பாலில் இந்த பொருட்களை கலந்து குடித்தால் விந்தணு உற்பத்தி பன்மடங்கு அதிகரிக்கும்!

Mistakes couples should not make in sex life!! If you do this, the relationship will break!

தற்போதைய காலகட்டத்தில் குழந்தைப்பேறின்மை என்பது அதிகரித்து வரும் ஒரு பிரச்சனையாக இருக்கிறது.பெண்களை போன்று ஆண்களுக்கும் உடல் ஆரோக்கிய குறைபாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆண்களில் பலரது விந்தணுக்கள் வீரியமில்லாமல் இருக்கிறது.உயிரணுக்களின் உற்பத்தி அதிகமாக இருந்தால் மட்டுமே குழந்தைப்பேறு சாத்தியமாகும்.ஆனால் இன்றைய இளம் தலைமுறையினர் பின்பற்றி வரும் தவறான உணவுப் பழக்க வழக்கங்களால் மலட்டு தன்மை,நீர்த்த விந்து வெளியேறுதல்,குறைவான விந்து வெளியேறுதல்,விறைப்பை வீக்கம் போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.ஆண்களின் உயிரணுக்கள் அதிகரிக்க பாலில் முந்திரி,பாதாம் மற்றும் கசகசா சேர்த்து … Read more

BREAST CANCER SYMPTOMS: இந்த அறிகுறிகள் இருந்தால் மார்பகத்தில் புற்றுநோய் கட்டிகள் ஏற்படும்!!

BREAST CANCER SYMPTOMS

இன்றைய மோசமான வாழ்க்கை முறையில் புற்றுநோய் பாதிப்பு யாருக்கு வேண்டுமாலும் ஏற்படலாம்.ஆண்,பெண் பாகுபாடின்றி யாருக்கு வேண்டுமானாலும் புற்றுநோய் கட்டிகள் ஏற்படுகிறது.இன்று பல வகை புற்றுநோய்கள் கண்டறியப்பட்டிருக்கிறது.இதில் பெண்களை அதிகம் பாதிக்க கூடிய புற்றுநோய்களில் ஒன்று மார்பக புற்றுநோய். இது பெண்களின் மார்பு திசுக்கள் மூலம் இந்த புற்றுநோய் உருவாகிறது.மார்பக பகுதியில் கட்டி ஏற்படுதல் இதற்கான ஆரம்ப அறிகுறிகளாகும்.ஆனால் எல்லா கட்டிகளும் புற்றுநோய்களை ஏற்படுத்தும் கட்டிகள் அல்ல.சிறு வயது பெண்களின் மார்பில் கட்டிகள் தோன்றினால் அது சாதாரண கட்டிகள் … Read more

உங்கள் குழந்தையின் மலத்தை வைத்தே நோயை கண்டறிந்துவிடலாம்!! எந்த நிறம் என்று செக் பண்ணுங்க!!

You can diagnose the disease by looking at your child's stool!! Check which color!!

குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை மற்றும் கவனம் செலுத்த வேண்டியது ஒவ்வொரு தாய்மார்களின் கடமையாகும்.பிறந்த குழந்தைகளால் தாங்கள் படும் அவதியை விவரிக்க முடியாது.அவர்கள் அழுகை மற்றும் சில மாற்றங்களை வைத்து மட்டுமே நம்மால் கண்டறிய இயலும். குழந்தைகளின் உடலில் ஏற்படும் அறிகுறிகளை வைத்து உடல் நலக் கோளாறுகளை கவனமுடன் கண்டறிய வேண்டும்.இதில் முக்கிய அறிகுறியாக இருப்பது மலம்.குழந்தைகள் வெளியேற்றும் மலத்தின் நிறத்தை வைத்து உடல் உபாதைகளை கண்டறிய இயலும். பிறந்த குழந்தைகளுக்கு பச்சை,கருப்பு,பழுப்பு,வெளிர் மஞ்சள்,வெள்ளை நிறங்களில் … Read more

வீட்டில் பண மழை கொட்ட.. கடன் பிரச்சனை தீர வெள்ளிக்கிழமை நாளில் விநாயகரை இப்படி வழிபடுங்கள்!!

Buy this Pillaiyar idol and worship it for Vinayagar Chaturthi for success and luck in life!!

இன்று பலருக்கு இருக்கும் பெரும் பிரச்சனை பணத் தட்டுப்பாடு.எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் பணப் பிரச்சனை மட்டும் தீர மாட்டேங்குது என்பது பலரின் ஆதங்கமாக இருக்கிறது.லட்சக்கணக்கில் சம்பாதித்தாலும் பணத்தை சேமிக்க முடியாமல் கடனில் சிக்கி தவிக்கும் நபர்கள் ஏராளம் உள்ளனர். கையில் பணம் தங்காமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நபர்கள் வெள்ளிக்கிழமை நாளில் விநாயகரை வழிபட்டு வந்தால் பண வரவு தடையின்றி அதிகரிக்கும். வெள்ளிக்கிழமை நாளில் சுக்கிர ஹோரையில் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும்.வெள்ளிக்கிழமை நாளில் எழுந்ததும் தலைக்கு குளித்து … Read more

100% அனுபவ உண்மை!! இந்த 1 பொருளை நாக்கில் வைத்தால் எப்பேர்ப்பட்ட புண்ணும் நீங்கிவிடும்!!  

100% empirical fact!! Put this 1 product on your tongue and it will cure any sores!!

நாக்கில் வரும் தீவிர உபாதை சிவந்த கொப்பளங்களாகும்.நாக்கின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் போது ஆங்காகே சிறு சிறு சிவந்த கொப்பளங்கள் தோன்றி வலி ,மற்றும் எரிச்சலை உண்டாக்கும்.வாயில் வரும் புண்களை விட நாவில் வரும் புண்கள் அதிக வலியை ஏற்படுத்தும்.நாவில் புண்கள் ஏற்பட்டால் உணவு உட்கொள்வதிலும்,தண்ணீர் அருந்துவதிலும் மிகுந்த சிரமம் ஏற்படும். தினமும் பல் துலக்கும் நாம் நாக்கை சுத்தம் செய்ய தவறுகிறோம்.இதனால் நாவில் அதிகப்படியான பாக்டீரியாக்கள் படிந்து நோய் தொற்றுக்களை ஏற்படுத்துகிறது.நாவில் அதிகளவு அழுக்குகள் தேங்குவதால் அவை … Read more

சோஷியல் மீடியாவில் இவ்வாறு புகைப்படம் போட்டால் 3 லட்சம் அபராதம் மற்றும் சிறை தண்டனை!! காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு!!

3 lakh fine and imprisonment if this photo is posted on social media!! The action order put by the police!!

  Chennai: ஒரு நபரின் புகைப்படைத்தை சம்மந்தப்பட்டவரின் அனுமதியின்றி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டால் 3 லட்சம் அபராதம் அல்லது 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என காவல்துறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இன்றைய நவீன காலகட்டத்தில் சோசியல் மீடியாவில் இல்லாத நபர்களே இருக்க முடியாது. ஃபேஸ்புக், ட்விட்டர், திரட் என்று பல செயலிகள் வரிசையாக வந்துவிட்டது. இதன் மூலம் பலரும் தங்களின் திறமையை வெளிக்காட்டும் இடமாக இதனை பயன்படுத்திக் கொண்டாலும் ஒரு சிலருக்கு இது பாதகமாகவே உள்ளது. … Read more

திமுக எடுத்த ரிவென்ஜ்.. சீமான் மீது கைது நடவடிக்கை.. போலீசாருக்கு வந்த அதிரடி உத்தரவு!! 

Revenge taken by DMK.. Arrest action against Seeman.. Action order received by police!!

  DMK Naam Tamilar Katchi: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கலைஞரை அவதூறாக பேசிய காரணத்திற்காக சீமான் மீது கைது நடவடிக்கை உத்தரவி எஸ் சி எஸ் டி ஆணையம் பிறப்பித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தன்னை எதிர்த்து பேசும் யாராக இருந்தாலும் அவர்களை சிறைவாசகத்திற்கு அனுப்புவதையே வேலையாக வைத்துள்ளது. குறிப்பாக தங்களுக்கு எதிராக எந்த ஒரு விமர்சனமும் யாரும் வைக்கக் கூடாது என்பதில் அதிகளவு கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது … Read more

ரூ 1000 பெண்களே இதை நோட் பண்ணிக்கோங்க.. வருடந்தோறும் வரும் புதிய அறிவிப்பு!! தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

3000 rupees in a month! Important announcement released by the Tamil Nadu government! Who gets it?

Kalaingar Magalir Urimai Thogai: இனி கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் புதிய பயணிகள் வருடந்தோறும் சேர்க்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர். மேற்கொண்டு பலதரப்பு பெண்மணிகளுக்கு தகுதி வாய்ந்தும் உரிமைத்தொகை கிடைக்காமலே இருந்தது. இது குறித்து தொடர்ந்து புகார் அளித்ததை யொட்டி மேல்முறையீட்டு மூலம் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு இனிவரும் நாட்களில் பெண்கள் மறுவாழ்வு மையத்தில் இருப்பவர்கள் … Read more

Salem: பதற்றத்தில் சேலம் மாவட்டம்.. அடுத்தடுத்து 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!!

Salem: Salem district in tension.. bomb threat to 3 schools in succession!!

Salem: சேலம் மாவட்டத்தில் தனியார் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. மக்கள் அதிகமாக இருக்கும் பகுதிகள், இரயில்வே நிலையங்கள் பெரும்பாலான இது போன்ற இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவதுண்டு. அந்தவகையில் நேற்று வெளிநாடு பயணம் சென்ற முதல்வர் விமானத்திற்கும் வெடிகுண்டி மிரட்டல் விட்டதும் குறிப்பிடத்தக்கது. தற்பொழுது சேலம் மாவட்டத்தில் ஒரே நிறுவனத்தை சார்ந்த பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். ஏற்காடு அடிவாரம், குருவம்பட்டி பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் அடுத்தடுத்த … Read more

DMK: பதவியெல்லாம் ரெடி.. செந்தில் பாலாஜி வெளியேறுவது உறுதி!! சொல்லியடிக்கும் வழக்கறிஞர்கள்.. திக்கட்ட மகிழ்ச்சியில் ஸ்டாலின்!!

DMK: All positions are ready.. Senthil Balaji sure to leave!! Lawyers talking.. Stalin in great joy!!

    DMK: செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை விசாரணை செய்வதிலிருந்து விடுவிக்க கோரிய வழக்கானது செப்டம்பர் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர். அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அரசு வேலை வாங்கித் தருவதாக லஞ்சம் பெற்ற வழக்கில் கடந்த ஒரு வருடமாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார். இவரை ஜாமினில் வெளியே கொண்டுவர மனு அளித்தும் உச்ச நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்து வருகிறது. தற்பொழுது ஜார்கண்ட் முதல்வர் இதே போல ஒரு … Read more