உயரமானவர்களை மட்டும் குறிவைக்கும் புற்றுநோய்கள்! எச்சரிக்கும் மருத்துவர்கள்!

Cancers that only target tall people! Warning doctors!

உடலில் உருவாகும் மிகவும் ஆபத்தான நோய்களில் ஒன்று புற்றுநோய்(கேன்சர்).புற்றுநோய்களில் பல வகைகள் இருக்கின்றது.இது புற்றுநோய் செல்கள் உருகவாகும் இடத்தை பொறுத்து மாறுபடும். இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கிமற்ற வாழ்க்கைமுறையால் கொடிய நோய்கள் கூட எளிதில் தொற்றிவிடுகிறது.அதிக உயிரிழப்பு ஏற்படுத்தும் நோய்களில் இதய நோய்க்கு அடுத்து புற்றுநோய் உள்ளது. இந்நிலையில் புற்றுநோய் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.அதாவது உயரமானவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது என்று ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.அதிக உரயமான ஆண்கள் மற்றும் பெண்களிடையே புற்றுநோய் … Read more

மத்திய அரசின் திட்டமெல்லாம் தமிழகத்திற்கு தடை பட காரணம் திமுக தான் – நிர்மலா சீதாராமன்!!

DMK is the reason for banning all central government projects in Tamil Nadu - Nirmala Sitharaman!!

ஒவ்வொரு பொருளுக்கும் வரிவிதிப்பதற்காக அமைச்சர்கள் குழு ஓராண்டு காலமாக ஆலோசனை நடத்தி வருகிறது அதன்படி, ஒவ்வொரு பொருளுக்கும் நிர்ணயிக்கும் ஜிஎஸ்டி மக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். ஏழைகள் பயன்படுத்தி வரக்கூடிய பல்வேறு திட்டங்களான சேமிப்பு கணக்கு நடப்பு கணக்கு ஜன்தன் கணக்கு போன்றவற்றில் குறைந்தபட்சம் இருப்பு இல்லாவிட்டாலும் கூட எந்த ஒரு அபராதமும் விதிக்கப்படாது. பல்வேறு வரவேற்புகளை பெற்று வரும் புதிய திட்டமான விஸ்வகர்மா … Read more

35 வயதிற்கு பிறகு பாலூட்டும் தாய்மார்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!! மிஸ் பண்ணிடாதீங்க!!

Breastfeeding mothers after 35 must know!! Don't miss it!!

பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஒரு ஊட்டச்சத்து மிக்க பானமாக திகழ்கிறது.குழந்தைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் தாய்ப்பாலில் கிடைத்துவிடுகிறது.குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க,நோய் தொற்றுகள் அண்டமால் இருக்க தாய்ப்பால் கொடுப்பது அவசியமாகிறது. குழந்தைகளுக்கு இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுப்பதை தொடர வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.அதேபோல் பெண்கள் 35 வயதிற்குள் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.ஆனால் இன்று பெரும்பாலான பெண்கள் வயது கடந்து திருமணம் செய்வதால் அவர்களுக்கு குழந்தை பிறப்பு தள்ளி போகிறது.சில … Read more

Cardiac Arrest Vs Heart Attack: இதய செயலிழப்பிற்கும் மாரடைப்பிற்கும் உள்ள வேறுபாடு தெரியுமா!!

Cardiac Arrest Vs Heart Attack: Know the Difference Between Cardiac Arrest and Heart Attack!!

இக்காலத்தில் இதயம் தொடர்பான பாதிப்புகளால் உயிரிழப்பு ஏற்படுவது அதிகரித்து கொண்டிருக்கிறது.ஹார்ட் அட்டாக்(மாரடைப்பு),கார்டியாக் அரஸ்ட்(இதய செயலிழப்பு),இருதய பிரச்சனை போன்றவை இதய நோய்களாகும். இதய நோய் என்றால் மாரடைப்பு தான் என்று பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் கார்டியாக் அரஸ்ட்டும் மாரடைப்பின் அறிகுறியையே ஒத்திருக்கிறது. சமீப காலமாக கார்டியாக் அரஸ்ட் மூலம் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.இதய துடிப்பு முழுமையாக நின்று உடலில் ஒட்டுமொத்த உறுப்புகளும் இயக்கத்தை இழப்பதை கார்டியாக் அரஸ்ட் என்பார்கள்.இதய துடிப்பு சீரற்று இருந்தால் கார்டியாக் அரஸ்ட் … Read more

விந்தணு எண்ணிக்கை குறைவாக இருக்கும் ஆண்கள் இந்த சீட்ஸ் சாப்பிட்டாலே போதும்!! டாக்டரே தேவையில்லை!!

இன்று பல ஆண்கள் ஆண்மை குறைபாட்டால் உடலுறவின் போது மனைவியை திருப்திபடுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.ஹார்மோன் பிரச்சனை,குரோமோசோம் மாறுபாடு,பால்வினை நோய்,மது மற்றும் புகைப்பழக்கம்,ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம் உள்ளிட்ட காரணங்களால் விந்து குறைபாடு,மலட்டு தன்மை,உடல் சோர்வு,நரம்பு தளர்ச்சி போன்ற பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்டு வைத்தியத்தை தொடர்ச்சியாக செய்து வரவும். 1)பூசணி விதை – 30 கிராம் 2)முருங்கை விதை- 30 கிராம் 3)பாதாம் பருப்பு – 30 கிராம் … Read more

எடப்பாடியுடன் பாஜக முக்கிய புள்ளி திடீர் சந்திப்பு!! அதிமுக வில் இணைய பேச்சுவார்த்தை!!

Sudden meeting with Edappadi, the main point of BJP!! Online discussion in AIADMK!!

    ADMK BJP: பாஜக கட்சியில் இருந்து விலகி அதிமுக கட்சியில் சேர்ந்து மீண்டும் அதிமுக கட்சியில் இருந்து விலகி பாஜக கட்சியில் இணைந்த முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர் மைத்ரேயன் அவர்கள் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன் மூலமாக மீண்டும் மைத்ரேயன் அவர்கள் அதிமுக கட்சியில் இணையவுள்ளதாக பேசப்படுகின்றது. அதிமுக கட்சியின் சார்பாக ராஜ்யசபா உறுப்பினராக இருந்த மைத்ரேயன் அவர்கள் சென்னையில் பிறந்தவர் ஆவார். இவர் சென்னையில் … Read more

#TVK: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு ரத்து?? விஜய் வெளியிடப்போகும் அறிவிப்பு!!

#TVK: Tamil Nadu Victory League conference cancelled?? Vijay's announcement!!

    நடிகர் விஜய் அவர்கள் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு தள்ளி போகவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதனால் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்தியாவில் சினிமாவை பொறுத்தவரை 100 குடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் நடிகர்களில் விஜய் அவர்களும் ஒருவர் ஆவார். இவர் தற்பொழுது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கியதில் இருந்து பல்வேறு தடைகளை நடிகர் விஜய் சந்தித்து வருகின்றார். கட்சி தொடங்கியவுடனே உறுப்பினர்களை … Read more

உர மானியம் குறித்து விவசாயிகளுக்கு மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! 

important-notice-issued-by-central-government-to-farmers-regarding-fertilizer-subsidy

ரஷ்யா-உக்ரைன் போர் உலகளாவிய உரங்களின் விலையில் குறிப்பிடத்தக்க ஏற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, இறக்குமதியை அதிகமாக நம்பியிருப்பதன் காரணமாக இந்தியாவின் விநியோகமானது பாதிப்படைகிறது. நைட்ரஜன், பொட்டாசிக் மற்றும் பாஸ்பரஸ் உரங்களின் உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களில் ஒன்று தான் ரஷ்யா. தற்பொழுது போர் காரணமாக விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா போன்ற நாடுகளுக்கு இறக்குமதி செய்வதற்கான செலவுகளை அதிகரிக்கிறது. மோடி அரசின் சமநிலைச் சட்டம் இதன் எதிரொலியாக, இந்த அதிர்ச்சியில் இருந்து விவசாயிகளைக் காக்க மோடி அரசு களமிறங்கியுள்ளது. விவசாயிகளை பாதுகாக்கும் … Read more

நான் இப்படி ஐட்டமாக மாரி ஆட அவர் தான் காரணம்..என்னை ரொம்ப போர்ஸ் பண்ணாரு!! நடிகை ஓபன் டாக்!!

Raghu Master is the reason why I play glamor!! Anuradha Open Talk !!

Anuradha: நடிகையிலிருந்து ஐட்டம் டான்சராக மாற்றிய இயங்குனர் குறித்து அனுராத வெளிப்படையான பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். சினிமாவில் 80 மற்றும் 90களில் மிகவும் ஃபேமஸான நடிகை மற்றும் ஐட்டம் டான்ஸ் என்றால் சுலோச்சனா தான். இவரது இயற்பெயர் சுலோச்சனா என்றாலும் திரையுலகில் அனுராதா என்று கூறினால் தான் அனைவருக்கும் தெரியும். இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் என பல மொழிகளில் பெரிய நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்துள்ளார். ஆனால் அவருக்கு அது எதுவும் கை கொடுக்கவில்லை. இவர் ஐட்டம் … Read more

இனி எந்தவித கண் பிரச்சனைக்கும் கண்ணாடி அணிய தேவையில்லை 1 சொட்டு போதும்.. பிரஸ்வியூ மருந்துக்கு அதிரடியாக தடை விதித்த இந்தியா!!

No more need to wear glasses for any eye problem, 1 drop is enough.

  கண்ணாடி அணியாமல் பார்வை குறைபாட்டை சரி செய்ய இந்த சொட்டு மருந்தை பயன்படுத்தினால் போதும் என்று பொய்யான விளம்பரம் செய்த பிரஸ்வியூ நிறுவனத்தின் சொட்டு மருந்துக்கு தடை விதித்து இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. நமக்கு 40 வயதுக்கு மேல் ஆகிவிட்டாலே பார்வை குறைபாடு ஏற்படத் தொடங்கும். இதை சாளேஸ்வரம் என்று கூறுவார்கள். ஆங்கிலத்தில் பிரஸ்பியோபியா என்று பெயர். அவ்வாறு 40 வயதுக்கு மேல் பார்வை குறைபாடு ஏற்படும் பொழுது அனைவரும் கட்டாயமாக கண்ணாடி … Read more