உங்க நகங்கள் இப்படி இருக்கா? இது அந்த நோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்!

Are your nails like this? It could be symptoms of that disease!

உங்க நகங்கள் இப்படி இருக்கா? இது அந்த நோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்! நமது உடலில் நோய் தொற்று வாய்,நாசி,கால் பாதம்,கண்கள் வழியாக பரவுவதை போல் கை,கால் நகங்கள் மூலம் எளிதில் பரவக் கூடும்.உங்களது முகத்தை அக்கறையோடு பரம்பரிப்பது போல் நகங்களையும் பரம்பரிப்பது அவசியமாகும். இன்றைய காலகட்டத்தில் நகங்களை வளர்ப்பது என்பது ஒரு பேஷனாக மாறிவிட்டது.ஆனால் நம் பள்ளி பருவத்தில் நகங்களை வெட்ட வேண்டும்,நகத்தில் அழுக்கு இருக்க கூடாது,கைகளை அடிக்கடி சோப் பயன்படுத்தி கழுவி சுத்தப்படுத்த வேண்டும் என்று … Read more

இனி மாத்திரை இல்லாமலேயே Low BP யை குறைக்கலாம்!! இந்த 5 டிப்சை மட்டும் பலோ பண்ணுங்க!!

Now you can reduce low BP without pills!! Just follow these 5 tips!!

இனி மாத்திரை இல்லாமலேயே Low BP யை குறைக்கலாம்!! இந்த 5 டிப்சை மட்டும் பலோ பண்ணுங்க!! இரத்தத்தில் ஏற்படுகின்ற அழுத்தங்களால் உயர் ரத்த அழுத்தம் மற்றும் குறைந்த இரத்த அழுத்த பிரச்சனை எழுகிறது.இதில் ஹைபோடென்ஷன் என்று அழைக்கப்படும் குறைந்த இரத்த அழுத்த பாதிப்பு கவனிக்க வேண்டிய ஒரு பாதிப்பாக உள்ளது.இரத்த அழுத்தம் 90/60 மி.மீ.க்குக் கீழ் இருந்தால் அதை ‘குறை ரத்த அழுத்தம்’ என்று அழைக்கின்றோம். காலையில் தூங்கி எழுந்த உடன் தலைசுற்றல்,கண்கள் இருட்டுவது போன்ற … Read more

அடர்த்தியான கண் இமை வளர இனி 1 சொட்டு தேங்காய் எண்ணையை இப்படி பயன்படுத்துங்கள்!!

Use 1 drop of coconut oil like this to grow thicker eyelashes!!

அடர்த்தியான கண் இமை வளர இனி 1 சொட்டு தேங்காய் எண்ணையை இப்படி பயன்படுத்துங்கள்!! ஆண்,பெண் அனைவரின் முக அழகை அதிகரித்து காட்டுவதில் கண் இமைகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்று சொல்லலாம்.இமைகள் கருமையாகவும்,அடர்த்தியாகவும் இருந்தால் முகம் பிரகாசமாக காட்சியளிக்கும்.ஆனால் அடர்த்தியான கருமை நிற கண் இமைகள் அனைவருக்கும் இருப்பதில்லை.ஊட்டச்சத்து குறைபாடு,உடல் நலக் கோளாறுகளால் கண் இமைகள் தானாக கொட்டுகிறது. சிலருக்கு கண் இமைகள் செம்பட்டை,வெள்ளை நிறத்தில் இருக்கும்.சிலருக்கு கண் இமைகள் அடர்த்தி குறைந்து லேசாக காணப்படும்.இதனால் … Read more

மேட்டூர் அணை நடுவே 3 நாட்களாக சிக்கி தவிக்கும் நாய்!! கண்டுகொள்ளாத மீட்பு படையினர்!!

Dog stuck in the middle of Mettur Dam for 3 days!! Undiscovered rescuers!!

கர்நாடகாவை சுற்றி இந்த ஆண்டு மழை பொழிவு அதிகமாக இருந்த காரணத்தினால் காவேரி நீர் படுகையானது நிரம்பி வழிந்தது. இதன் காரணமாக கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட அனுமதித்தது. அதன்படி மேட்டூர் அணையின் நீர்மட்டமானது 40 அடியிலிருந்து 120 அடியாக உயர்ந்துள்ளது. மேலும் சம்பா சாகுபடி விவசாயிகளின் நலன் கருதி சேலம் மாவட்டம் சுற்றியுள்ள அனைத்து ஏரிகளையும் நிரப்ப உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இது வினாடிக்கு 1.70 லட்சம் கன அடி வெளியேற்றப்படுகிறது. இவ்வாறு இருக்கையில், … Read more

நன்றாக நடந்து கொண்டிருந்த குத்துச்சண்டை போட்டி! திடீரென்று விலகிய வீராங்கனை! காரணம் என்ன தெரியுமா? 

A boxing match that was going well! The player who left suddenly! Do you know the reason?

பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில் குத்துச்சண்டை போட்டியில் நன்றாக நடந்து கொண்டிருந்த குத்துச்சண்டை போட்டியில் இத்தாலி நாட்டை சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை திடீரென்று விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது பாரிஸ் நகரத்தில் ஒலிம்பிக் தொடர் பிரம்மாண்டமான தொடக்க நிகழ்ச்சிகளுடன் தொடங்கி  சிறப்பாக நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு நாட்டை சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் என அனைவரும் பதக்கங்களை வெல்ல கடும் போட்டி போட்டு வருகின்றனர். இந்நிலையில் திடீரென்று ஒலிம்பிக் தொடரில் பூகம்பம் ஒன்று … Read more

இன்னும் ஒரு குழந்தை பெற்றால் 3 கோடி அபராதம்! அட இதெல்லாம் ஒரு தப்பா? 

3 crore fine if you have one more child! Is this all a mistake?

இன்னும் ஒரு குழந்தை பெற்றால் கூட 3 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று முக்கயமான நபருக்கு முக்கியமான மற்றும் பிரபல நாடான நெதர்லாந்து நாட்டில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அதாவது நெதர்லாந்து நாட்டின் பிரபலமான ரீல்ஸ் கிரியேட்டர்களில் ஒருவரான ஜொனாதன் ஜேக்கப் மேயர் அவர்களுக்குத் தான் இந்த 3 கோடி அபராதம் குறித்த அபராதம் விதிக்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 43 வயதாகும் ஜேக்கப் ஜொனாதன் அவர்கள் விந்தணு தியானம் செய்ய தொழிலை செய்து … Read more

செம!! இவர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு!! தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

wonderful-salary-hike-only-for-these-sudden-announcement-by-tamil-nadu-government

தமிழக அரசானது போக்குவரத்து துறையில் ஏற்பட்ட ஊழியர்களின் பற்றாக்குறையை நிரப்புவதற்காக தற்காலிக ஊழியர்களை நியமிப்பதாக தெரிவித்திருந்தது. குறிப்பாக ஓட்டுனர்கள் நடத்துனர்கள் ஓய்வு பெரும் பட்சத்தில் அந்த இடத்தை நிரப்ப போதுமான நபர்கள் கையிருப்பில் இல்லை. இதனால் பல இடங்களில் போதுமானளவு பேருந்துகள் இயங்காமலே உள்ளது. இதனை சரி செய்யும் வகையில் புதிய ஆட்களை நியமிக்க வேண்டுமென்றால் அதற்கான கால அவகாசம் அதிகரிக்க கூடும். அதுமட்டுமின்றி நிரந்தர பணியாளர்களுக்கு வேலை பளுவும் அதிகரிக்க கூடும். இதனால் ஒப்பந்தம் அடிப்படையில் … Read more

இம்மாதமும் இது கிடைக்கும்.. உடனே ரேஷன் கடைக்கு செல்லுங்கள்!! வெளியான புதிய அறிவிப்பு!!

It will be available this month too.. immediately go to the ration shop!! New Announcement!!

ரேஷன் அட்டை மூலம் இரண்டு கோடிக்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் பயனடைந்து வரும் நிலையில் மாதம் தோறும் பொது விநியோகம் மற்றும் சிறப்பு விநியோகத் திட்டத்தின் கீழ் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரிசி எனத் தொடங்கி பருப்பு பாமாயில் என அனைத்தையும் மலிவு விலையில் வழங்குகின்றனர். இது பாமர மக்களுக்கு பயன்பெறும் வகையில் உள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் ஆரம்பித்தது முதல் பருப்பு பாமாயில் வழங்குவதில் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது குறித்து எதிர்க்கட்சி என … Read more

HICCUP PROBLEM? வந்த விக்கல் நிற்கவில்லையா? அப்போ இந்த டிப்ஸ் பின்பற்றி பாருங்கள்!!

HICCUP PROBLEM? The hiccups didn't stop? Then follow these tips!!

HICCUP PROBLEM? வந்த விக்கல் நிற்கவில்லையா? அப்போ இந்த டிப்ஸ் பின்பற்றி பாருங்கள்!! மனிதர்களுக்கு விக்கல்,கொட்டாவி,தும்மல் போன்றவை ஏற்படுவது இயல்பான ஒன்று தான்.ஆனால் இவை அளவிற்கு மீறி அதிகமாக ஏற்பட்டால் உடல் நலக் கோளறுகள் அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.விக்கல்,கொட்டாவி,தும்மல் போன்ற பாதிப்புகள் அடிக்கடி அதிகளவில் நிகழ்கிறது என்றால் அதற்கு உரிய தீர்வு காண்பது அவசியமாகும். இதில் தும்மல் அடிக்கடி ஏற்பட்டால் அவை நமக்கு பெரும் தொந்தரவாக இருக்கும்.மார்பு பகுதியில் இருக்கின்ற நரம்புகள் உத்தரவிதானத்தை எரிச்சல்படுத்தும் பொழுது குரல்நாண்கள் சரியாக … Read more

சகல வசதியுடன் மானியத்தில் வீடு வேண்டுமா? தகுதி மற்றும் ஆவணங்கள் குறித்த முழு விவரம் உள்ளே!!

Want a subsidized house with all amenities? Full Details about Eligibility and Documents Inside!!

சகல வசதியுடன் மானியத்தில் வீடு வேண்டுமா? தகுதி மற்றும் ஆவணங்கள் குறித்த முழு விவரம் உள்ளே!! பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் ஏழை எளிய மக்களுக்கு மானியத்தில் வீடு வழங்கும் திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற பெயரில் செயல்பட்டு வரும் இந்த திட்டத்தின் வாயிலாக லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்று வரும் நிலையில் இத்திட்டத்திற்கு எப்படி விண்ணப்பம் செய்வது என்ற முழுமையான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. சொந்த … Read more