யூரினை கழிக்காமல் அடக்கி வைக்கிறீர்களா.. கட்டாயம் உடலில் இந்த பிரச்சனை வரும்!!

If you drink cow dung you will definitely not get this disease!! Find out people!!

யூரினை கழிக்காமல் அடக்கி வைக்கிறீர்களா.. கட்டாயம் உடலில் இந்த பிரச்சனை வரும்!! உடலில் தேங்கியிருக்கின்ற கழிவுகள் சிறுநீர் பாதையின் வழியாக வெளியேறி வருகிறது.தினமும் சிறுநீர் கழிப்பது என்பது மிக மிக முக்கியமான ஒன்றாகும்.ஆனால் சில நேரங்களில் சிறுநீர் கழிக்க முடியாமல் அடக்கி வைக்கும் நிலை ஏற்படும். நீண்ட நேர பயணத்தின் போது,புதியதாக ஒரு இடத்திற்கு செல்லும் பொழுது சிறுநீர் வந்தால் அதை கழிப்பதற்கான வசதி இல்லாதபோது அடக்கி வைக்கும் நிலை உருவாகும்.சிலரால் யூரினை கட்டுப்படுத்த முடியாமல் வயிறு … Read more

மாட்டு கோமியத்தை குடித்தால் கட்டாயம் இந்த நோய் வரவே வராது!! மக்களே தெரிந்து கொள்ளுங்கள்!!

If you drink cow dung you will definitely not get this disease!! Find out people!!

மாட்டு கோமியத்தை குடித்தால் கட்டாயம் இந்த நோய் வரவே வராது!! மக்களே தெரிந்து கொள்ளுங்கள்!! பசு மாட்டு கோமியம் தீர்த்தமாகவும்,வீட்டில் ஹோமம் வளர்க்கவும் பயன்படுத்தப்படுகிறது.வீட்டில் பசு மாட்டு கோமியத்தை தெளித்தால் தரித்திரம் நீங்கி லட்சுமி கடாச்சம் பெருகும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.ஆனால் இந்த கோமியம் ஒரு மருத்துவ குணம் நிறைந்த ஒன்று என்பது பலரும் அறியாத ஒன்று. பசுவில் இருந்து கிடைக்க கூடிய பாலில் இருப்பதை போன்றே கோமியத்திலும் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றது.அதிலும் கர்ப்பிணி பசுவின் … Read more

உங்க நகங்கள் இப்படி இருக்கா? இது அந்த நோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்!

Are your nails like this? It could be symptoms of that disease!

உங்க நகங்கள் இப்படி இருக்கா? இது அந்த நோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்! நமது உடலில் நோய் தொற்று வாய்,நாசி,கால் பாதம்,கண்கள் வழியாக பரவுவதை போல் கை,கால் நகங்கள் மூலம் எளிதில் பரவக் கூடும்.உங்களது முகத்தை அக்கறையோடு பரம்பரிப்பது போல் நகங்களையும் பரம்பரிப்பது அவசியமாகும். இன்றைய காலகட்டத்தில் நகங்களை வளர்ப்பது என்பது ஒரு பேஷனாக மாறிவிட்டது.ஆனால் நம் பள்ளி பருவத்தில் நகங்களை வெட்ட வேண்டும்,நகத்தில் அழுக்கு இருக்க கூடாது,கைகளை அடிக்கடி சோப் பயன்படுத்தி கழுவி சுத்தப்படுத்த வேண்டும் என்று … Read more

இனி மாத்திரை இல்லாமலேயே Low BP யை குறைக்கலாம்!! இந்த 5 டிப்சை மட்டும் பலோ பண்ணுங்க!!

Now you can reduce low BP without pills!! Just follow these 5 tips!!

இனி மாத்திரை இல்லாமலேயே Low BP யை குறைக்கலாம்!! இந்த 5 டிப்சை மட்டும் பலோ பண்ணுங்க!! இரத்தத்தில் ஏற்படுகின்ற அழுத்தங்களால் உயர் ரத்த அழுத்தம் மற்றும் குறைந்த இரத்த அழுத்த பிரச்சனை எழுகிறது.இதில் ஹைபோடென்ஷன் என்று அழைக்கப்படும் குறைந்த இரத்த அழுத்த பாதிப்பு கவனிக்க வேண்டிய ஒரு பாதிப்பாக உள்ளது.இரத்த அழுத்தம் 90/60 மி.மீ.க்குக் கீழ் இருந்தால் அதை ‘குறை ரத்த அழுத்தம்’ என்று அழைக்கின்றோம். காலையில் தூங்கி எழுந்த உடன் தலைசுற்றல்,கண்கள் இருட்டுவது போன்ற … Read more

அடர்த்தியான கண் இமை வளர இனி 1 சொட்டு தேங்காய் எண்ணையை இப்படி பயன்படுத்துங்கள்!!

Use 1 drop of coconut oil like this to grow thicker eyelashes!!

அடர்த்தியான கண் இமை வளர இனி 1 சொட்டு தேங்காய் எண்ணையை இப்படி பயன்படுத்துங்கள்!! ஆண்,பெண் அனைவரின் முக அழகை அதிகரித்து காட்டுவதில் கண் இமைகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்று சொல்லலாம்.இமைகள் கருமையாகவும்,அடர்த்தியாகவும் இருந்தால் முகம் பிரகாசமாக காட்சியளிக்கும்.ஆனால் அடர்த்தியான கருமை நிற கண் இமைகள் அனைவருக்கும் இருப்பதில்லை.ஊட்டச்சத்து குறைபாடு,உடல் நலக் கோளாறுகளால் கண் இமைகள் தானாக கொட்டுகிறது. சிலருக்கு கண் இமைகள் செம்பட்டை,வெள்ளை நிறத்தில் இருக்கும்.சிலருக்கு கண் இமைகள் அடர்த்தி குறைந்து லேசாக காணப்படும்.இதனால் … Read more

மேட்டூர் அணை நடுவே 3 நாட்களாக சிக்கி தவிக்கும் நாய்!! கண்டுகொள்ளாத மீட்பு படையினர்!!

Dog stuck in the middle of Mettur Dam for 3 days!! Undiscovered rescuers!!

கர்நாடகாவை சுற்றி இந்த ஆண்டு மழை பொழிவு அதிகமாக இருந்த காரணத்தினால் காவேரி நீர் படுகையானது நிரம்பி வழிந்தது. இதன் காரணமாக கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட அனுமதித்தது. அதன்படி மேட்டூர் அணையின் நீர்மட்டமானது 40 அடியிலிருந்து 120 அடியாக உயர்ந்துள்ளது. மேலும் சம்பா சாகுபடி விவசாயிகளின் நலன் கருதி சேலம் மாவட்டம் சுற்றியுள்ள அனைத்து ஏரிகளையும் நிரப்ப உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இது வினாடிக்கு 1.70 லட்சம் கன அடி வெளியேற்றப்படுகிறது. இவ்வாறு இருக்கையில், … Read more

நன்றாக நடந்து கொண்டிருந்த குத்துச்சண்டை போட்டி! திடீரென்று விலகிய வீராங்கனை! காரணம் என்ன தெரியுமா? 

A boxing match that was going well! The player who left suddenly! Do you know the reason?

பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில் குத்துச்சண்டை போட்டியில் நன்றாக நடந்து கொண்டிருந்த குத்துச்சண்டை போட்டியில் இத்தாலி நாட்டை சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை திடீரென்று விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது பாரிஸ் நகரத்தில் ஒலிம்பிக் தொடர் பிரம்மாண்டமான தொடக்க நிகழ்ச்சிகளுடன் தொடங்கி  சிறப்பாக நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு நாட்டை சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் என அனைவரும் பதக்கங்களை வெல்ல கடும் போட்டி போட்டு வருகின்றனர். இந்நிலையில் திடீரென்று ஒலிம்பிக் தொடரில் பூகம்பம் ஒன்று … Read more

இன்னும் ஒரு குழந்தை பெற்றால் 3 கோடி அபராதம்! அட இதெல்லாம் ஒரு தப்பா? 

3 crore fine if you have one more child! Is this all a mistake?

இன்னும் ஒரு குழந்தை பெற்றால் கூட 3 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று முக்கயமான நபருக்கு முக்கியமான மற்றும் பிரபல நாடான நெதர்லாந்து நாட்டில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அதாவது நெதர்லாந்து நாட்டின் பிரபலமான ரீல்ஸ் கிரியேட்டர்களில் ஒருவரான ஜொனாதன் ஜேக்கப் மேயர் அவர்களுக்குத் தான் இந்த 3 கோடி அபராதம் குறித்த அபராதம் விதிக்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 43 வயதாகும் ஜேக்கப் ஜொனாதன் அவர்கள் விந்தணு தியானம் செய்ய தொழிலை செய்து … Read more

செம!! இவர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு!! தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

wonderful-salary-hike-only-for-these-sudden-announcement-by-tamil-nadu-government

தமிழக அரசானது போக்குவரத்து துறையில் ஏற்பட்ட ஊழியர்களின் பற்றாக்குறையை நிரப்புவதற்காக தற்காலிக ஊழியர்களை நியமிப்பதாக தெரிவித்திருந்தது. குறிப்பாக ஓட்டுனர்கள் நடத்துனர்கள் ஓய்வு பெரும் பட்சத்தில் அந்த இடத்தை நிரப்ப போதுமான நபர்கள் கையிருப்பில் இல்லை. இதனால் பல இடங்களில் போதுமானளவு பேருந்துகள் இயங்காமலே உள்ளது. இதனை சரி செய்யும் வகையில் புதிய ஆட்களை நியமிக்க வேண்டுமென்றால் அதற்கான கால அவகாசம் அதிகரிக்க கூடும். அதுமட்டுமின்றி நிரந்தர பணியாளர்களுக்கு வேலை பளுவும் அதிகரிக்க கூடும். இதனால் ஒப்பந்தம் அடிப்படையில் … Read more

இம்மாதமும் இது கிடைக்கும்.. உடனே ரேஷன் கடைக்கு செல்லுங்கள்!! வெளியான புதிய அறிவிப்பு!!

It will be available this month too.. immediately go to the ration shop!! New Announcement!!

ரேஷன் அட்டை மூலம் இரண்டு கோடிக்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் பயனடைந்து வரும் நிலையில் மாதம் தோறும் பொது விநியோகம் மற்றும் சிறப்பு விநியோகத் திட்டத்தின் கீழ் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரிசி எனத் தொடங்கி பருப்பு பாமாயில் என அனைத்தையும் மலிவு விலையில் வழங்குகின்றனர். இது பாமர மக்களுக்கு பயன்பெறும் வகையில் உள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் ஆரம்பித்தது முதல் பருப்பு பாமாயில் வழங்குவதில் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது குறித்து எதிர்க்கட்சி என … Read more