கண்களுக்கு கீழ் உள்ள கருவளையம் மறைய வேண்டுமா? பேரீச்சம் பழத்தை இப்படி பயன்படுத்துங்க! 

Want to get rid of dark circles under eyes? Use dates like this!

கண்களுக்கு கீழ் உள்ள கருவளையம் மறைய வேண்டுமா? பேரீச்சம் பழத்தை இப்படி பயன்படுத்துங்க! நம்முடைய கண்களுக்கு கீழ் உள்ள கருவளையத்தை மறையச் செய்ய பேரீச்சம் பழத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் இதனுடன் சேர்க்க வேண்டிய மற்றொரு பொருள் குறித்தும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி கண்களுக்கு கீழ் கருவளையம் ஏற்படுகின்றது. இது எதனால் ஏற்படுகின்றது என்றால் இரவில் அதிக நேரம் திரைகளின் முன்னாள் நம்முடைய கண்கள் இருப்பது தான். அதாவது … Read more

முடியை கறுப்பாக மாற்ற இயற்கையான வழி! அதற்கு நெல்லிக்காய் மட்டும் போதும்! 

Want to turn your hair black without hair dye? Enough of this oil!

முடியை கறுப்பாக மாற்ற இயற்கையான வழி! அதற்கு நெல்லிக்காய் மட்டும் போதும்! வெள்ளையாக இருக்கும் தலைமுடியை இயற்கையான வழியில் கறுப்பாக மாற்றுவதற்கு நெல்லிக்காயை எவ்வாறு. பயன்படுத்துவது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். அனைவருக்கும் தலைமுடி கறுப்பு நிறத்தில் இருந்து வெள்ளையாக மாறுவது இயற்கையான ஒன்று தான். இதை அப்படியே விடாமல் என்றும் இளமையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாம் செயற்கையாக கெமிக்கல்கள் கொண்டாட தயாரிக்கப்படும் ஹேர் டை பொருளை வாங்கி தலைக்கு தேய்த்துவிடுகிறோம். … Read more

தொடை இடுக்குகளில் உள்ள கருமையை போக்க இந்த க்ரீம் பயன்படுத்துங்கள்!!

Use this cream to get rid of dark spots on thighs!!

தொடை இடுக்குகளில் உள்ள கருமையை போக்க இந்த க்ரீம் பயன்படுத்துங்கள்!! தொடைகள் இரண்டும் உரசிக் கொள்வதால் அவ்விடத்தில் அடிக்கடி காயங்கள் ஏற்பட்டு நாளடைவில் கருமையாக மாறிவிடுகிறது.இந்த கருமை நிறத்தை போக்க இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் டிப்ஸ் தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். 1)மஞ்சள் தூள் 2)நல்லெண்ணெய் 3)துருவிய தேங்காய் 4)கசகசா 5)லெமன் சாறு ஒரு கிண்ணத்தில் 20 கிராம் கசகசா சேர்த்து தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும். பின்னர் இரண்டு தேக்கரண்டி அளவு தேங்காய் … Read more

கல்லீரலில் சுரக்கும் பித்த நீரை வெளியேற்ற.. எலுமிச்சை சாற்றை இப்படி பயன்படுத்துங்கள்!!

Use lemon juice like this to get rid of bile water secreted in the liver!!

கல்லீரலில் சுரக்கும் பித்த நீரை வெளியேற்ற.. எலுமிச்சை சாற்றை இப்படி பயன்படுத்துங்கள்!! நமது உடலின் முக்கிய உள்ளுறுப்பான கல்லீரலில் மஞ்சள் நிறத்தில் ஒரு திரவம் சுரக்கின்றது.இந்த மஞ்சள் திரவத்தை பித்த நீர் என்று அழைக்கிறார்கள்.இந்த பித்த நீரானது உணவு செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது.ஆனால் இந்த பித்த நீர் அதிகமாக சுரந்தால் அவை உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். பித்த நீர் அதிகமானால் என்ன நிகழும்? 1)அளவிற்கு மீறிய பசி மற்றும் தண்ணீர் தாகம் ஏற்படும் 2)முடி உதிரும்,வெள்ளைமுடி … Read more

ஆண் உறுப்பு இரும்பு போல் வலிமை பெற இந்த எண்ணெய் அங்கு அப்ளை செய்யுங்கள்!!

Apply this oil there to make male organ strong like iron!!

ஆண் உறுப்பு இரும்பு போல் வலிமை பெற இந்த எண்ணெய் அங்கு அப்ளை செய்யுங்கள்!! ஆண்களுக்கு ஆண்குறி வலிமையாக இருப்பது அவசியமாகும்.நீண்ட நேரம் உடலுறவு கொள்ள ஆணுறுப்பு சுருங்கிடாமல் இருக்க வேண்டும்.இந்த ஆணுறுப்பை இயற்கையான முறையில் வலிமையாக வைத்துக் கொள்ள பின்வரும் மூலிகை மருத்துவத்தை பின்பற்றி வரலாம். 1)ஆலிவ் ஆயில் 2)வசம்பு 3)ஓமம் ஒரு கடாயில் 20 கிராம் ஓமம் மற்றும் 10 கிராம் வசம்பு துண்டு சேர்த்து மிதமான தீயில் வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு … Read more

காதுகளில் தண்ணீர் சென்று அடைத்துக் கொண்டதா? இதை செய்து வெளியேற்றுங்கள்!!

Are the ears clogged with water? Do this and get rid of it!!

காதுகளில் தண்ணீர் சென்று அடைத்துக் கொண்டதா? இதை செய்து வெளியேற்றுங்கள்!! உடலில் உறுப்புகளில் காது முக்கிய உறுப்பாக உள்ளது.கேட்கும் திறம் கொண்ட உறுப்புகளான காதுகளை சுத்தமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.காதுகளில் அழுக்கு தேங்கினாலோ அல்லது தூசிகள் நுழைந்தாலோ தீராத வலி,குடைச்சலை ஏற்படும். அதேபோல் நாம் குளிக்கும் பொழுது காதுகளில் தண்ணீர் புகுந்து கொண்டால் அவை உறுத்திக் கொண்டே இருக்கும்.காதிற்குள் கணமான பொருள் உள்ளது போன்ற உணர்வு உண்டாகும்.நீர் காதுகளை அடைத்து கொண்டு குடிச்சலை உண்டாக்கும். இவ்வாறு காதிற்குள் … Read more

நீங்கள் அரசு உதவிபெறும் பள்ளியில் படித்த மாணவியா? அப்போ ரூ.1000 பெற உடனே விண்ணப்பியுங்கள்!!

8000 for diploma graduates! 10000 for degree completers! Government action announcement!

நீங்கள் அரசு உதவிபெறும் பள்ளியில் படித்த மாணவியா? அப்போ ரூ.1000 பெற உடனே விண்ணப்பியுங்கள்!! அரசுப் பள்ளியில் பயின்ற மாணவிகள் பணத் தடையின்றி உயர்கல்வி மேற்கொள்ள மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி “புதுமைப் பெண்” என்ற திட்டத்தை சமூக நலத்துறை மூலம் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அரசுப் பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி தொடரும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. கடந்த … Read more

ஒரே ஒரு உருண்டை சாப்பிட்டால்.. வயிற்றில் உள்ள கெட்ட கேஸ் முழுமையாக வெளியேறும்!!

If you eat just one ball.. the bad gas in the stomach will go away completely!!

ஒரே ஒரு உருண்டை சாப்பிட்டால்.. வயிற்றில் உள்ள கெட்ட கேஸ் முழுமையாக வெளியேறும்!! வயிற்றுப்பகுதியில் அதிகளவு கெட்ட வாயுக்கள் தேங்கினால் வயிறு உப்பசம்,வாயுத்தொல்லை ஏற்படும்.அடிக்கடி அதிக துர்நாற்றத்துடன் கூடிய வாயுக்கள் வெளியேறினால் அவை நமக்கு அசௌகரிய சூழலை ஏற்படுத்தும்.எனவே உடலில் தேங்கி இருக்கின்ற கெட்ட வாயுக்கள் வெளியேற இந்த வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)சீரகம் 2)சுக்கு செய்முறை:- வாயுத் தொல்லையை போக்க கூடிய அற்புத மருந்து பொடி தயாரிக்க சீரகம் மற்றும் … Read more

இந்த வயசுல கேர்ல் பிரண்டு-லாம் சகஜம்.. அதெல்லாம் அப்படித்தான் கண்டுக்காதீங்க – விஜய்!!

At this age girl friend-lam is normal.. Don't see it like that - Vijay!!

இந்த வயசுல கேர்ல் பிரண்டு-லாம் சகஜம்.. அதெல்லாம் அப்படித்தான் கண்டுக்காதீங்க – விஜய்!! முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் தற்பொழுது தனது திரை பயணத்தை விட்டு முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக கூறியுள்ளார். இதனால் இவர் கமிட் செய்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கூடிய விரைவில் கோட் படமானது திரைக்கு வரவுள்ளது. இதில் பிரபுதேவா சினேகா லைலா மைக் மோகன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படப்பிடிப்பானது இறுதி கட்ட வேலையில் உள்ளது. … Read more

தமிழக அரசு செம அறிவிப்பு.. இவர்களின் வங்கி கணக்கிற்கு வரப்போகும் பணம்!! உடனே செக் பண்ணுங்க!!

Tamil Nadu government announcement.. Money coming to their bank account!! Check now!!

தமிழக அரசு செம அறிவிப்பு.. இவர்களின் வங்கி கணக்கிற்கு வரப்போகும் பணம்!! உடனே செக் பண்ணுங்க!! மகளிர் உரிமை தொகை திட்டமானது செயல்படுத்தப்பட்டு தற்பொழுது வரை 1.40 கோடி பெண்களுக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பலர் தகுதி வாய்ந்தும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காமல் நிராகரிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீண்டும் விண்ணப்பம் செய்யும் படி தமிழக அரசு கால அவகாசம் கொடுத்தது. அதன்படி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு இந்த உதவி தொகை வழங்கப்பட உள்ளது. தேர்தல் … Read more