இனி மாணவர்கள் வகுப்பறையில் GOOD MORNING க்கு சொல்ல தடை!! பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு!!
தற்பொழுதுதான் தமிழக மற்றும் இதர மாநிலங்களில் பொதுத்தேர்வு முடிவடைந்து பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்களும் எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கேற்ப பாட வரைமுறையில் மாற்றம் காணப்படும். தற்பொழுது புதுச்சேரி மாநிலத்தில் அரசு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகள் என அனைத்திலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போல தற்பொழுது ஹரியானா மாநிலத்தில் பள்ளிகள் கல்வித்துறை புதிய சுற்றறிக்கை ஒன்றை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ளனர். அதில் மாணவர்கள் காலை, மதியம், மாலை என மூன்று … Read more