதாகவும்,அதிக சுவையாக இருந்தாலும் அதில் … Read more