இவர்களுக்கு கட்டாயம்   நிரந்தர பணி நீக்கம்! பணியாளர்களுக்கு போக்குவரத்து துறையின் அதிரடி எச்சரிக்கை!

Mandatory permanent dismissal if this happens! Department of Transportation Action Warning for Employees!

இவர்களுக்கு கட்டாயம்   நிரந்தர பணி நீக்கம்! பணியாளர்களுக்கு போக்குவரத்து துறையின் அதிரடி எச்சரிக்கை! தற்போதைய காலகட்டத்தில் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து வன்கொடுமைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் பள்ளிக்குச் செல்லும் பெண் குழந்தைகள் முதல் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் வரை அனைவருக்கும் பாலியல் தொல்லை அளித்து வருகின்றனர். நமது வீடுகளில் உற்றார் உறவினர்களை நம்பியும் பெண்பிள்ளைகளை விட்டு செல்வது தற்போதைய சூழலில் கடினமாகவே உள்ளது. அந்தவகையில் விழுப்புரத்தில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் … Read more

பெட்ரோலே மதுவாக மாறிய விபரீதம்! உச்சகட்ட போதையில் உயிரை இழந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்!

The tragedy of turning petrol into alcohol! Former Panchayat President who lost his life due to extreme intoxication!

பெட்ரோலே மதுவாக மாறிய விபரீதம்! உச்சகட்ட போதையில் உயிரை இழந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்! தற்பொழுது காலகட்டத்தில் ஆண்கள் அதிகப்படியான மதுவுக்கு அடிமையாகி வருகின்றனர். அதனின் பின்விளைவுகளை சிறிதும் கண்டு கொள்ளாமல் மதுவுக்கு அடிமையாகி தங்களது வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர். தொடர்ந்து மதுவுக்கு அடிமையாகி குடித்து வருவதால் நாளடைவில் உடல் அரிப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். பலர் சிகிச்சை பலனின்றி உயிரை இழக்கும் அபாயமும் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி இவருக்கு பின்னணியில் இருக்கும் … Read more

இனி இந்த தேதியில் தான் மின் கட்டணம் செலுத்த வேண்டும்! மின் வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

You no longer have to pay electricity bills on this date! Important Announcement by the E-Board!

இனி இந்த தேதியில் தான் மின் கட்டணம் செலுத்த வேண்டும்! மின் வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! தற்பொழுது தமிழகத்தில் மின்வாரியத்தில் அதிக அளவு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் பல்வேறு நடவடிக்கைகளை மின்வாரியம் எடுத்து வருகிறது. மின்வாரியம் தமிழகத்தில் தமிழகத்தில் உள்ள வீடுகள் திரையரங்குகள் மருத்துவமனைகள் வணிக வளாகங்கள் தொழில் ரீதியான அனைத்து இடங்களுக்கும் மின்சாரம் விநியோகித்து வருகிறது.மேலும் இரு மாதத்திற்கு ஒருமுறை மின் ஊழியர்கள் வீட்டில் கடைகளில் என அனைத்து இடங்களிலும் எவ்வளவு மின் … Read more

இனி தமிழகத்தில்  இவர்களுக்கு கட்டணமில்லா திருமண மண்டபம்! முதல்வரின் சூப்பர் திட்டம் அமல்!

Free wedding hall for them in Tamil Nadu now! Chief's super plan implemented!

இனி தமிழகத்தில்  இவர்களுக்கு கட்டணமில்லா திருமண மண்டபம்! முதல்வரின் சூப்பர் திட்டம் அமல்! இம்முறை சட்டமன்றத் தேர்தலில் திமுக அரசு வெற்றி வாகை சூடியது. மதுரை அடுத்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் முதலில் பதவியேற்றதும் 5 அம்ச திட்டங்களை கையெழுத்திட்டார். அதில் பெண்களுக்கே உரித்தான கட்டணமில்லா பேருந்து திட்டம் பெரும் உதவியாக உள்ளது. மேலும் ஆட்சிக்கு வந்த முதல் 100 நாளிலேயே 200க்கும் மேற்பட்ட திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். அந்தவகையில் இன்று தலைமைச் … Read more

இந்த வேடத்தில் நடிக்க ரஜினிகாந்திற்கு தைரியம் இருக்கா? அனல் பறக்கும் கேள்விகளை எழுப்பிய இயக்குனர்!

Will Rajinikanth have the courage to play this role? The director who raised the questions of thermal flying!

இந்த வேடத்தில் நடிக்க ரஜினிகாந்திற்கு தைரியம் இருக்கா? அனல் பறக்கும் கேள்விகளை எழுப்பிய இயக்குனர்! இயக்குனர் ராம் கோபால் வர்மா அவர்களை சுருக்கமாக ஆர்ஜிவி என்றும் அழைப்பர். இவர் ஓர் இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் எழுத்தாளர் தயாரிப்பாளர் ஆவார். இவரது பங்களிப்பு அதிகம் அளவு இந்தி தெலுங்கு போன்ற திரைப்படத் துறைகளில் உள்ளது. இவர் அதிக அளவு கற்பனை திரைப்படங்கள் அரசியல் ரீதியான திரைப்படங்கள் போன்றவற்றை எடுப்பது வழக்கம். இவர் முதன்முதலில் நாகர்ஜுனா வைத்து சிவா … Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்! இனி பள்ளிகளுக்கு விடுமுறை! அரசின் அதிரடி நடவடிக்கை!

The scorching summer sun! Holidays for schools from May 2!

மாணவர்களுக்கு குட் நியூஸ்! இனி பள்ளிகளுக்கு விடுமுறை! அரசின் அதிரடி நடவடிக்கை! தற்போது தான் அனைத்து மாநிலங்களிலும் தொற்று பாதிப்புக்கள் முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் நேரடியாக பள்ளிக்கு சென்ற பாடங்களை பயின்று வருகின்றனர். இந்நிலையில் பருவமழை பல இடங்களில் பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் தமிழகம் ,ஆந்திரா  உள்ளிட்ட மாநிலங்களில்  பள்ளிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது. இந்த வகையில் ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளில் தற்போது அதிக அளவு குளிர் நிலவி வருகிறது. எனவே … Read more

பன்னிரெண்டாம்  வகுப்பு முடித்வரா நீங்கள்? இதோ  ரூ.59 ஆயிரத்தில் மத்திய அரசின் சூப்பர் வேலை!

SI abducts Rs 30 lakh in compensation for death of friend The shock that awaited the family!

பன்னிரெண்டாம்  வகுப்பு முடித்வரா நீங்கள்? இதோ  ரூ.59 ஆயிரத்தில் மத்திய அரசின் சூப்பர் வேலை! தற்பொழுது தொற்று பாதிப்பு முடிந்த பிறகும் மக்கள் அதிலிருந்து மீள்வதற்கு பெருமளவு சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் வேலையின்றி பெருமளவு தவித்து வருகின்றனர். அந்த வகையில் தேசிய புள்ளியல் அலுவலகம் தொழிலாளர் கணக்கெடுப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் நகர்ப்புற மற்றும் அனைத்து பகுதிகளிலும் வேலை இன்றி இருப்பவர்கள் எண்ணிக்கை விகிதம் பட்டியலில் கூறியுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டிற்கு 9வது இடம் … Read more

மாணவர்கள் கவனத்திற்கு! பொதுத் தேர்வுக்கான சுற்றறிக்கை வெளியீடு!

The scorching summer sun! Holidays for schools from May 2!

மாணவர்கள் கவனத்திற்கு! பொதுத் தேர்வுக்கான சுற்றறிக்கை வெளியீடு! தமிழகத்தில் மாணவர்கள் தற்போது தான் நேரடி வகுப்புகளுக்கு செல்கின்றனர். முதலில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை செப்டம்பர் மாதம் முதல் தேதியில் பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளி திறந்த நாள் முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு சென்று பாடம் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு அடுத்ததாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு எப்பொழுது பள்ளிகள் திறக்கப்படும் என்று பல கேள்விகள் எழுந்து வந்தது. … Read more

 மக்களே இந்த நாள் முதல் 144 தடை உத்தரவு! அரசின் திடீர் நடவடிக்கை!

Full curfew enforced these days! Sudden announcement issued by the government!

 மக்களே இந்த நாள் முதல் 144 தடை உத்தரவு! அரசின் திடீர் நடவடிக்கை!

கொரோனா தொற்றானது இரண்டு வருடங்களாக மக்களை பெருமளவு பாதித்தது. அதன் உரு மாற்றமாக டெல்டா வகை கொரோனா  உருவானது. அதனையடுத்து தற்பொழுது தொற்று அதிக அளவு அச்சுறுத்தி வருகிறது. இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் கடமையாக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் இத்தொற்று பாதிப்பால் ஊரடங்கு அமல் படுத்தி வருகின்றனர்.அந்த வகையில் உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் வரும் ஜனவரி 5ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை அமல் படுத்தி உள்ளனர். தற்போது இந்தியாவில் வெளிநாடுகளுக்கு சென்று வந்த 20க்கும் மேற்பட்டோர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா மருத்துவ ஆராய்ச்சி கழகம் இந்த ஒமைக்ரான் தொற்று பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று கூறியுள்ளனர். ஒமைக்ரான் தொற்று  மூன்றாவது அலையாக வந்தாலும் சொல்லும்படியான பாதிப்புகள் இருக்காது என்று கூறி உள்ளனர். தற்பொழுது கிறிஸ்துமஸ் ,புத்தாண்டு போன்ற பண்டிகைகள் தொடர்ந்து வர இருக்கிறது. அதனால் பல மாநிலங்களில் கடுமையான நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகின்றனர். மக்கள் கூட்டம் கூடுவது நாள் பெருவாரியாக தொற்று பரவல் ஏற்படுகிறது. அதனை கட்டுப்படுத்த லக்னோவில் தற்போது 144 தடை உத்தரவை அமல்படுத்தி உள்ளனர்.

இந்த தடை உத்தரவானது  ஜனவரி 5ஆம் தேதி வரை நீடிக்கும் என்று கூறியுள்ளனர். மேலும் பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூட கூடாது என்றும் விதிகள் போடப்பட்டுள்ளது.தற்பொழுது லக்னோவில் தேர்வுகள் வரவுள்ளது. அந்த  தேர்வுகளில் சமூகவிரோதிகள் போன்றோர் பங்கேற்க வாய்ப்புகள் உள்ளது. அதனையெல்லாம் தடுக்க யுபிசிஎஸ், பிஎஸ்சி அல்லது அரசு தொடர்பான தேர்வு மையங்களில் போலீஸ் படை நிறுத்தப்படும் என்று கூறியுள்ளனர்.

மீன் நாற்றம் அடிக்கிறது கீழே இறங்கு! மூதாட்டியிடம் கடுமையாக நடந்த அரசு நடத்துனர்! வைரலாகும் வீடியோ!

மீன் நாற்றம் அடிக்கிறது கீழே இறங்கு! மூதாட்டியிடம் கடுமையாக நடந்த அரசு நடத்துனர்! வைரலாகும் வீடியோ! இம்முறை சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த பிறகு பல எதிர்பார்ப்புகள் இருந்தது. திமுகவா அதிமுகவா அவ்வாறு திமுக வந்தால் தமிழ்நாட்டிற்கு என்ன செய்யும் அதிமுக வந்தால் என்ன செய்யும் என பல கேள்விகள் மக்களிடையே இருந்தது.அதேபோல் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஆட்சியைக் கைப்பற்றியதும் தமிழக முதல்வராக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றார். பதவியேற்றவுடன் முக்கிய ஐந்து அம்சத் … Read more