ஆயுசுக்கும் ஆஸ்துமா வீசிங் வராது! இதை ஒரு முறை குடிங்க!!

ஆயுசுக்கும் ஆஸ்துமா வீசிங் வராது! இதை ஒரு முறை குடிங்க!!

ஆயுசுக்கும் ஆஸ்துமா வீசிங் வராது! இதை ஒரு முறை குடிங்க!! பலருக்கும் சிறுவயதிலிருந்தே ஆஸ்துமா சளி தொந்தரவு இருந்து கொண்டே வரும். அவ்வாறு இருப்பவர்கள் இந்த பதிவில் வரும் டிரிங்கை ஒருமுறை கொடுத்தால் போதும். ஆஸ்துமா சளி பிரச்சனை முற்றிலும் நிவர்த்தி அடையும். தேவையான பொருட்கள்: வெற்றிலை கற்பூரவள்ளி இலை சின்ன வெங்காயம் இரண்டு மிளகு அரை ஸ்பூன் பண கற்கண்டு மஞ்சள் செய்முறை: ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்ற வேண்டும். பிறகு அதில் … Read more

மூக்கடைப்பு தலைபாரம் உங்களுக்கு உள்ளதா? இதை செய்தால் பத்தே 1 நிமிடத்தில் வலி காணாமல் போகும்!!

மூக்கடைப்பு தலைபாரம் உங்களுக்கு உள்ளதா? இதை செய்தால் பத்தே 1 நிமிடத்தில் வலி காணாமல் போகும்!!

மூக்கடைப்பு தலைபாரம் உங்களுக்கு உள்ளதா? இதை செய்தால் பத்தே 1 நிமிடத்தில் வலி காணாமல் போகும்!! தற்பொழுது பருவ மழை காலம் என்பதால் பலருக்கும் மூக்கடைப்பு சளி தொண்டை வலி மற்றும் தலைபாரம் காணப்படும். இது வரும் பொழுதே ஆரம்ப கட்டத்தில் வீட்டு வைத்தியத்தை மேற்கொண்டால் இது தீவிரமாகாமல் தடுக்கலாம். அந்த வகையில் முதலில் நொச்சி இலையை சுடுநீரில் போட்டு அதன் ஆவியை பிடிக்கலாம். இவ்வாறு செய்து வர தலைபாரம் குணமாகும். பின்பு எலுமிச்சை விதை எலுமிச்சை … Read more

மூன்றே நாளில் எப்பேர்ப்பட்ட இதய அடைப்பும் நீங்கிவிடும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

மூன்றே நாளில் எப்பேர்ப்பட்ட இதய அடைப்பும் நீங்கிவிடும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

மூன்றே நாளில் எப்பேர்ப்பட்ட இதய அடைப்பும் நீங்கிவிடும்!! உடனே ட்ரை பண்ணுங்க!! பலருக்கும் இதே சம்பந்தமான நோய்கள் இருக்கும். குறிப்பாக இதய அடைப்பால் பலர் மருத்துவர்களை சந்தித்து பல லட்சக்கணக்கில் செலவு செய்து வருவர். இதனை ஆரம்ப கட்டத்திலேயே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து தீர்வு காணலாம். தேவையான பொருட்கள்: லவங்கப்பட்டை பொடி – 10 கிராம் தண்ணீர் 100 மிலி தேன் 10 மிலி செய்முறை: முதலில் கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் உரித்த அளவில் எடுத்துக் … Read more

வெறும் ஒரு ரூபாயில் கழுத்து வலியை போக்கலாம்! இனி வலி நிவாரணி தேவை இல்லை!

வெறும் ஒரு ரூபாயில் கழுத்து வலியை போக்கலாம்! இனி வலி நிவாரணி தேவை இல்லை!

வெறும் ஒரு ரூபாயில் கழுத்து வலியை போக்கலாம்! இனி வலி நிவாரணி தேவை இல்லை! தொடர்ந்து கணினி மற்றும் செல்போன் உபயோகிக்கும் நபர்களுக்கு கழுத்து வலி ஏற்படும். அவ்வாறு இருப்பவர்கள் வலியை போக்குவதற்கு அதிகளவு பெயின் கில்லர் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வர். அல்லது வலி நிவாரணி போன்றவற்றை எடுப்பது வழக்கமாக வைத்திருப்பர். ஆனால் இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் கழுத்து வலிக்கு தேவை இல்லாமல் செலவு செய்ய தேவையில்லை. இதற்கு ஒரே தீர்வு வெற்றிலை வைத்தியம். … Read more

திமுக கூட்டணி கட்சிகளுடன் கைகோர்க்கும் அதிமுக! முக்கிய தகவலை வெளியிட்ட முன்னாள் அமைச்சர்!

திமுக கூட்டணி கட்சிகளுடன் கைகோர்க்கும் அதிமுக! முக்கிய தகவலை வெளியிட்ட முன்னாள் அமைச்சர்!

திமுக கூட்டணி கட்சிகளுடன் கைகோர்க்கும் அதிமுக! முக்கிய தகவலை வெளியிட்ட முன்னாள் அமைச்சர்! திமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் தினந்தோறும் பல கொள்ளை கொலை கொலை கட்ட பஞ்சாயத்து நடந்து வருகிறது. ஆனால் இதனை முதல்வர் ஸ்டாலின் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். அதேபோல அதிமுகவின் இ பி எஸ் ஒற்றை தலைமையை ஏற்க 99 சதவீதம் ஒப்பு கொண்டு விட்டனர். குறிப்பாக … Read more

டிடிவி:செல்லா காசான அதிமுக! தலையில்லாத முண்டமாக திரிகிறது!

டிடிவி:செல்லா காசான அதிமுக! தலையில்லாத முண்டமாக திரிகிறது!

டிடிவி:செல்லா காசான அதிமுக! தலையில்லாத முண்டமாக திரிகிறது! நாடாளுமன்ற தேர்தல் ஆனது ஓராண்டுக்குள் வர உள்ளது. இதனை ஒட்டி அனைத்துக் கட்சிகளும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்க ஆலோசனை செய்து வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு கட்சி தலைவர்களும் இதர கட்சிகளின் மேல் தொடர் குற்றங்களை சாட்டு வருகின்றனர். அந்த வரிசையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுசெயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்தித்து பேட்டி அளித்தார். அதில் அதிமுக மற்றும் திமுக குறித்து பல குற்றச்சாட்டை சுமத்தினார். அவர் … Read more

தமிழக அரசு வழங்கும் ரூ.2080 கோடி மானியம்! சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

2080 crore subsidy from Tamil Nadu government! Important information released by the Minister of Health!

தமிழக அரசு வழங்கும் ரூ.2080 கோடி மானியம்! சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! பருவமழை காரணமாக சென்னையில் பல இடங்களில் வீடுகளில் வெள்ளம் போல் நீர் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த மக்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு செய்து வருகிறது. அந்த வகையில், அவர்களுக்கு கொசு வலை வழங்கப்படுகிறது. இவ்வாறு சைதாப்பேட்டை தொகுதியில் விலை இல்லா கொசுவலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்து கொண்டார். மேற்கொண்டு அவர் பேசியதாவது, … Read more

இதை ஒரு முறை குடித்தால் போதும்!! மூன்றே நிமிடத்தில் பீரியட் வந்துடும்!

இதை ஒரு முறை குடித்தால் போதும்!! மூன்றே நிமிடத்தில் பீரியட் வந்துடும்!

இதை ஒரு முறை குடித்தால் போதும்!! மூன்றே நிமிடத்தில் பீரியட் வந்துடும்! பல பெண்களுக்கும் மாதவிடாய் பிரச்சனை உள்ளது. தைராய்டு நீர்க்கட்டி உடல் பருமன் போன்ற காரணிகளாலும் மாதவிடாய் சீராக இருக்காது. அவ்வாறு இருப்பவர்கள் கூட இதனை ஒரு முறை செய்தால் போதும் மாதந்தோறும் மாதவிடாய் தவறாமல் வந்துவிடும். தேவையான பொருட்கள்: பால் மிளகு கருஞ்சீரகம் இஞ்சி ஓமம் செய்முறை: மிக்ஸி ஜாரில் சிறிதளவு மிளகாய் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்பு ஓமம் இரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு … Read more

ஒரு பலாச்சுளை போதும்!! அரை மணி நேரத்தில் சளி மலத்தில் வந்துவிடும்!!

ஒரு பலாச்சுளை போதும்!! அரை மணி நேரத்தில் சளி மலத்தில் வந்துவிடும்!!

ஒரு பலாச்சுளை போதும்!! அரை மணி நேரத்தில் சளி மலத்தில் வந்துவிடும்!!   இந்த பருவ மழை நேரத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சலி மற்றும் இருமல் காய்ச்சல் பிரச்சனை உள்ளது. அவ்வாறு ஆரம்ப கட்டத்திலேயே வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து அதனை சரி செய்து விடலாம். அதற்கு முக்கிய பொருளாக தேவைப்படுவது பலாப்பழம்தான். பலாப்பழத்தில் விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி உள்ளது. மேலும் இதில் பொட்டாசியம் இரும்புச்சத்து உள்ளது.இது சளியை … Read more

தாய்ப்பால் கட்டிருச்சா!! ஐயோ உடனே இதை தடவுங்கள்!!

தாய்ப்பால் கட்டிருச்சா!! ஐயோ உடனே இதை தடவுங்கள்!!

தாய்ப்பால் கட்டிருச்சா!! ஐயோ உடனே இதை தடவுங்கள்!! குழந்தை பெற்ற பெண்கள் பலருக்கும் உள்ள மிகப்பெரிய பிரச்சனை பால் கட்டுவது தான். அவர் தாய்ப்பால் கட்டி விட்டால் அதனின் வலி தாங்கிக் கொள்ள முடியாது. பிறகு குழந்தைக்கும் தாய்ப்பால் அளிக்க முடியாமல் போகும். அவர் இருப்பவர்கள் இதனை செய்தால் போதும் தாய்ப்பால் கட்டியது அப்படியே கரைந்து விடும். உருளைக்கிழங்கு: உருளைக்கிழங்கு சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும். அதனை தாய்ப்பால் கட்டிருக்கும் இடத்தில் வைத்து ஒரு … Read more