சேலம்: மண்ணுக்குள் புதைந்திருந்த  வித்தகர் விநாயகர்!! 1500 ஆண்டு பழமை வாய்ந்த கோவில் கண்டெடுப்பு!!

சேலம்: மண்ணுக்குள் புதைந்திருந்த  வித்தகர் விநாயகர்!! 1500 ஆண்டு பழமை வாய்ந்த கோவில் கண்டெடுப்பு!!

சேலம் மாவட்டம் அரியானூர் செல்லும் வழியில் உத்தமசோழபுரம் உள்ளது. இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கரபுரநாதர் கோவில் இடம்பெற்றுள்ளது. இதில் சிவபெருமான் சாய்ந்த மக்களுக்கு கோளத்தில் காட்சியளிக்கிறார். குறிப்பாக இந்த கோவிலின் புராணக் கதைகளில் அவ்வையார் தான் மிகப்பெரிய அளவில் பேசப்படுகிறார். பாரி வள்ளலின் மகள்களுக்காக மூவேந்தர்களின் சம்மதம் கிடைக்க சிவபெருமான் நேரடி ஆசி கொடுத்ததாக புராண கதைகள் கூறுகின்றன. அது மட்டுமின்றி சேர சோழர் பாண்டியர் என மும் மன்னர்களும் … Read more

உடலில் தன் வேலையை சிறப்பாக செய்யும் “நாய் கடுகு “!! குப்பையில் வளர்ந்து கிடக்கும் அபூர்வ மூலிகை இது!!

A herb that removes worms in the stomach

உடலில் தன் வேலையை சிறப்பாக செய்யும் “நாய் கடுகு “!! குப்பையில் வளர்ந்து கிடக்கும் அபூர்வ மூலிகை இது!! நம் ஊர் வயக்காடு மற்றும் தெருவோரங்களில் செழிப்பாக வளரும் மூலிகைகளில் ஒன்று ‘நாய் கடுகு’.இந்த செடியில் உள்ள விதை சமையலுக்கு பயன்படுத்தும் கடுகின் தோற்றத்தை ஒத்திருப்பதால் தான் இதற்கு நாய் கடுகு என்ற பெயர் வந்தது. இந்த நாய் கடுகு செடியின் வேர்,தண்டு,இலை,விதை அனைத்தும் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.கிராமப்புறங்களில் இருப்பவர்கள் நிச்சயம் இந்த செடியை பார்த்திருப்பீர்கள்.ஆனால் … Read more

குட் நியூஸ்.. சட்டசபையில் அறிவித்தபடி பெண்களுக்கு ரூ.100,000 வழங்கும் தமிழக அரசு!!

3 lakh grant for BC and MBC candidates! Tamil Nadu government announcement!

பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த மற்றும் சுயத் தொழிலை உருவாக்க பெண்களுக்கு ஆட்டோ வாங்க ஒரு லட்ச ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று திமுக தலைமையிலான அரசு கடந்த 2022 ஆம் ஆண்டு சட்டசபையில் தெரிவித்தது. இதையடுத்து கடந்த ஜூன் மாத சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள் சென்னை மாநகராட்சியில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்,பெண்கள் சுயத் தொழில் தொடங்கவும் அரசு சார்பில் ரூ.1,00,000 மானியமாக வழங்கப்படும் … Read more

மக்களே கிருஷ்ண ஜெயந்தி நாளில் இதை செய்தால்.. தடையின்றி பண வரவு உண்டாகும்!!

Folks if you do this on Krishna Jayanti day.. there will be unhindered cash flow!!

மகாவிஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரம் பகவான் கிருஷ்ணர் அவதாரமாகும்.சிவனை வழிபடுபவர்கள் இந்நாளை கோகுலாஷ்டமி என்றும் பெருமாளை வழிபடுபவர்கள் கிருஷ்ண ஜெயந்தி என்றும் அழைக்கிறார்கள். பிருந்தாவனம்,மதுரா,துவாரகா,குருவாயூர்,கோகுலம்,உடுப்பி உள்ளிட்ட இடங்களில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.தேய்பிறை அஷ்டமி,ரோகிணி நட்சத்திரம்,ரிஷப லக்கனம் ஆகிய மூன்றும் சேர்ந்து வரும் நாளை கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடுகின்றோம்.கேசவன்,கோபாலன்,கோவிந்தன் ஆகிய பெயர்களை கொண்ட கிருஷ்ணரை தமிழகத்தில் கண்ணன் என்று அழைக்கிறீர்கள்.இந்த கிருஷ்ண ஜெயந்தி நாளில் சீடை,அவல்,வெண்ணெய்,தோயம்,நாட்டு சர்க்கரை போன்ற பொருட்களை நெய்வேத்தியமாக படைப்பது வழக்கம். இந்த நாளில் குழந்தையின் … Read more

தேள் கடித்த இடத்தில் இந்த இலையை அரைத்து பூசினால் நொடியில் விஷம் முறியும்!!

Grind this leaf and apply it on the scorpion bite and the poison will break instantly!!

விஷப் பூச்சிகளில் ஒன்றான தேள் கடித்தால் அதிக வலியை உண்டாக்கும்.அதிக விஷம் நிறைந்த தேள்கள் கொட்டினால் மட்டுமே உயிருக்கு ஆபத்து ஏற்படும்.சிறு குழந்தைகள் மட்டும் வயதானவர்களை தேள் கடித்தால் கடுமையான தொந்தரவுகளை அனுபவிக்க நேரிடும். ஆரோக்கியமான ஒருவரை தேள் கடித்தால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது.ஆனால் தேள் கடித்தது உறுதியானால் அதற்கான சிகிச்சை அல்லது கை வைத்தியத்தை செய்து விஷத்தை முறிக்க வேண்டும். தேள் கடி அறிகுறிகள்: *தேள் கடித்த இடத்தில் வலி மற்றும் எரிச்சல் *தேள் … Read more

முகத்தில் இருக்கும் தேமல் வெண் புள்ளிகள் மறைய இந்த பேஸ்டை பயன்படுத்துங்கள்!!

Use this paste to get rid of white spots on face!!

சரும பிரச்சனை என்று கருதப்படும் தேமல்,வெண் புள்ளிகள்,வெண் படை போன்ற பாதிப்புகள் பலருக்கும் இருக்கின்றது.இதை ஆரம்ப நிலையில் குணப்படுத்திக் கொள்ள தவறினால் உடல் முழுவதும் பரவிவிடும். இதுபோன்ற சரும பிரச்சனைகளுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும். தேவையான பொருட்கள்:- 1)கார்போ அரிசி – 50 கிராம் 2)பாதாம் பருப்பு – 25 கிராம் 3)காட்டு சீரகம் – 25 கிராம் 4)கருஞ்சீரகம் – 25 கிராம் 5)தேங்காய் – ஒரு துண்டு 6)நீராடி … Read more

நீங்கள் சரியான ஊசியை தான் போட்டுக் கொள்கிறீர்களா.. உஷார் மக்களே!

Are you putting in the right needle.. Be careful people!!

இன்றைய காலகட்டத்தில் நோய் பரவல் சாதாரண விஷயமாக மாறிவிட்டது.யாருக்கு எந்த நோய் ஏற்படும் என்று சொல்ல முடியாத ஆரோக்கியமற்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.நமது உடலில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதை குணமாக்க மருந்து,மாத்திரை அவசியமாவையாக இருக்கிறது. திரவ வடிவிலான மருந்தை உடலுக்குள் செலுத்த ஊசி பயன்படுத்தப்படுகிறது.இந்த ஊசி திடமாகவும்,ஈசியாக உடலில் நுழையவும் துருப்பிடிக்காத எஃகு அதாவது ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் பயன்படுத்தப்படுகிறது. மருவத்தில் ஊசியின் பங்கு இன்றியமையாத ஒன்றாக இருந்து வரும் நிலையில் அதை பற்றிய சில … Read more

இதனை பெண்கள் அந்தரங்க பகுதியில் வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா.. கட்டாயம் இதை தெரிந்துக்கொள்ளுங்கள்!! 

Do you have an itchy genital problem? Apply this paste there and get rid of it!

பெண்கள் தாங்கள் பூப்படைந்த பின்னர் வரும் ஒவ்வொரு மாதத்திலும் மாதவிடாயை சந்திக்கின்றனர்.பாட்டி காலத்தில் மாதவிடாய்க்கு காட்டன் துணி பயன்படுத்தப்பட்டது.அதன் பிறகு நாப்கின் பயன்பாடு மெல்ல மெல்ல அதிகரித்தது.இதனால் துணி பயன்படுத்தும் பழக்கம் குறையத் தொடங்கியது. ஆனால் இன்றும் கிராமப் பகுதியில் மாதவிடாய் காலத்தில் பெண்கள் துணிகளை பயன்படுத்தி வருகின்றனர்.தற்பொழுது நாப்கினுக்கு மாற்றாக பெண்கள் மாதவிடாய் கோப்பை அதாவது மென்சஸ் கப்பை பயன்படுத்த தொடங்கி விட்டனர். இது மாதவிடாய் சந்திக்கும் பெண்களுக்கு சௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.இது சிலிக்கான் … Read more

இதெல்லாம் முற்றிலும் பொய்.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட நெல்சன்!!

Bahujan Samaj Party leader Armstrong murder case

      பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக என்னிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதாக வெளியான தகவல் முழுக்க முழுக்க பொய் என்றும் என்னிடம் யாரும் எந்த விசாரணையும் செய்யவில்லை என்றும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அவர்கள் கூறியுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த படுகொலையில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக ஆற்காடு … Read more

எப்பொழுதும் என் கணவர் விட மாட்டார்.. தாய்ப்பாலை திருடி குடித்து விடுவார் – பிரபல ஹீரோ மனைவி ஓபன் டாக்!!

My husband always won't let go.. He steals breast milk and drinks it - famous hero's wife open talk!!

    என்னுடைய கணவர் தாய்ப்பாலை திருடி குடிப்பார் என்றும் அதனால் நான். தாய்ப்பாலை மறைத்து வைப்பேன் என்றும் பிரபல பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா அவர்களின் மனைவி தாஹிரா காஷ்யப் அவர்கள் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டிருக்க இது குறித்து நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா அவர்களிடம் கேட்டபொழுது வேடிக்கையான பதிலை கூறியுள்ளார். கடந்த 2012ம் ஆண்டு விக்கி டோனர் என்ற திரைப்படத்தில் நடித்து பாலிவுட் திரையுலகில் அறிமுகமான நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா அவர்கள் தொடர்ந்து பதாய் ஹோ, … Read more