இனி செல்பி எடுத்தால் அனுமதி கிடையாது!! திருமலை திருப்பதியின் அதிரடி உத்தரவு!!

இனி செல்பி எடுத்தால் அனுமதி கிடையாது!! திருமலை திருப்பதியின் அதிரடி உத்தரவு!!

இனி செல்பி எடுத்தால் அனுமதி கிடையாது!! திருமலை திருப்பதியின் அதிரடி உத்தரவு!! திருப்பதியில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் வேளையில் அதற்கு ஏற்றார் போல் தரிசன முறையில் தேவஸ்தானம் மாற்றம் செய்து வருவது வழக்கமான ஒன்று.அந்த வகையில் கடந்த வாரம் கூட புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், தற்பொழுது கோடை காலம் என்பதால் பக்தர்களின் கூட்டமானது அதிகரித்துள்ள நிலையில் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை பக்தர்கள் சுப்ரபாத சேவையில் கலந்து கொள்ள … Read more

பள்ளிகள் திறப்பு குறித்து முக்கிய தகவல்!! எச்சரிக்கை விடுத்த அன்பில் மேகேஷ்!! 

Opening date of schools changed, Minister Anbil Mahesh, DMK, schools opening on holidays, Anbil Mahesh warned

பள்ளிகள் திறப்பு குறித்து முக்கிய தகவல்!! எச்சரிக்கை விடுத்த அன்பில் மேகேஷ்!! கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து வகுப்பினருக்கும் பொது தேர்வானது தொடங்கப்பட்டது. மே மாதம் ஐந்தாம் தேதி 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அதனை தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டது. மேற்கொண்டு மாணவர்கள் உயர் கல்வியில் சேர்வதற்கு அறிவுரை கூறும் விதமாக தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அந்த வகையில் தற்பொழுது பொறியியல் படிப்புகளில் … Read more

ஒரே நாளில் சளி அனைத்தும் அடியோடு வெளியேறும்!! இதை மட்டும் சாப்பிடுங்கள்!!

ஒரே நாளில் சளி அனைத்தும் அடியோடு வெளியேறும்!! இதை மட்டும் சாப்பிடுங்கள்!!

ஒரே நாளில் சளி அனைத்தும் அடியோடு வெளியேறும்!! இதை மட்டும் சாப்பிடுங்கள்!! மழை காலங்கள் தொடங்கும் நிலையில் அனைவரும் சளித் தொலையில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். சளி வந்துவிட்டால் இந்த பதிவில் சொல்லபட்டிருக்கும் இரண்டு உணவு பொருட்களை சாப்பிட்டால் நுரையீரலில் உள்ள சளி உடனடியாக வெளியேறிவிடும். வைரஸ் என்பது நமது நுரையீரலைத்தான் முதலில் பாதிக்கும். இதானால் சளி இருமல் போன்ற நோய்த் தொற்றுகள் ஏற்படுகின்றது. ஒரு சிலருக்கு சளி வந்துவிட்டால் வேகமாக குணமடைந்து விடும். ஒரு … Read more

சுளுக்கு ரத்தக்கட்டு அனைத்தும் ஒரு நொடியில் காணாமல் போகும்!! இதை மட்டும் செய்யுங்கள்!!

சுளுக்கு ரத்தக்கட்டு அனைத்தும் ஒரு நொடியில் காணாமல் போகும்!! இதை மட்டும் செய்யுங்கள்!!

சுளுக்கு ரத்தக்கட்டு அனைத்தும் ஒரு நொடியில் காணாமல் போகும்!! இதை மட்டும் செய்யுங்கள்!! கைகள் கால்ஙளில் ஏற்படும் சுளுக்கு, இடுப்பு பகுதியில் ஏற்படும் சுளுக்கு, கழுத்துப் பகுதியில் ஏற்படும் சுளுக்கு, அடிபட்டதால் ஏற்படும் வீக்கம், இரத்தக்கட்டு இவை அனைத்தையும் சரிசெய்யக் கூடிய மருந்தை தயார் செய்து எவ்வாறு அதை பயன்படுத்துவது என்று பார்க்கலாம். இந்த மருந்தை செய்ய தேவையான பொருள்கள்…   * புளி * கல்லுப்பு * பூண்டு * பச்சை கற்பூரம்   இதை … Read more

ஒரே நாளில் சூட்டு கொப்பளம் உடைய இதை மட்டும் தடவுங்கள்!!

ஒரே நாளில் சூட்டு கொப்பளம் உடைய இதை மட்டும் தடவுங்கள்!!

ஒரே நாளில் சூட்டு கொப்பளம் உடைய இதை மட்டும் தடவுங்கள்!! நமது உடலில் வெயில் காலங்களிலும் சரி சாதாரணமான நேரங்களிலும் சரி முகத்தில் மற்றும் உடலில் சில பகுதிகளில் கொப்பளங்கள் வரும். இந்த கொப்பளங்கள் அனைத்தும் அதிகளவு சூட்டினால் வருக்கூடிய ஒன்று. இந்த கொப்பளங்களை சரி செய்ய தேவையான மருந்தை எவ்வாறு தயார் செய்து பயன்படுத்துவது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இந்த மருந்தை தயார் செய்யத் தேவையான பொருள்கள்… * துவைக்கும் சோப்பு * … Read more

இனி தேர்வு மற்றும் முடிவுகள் அனைத்தும் ஒரே நாளில்!! கல்லூரி மாணவர்களுக்கு வெளிவந்த நியூ அப்டேட்!!

Now exam and result all in one day!! New update for college students!!

இனி தேர்வு மற்றும் முடிவுகள் அனைத்தும் ஒரே நாளில்!! கல்லூரி மாணவர்களுக்கு வெளிவந்த நியூ அப்டேட்!! மாநில கல்விக் கொள்கையின் ஆலோசனை கூட்டம் ஆனது இன்று பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் மற்றும் இதர கல்லூரி முதல்வர்களுடன் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்றார்.பின்பு அங்கிருந்த செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதில் மாணவர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார். தற்பொழுது வரை ஒவ்வொரு பல்கலைக்கழகங்களிலும் ஒவ்வொரு தேதிகளில் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல … Read more

சற்றுமுன்: அரசு வேலை கட்டாயம் திமுகவினர் க்கு மட்டும் தான் வேறு யாருக்கும் இல்லை – கே என் நேரு!!

A while ago: Govt jobs are compulsory for DMK only and no one else - K N Nehru!!

சற்றுமுன்: அரசு வேலை கட்டாயம் திமுகவினர் க்கு மட்டும் தான் வேறு யாருக்கும் இல்லை – கே என் நேரு!! திமுக அமைச்சர்கள் பொதுவெளியில் ஏதாவது பேசி சர்ச்சையை ஏற்படுத்திக் கொள்வதையே வழக்கமாக வைத்துள்ளனர்.அந்த வகையில் அமைச்சர் பொன்முடி அடுத்து சிக்குவது யார் என்றால் கே என் நேரு தான். இதற்கு முன்பதாகவே ஒருமுறை டிஎஸ்பி குறித்து இவர் எங்களுடன் வளர்ந்தவர் குற்றவாளையை நிரபராதியாக்கவும், நிரபராதியை குற்றவாளி ஆக்கவும் இவருக்கு தெரியும் என்று கூறி பெரும் பரபரப்பை … Read more

வைரலாகும் போஸ்டர்.. மதுபான கடைகள் மூடல்!! பொறுப்பை இழக்கும் செந்தில்பாலாஜி!! 

Viral poster.. Liquor shops closed!! Senthilbalaji loses responsibility!!

வைரலாகும் போஸ்டர்.. மதுபான கடைகள் மூடல்!! பொறுப்பை இழக்கும் செந்தில்பாலாஜி!! தமிழ்நாட்டிற்கு அதிக வருமானத்தை ஈட்டி தருவது எதுவென்றால் மதுபான கடைகள் தான்.தற்பொழுது ஆட்சியில் இருக்கும் திமுக அதன் பொறுப்புக்களை செந்தில் பாலாஜியி்டம் கொடுத்துள்ளது.இவர் மேல் முன்னதாகவே பல புகார்கள் இருந்து வரும் வேளையில் தற்பொழுது மதுபானம் கடை ரீதியாகவும் புகார்கள் மேலிடத்திற்கு வந்த வண்ணமாகவே தான் உள்ளது. அதுமட்டுமின்றி கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் திமுக பல சர்ச்சைகளில் சிக்குவதையே வழக்கமாக வைத்துள்ளது.அந்தவகையில் சமீபத்தில் பிடிஆர் … Read more

இந்த உரிமம் இருந்தால் தான் இனி பீடி சிகரெட்!! தமிழக அரசின் புதிய ரூல்ஸ்!!

No more beedi cigarettes if you have this license!! Tamil Nadu Government's New Rules!!

இந்த உரிமம் இருந்தால் தான் இனி பீடி சிகரெட்!! தமிழக அரசின் புதிய ரூல்ஸ்!! புகையிலை எதிர்ப்பு நாளான இன்று தமிழகத்தில் இது குறித்து புதிய விதிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளது. புகையிலை என்றாலே மனிதனை சிறிது சிறிதாக கொள்ளும் ஒரு பொருளாக இருக்கும் பட்சத்தில் இதனை விற்பனை செய்யக்கூடாது என்று பலமுறை தடை விதித்தும் மீண்டும் அமலுக்கு வந்தது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் இனி பீடி மற்றும் சிகரெட் போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் … Read more

ரேஷன் கார்டில் உடனே ஆதாரை இணையுங்கள்.. இல்லையென்றால் குழந்தைகளின் பெயர் நீக்கம்? தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

link-aadhaar-to-ration-card-immediately-otherwise-name-deletion-of-children-tamilnadu-government-action-order

ரேஷன் கார்டில் உடனே ஆதாரை இணையுங்கள்.. இல்லையென்றால் குழந்தைகளின் பெயர் நீக்கம்? தமிழக அரசு அதிரடி உத்தரவு!! ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கார்டு மூலம் பல்வேறு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது ஐந்து வயதிற்கும் கீழ் உள்ள குழந்தைகளின் ஆதார் எண் இணைக்காததால் அவர்களின் பெயர்கள் அதிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. எனவே தமிழக அரசு இது குறித்து அறிவிப்பு போன்றே வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது, அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் … Read more