மகப்பேறு விடுமுறை முடிந்தால் மூன்று ஆண்டுகள் சொந்த பகுதியில் பணியாற்றலாம்! பெண் காவலர்களுக்கு முதல்வர் அதிரடி சலுகை!
DMK: மகப்பேறுக்காக விடுமுறை எடுக்கும் பெண் காவலர்கள் மகப்பேறு விடுமுறை முடிந்த பின்னர் மூன்று ஆண்டுகள் தனது சொந்த ஊரில் பணியாற்றலாம் என்று முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சென்னையில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் காவல் துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பதக்கங்கள், குடியரசுத் தலைவர் பதக்கங்கள், அமைச்சர்கள் பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு காவல் துறை அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கினார். … Read more